திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
 
 
; அதிகார முன்னுரை: அஃதாவது, அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும், தலைமகன் உவத்தலும்ஆம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.
; அதிகார முன்னுரை:
 
 
===குறள் 1321 ( இல்லை) ===
 
 
:<small><b><font color="purple"> (தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை என்றாட்கு அவள் சொல்லியது. )</font></b></small>
:<small><b><font color="purple"> ( )</font></b></small>
 
 
<B>இல்லை தவறவர்க் காயினு மூடுதல்</B> ( ) <B><FONT COLOR=" ">இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல் </FONT></B>
 
<B>வல்ல தவரளிக்கு மாறு.</B> (01) <B><FONT COLOR=" "> வல்லது அவர் அளிக்குமாறு.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: ]<br /> </big> </B> </FONT>
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: அவர்க்குத் தவறுஇல்லையாயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது. ]<br /> </big> </B> </FONT>
 
 
வரி 31 ⟶ 32:
 
 
===குறள் 1322 (ஊடலிற் ) ===
 
 
:<small><b><font color="purple"> (புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை என்றாட்கு அவள் சொல்லியது. )</font></b></small>
 
:<small><b><font color="purple"> ( )</font></b></small>
 
<B>ஊடலி்ற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி</B> ( ) <B><FONT COLOR=" "> ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி</FONT></B>
 
<B>வாடினும் பாடு பெறும்.</B> ( 02) <B><FONT COLOR=" ">வாடினும் பாடு பெறும். </FONT></B>
 
<B></B> (02) <B><FONT COLOR=" "> </FONT></B>
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: ஊடலின் தோன்றும் சிறு துனி, நல்லளி வாடினும் பாடு பெறும்.]<br /> </big></B> </FONT>
 
 
வரி 50 ⟶ 52:
 
 
===குறள் 1233 (புலத்தலிற் ) ===
 
 
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
 
<B>புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு</B> ( ) <B><FONT COLOR=" ">புலத்தலி்ன் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு </FONT></B>
<B></B> ( ) <B><FONT COLOR=" "> </FONT></B>
 
<B>நீரியைந் தன்னா ரகத்து.</B> (03) <B><FONT COLOR=" ">நீர் இயைந்து அன்னார் அகத்து. </FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: நிலத்தொடு நீர் இயைந்தன்னார் அகத்துப் புலத்தலின், புத்தேள் நாடு உண்டோ.] <br /> </big> </B> </FONT>
 
 
வரி 70 ⟶ 72:
 
 
===குறள் 1324 (புல்லிவிடா ) ===
 
 
:<small><b><font color="purple"> ( அப்புலவி இனி யாதான் நீங்கும் என்றாட்குச் சொல்லியது.)</font></b></small>
 
 
<B>புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்</B> ( ) <B><FONT COLOR=" ">புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும் என் </FONT></B>
<B></B> ( ) <B><FONT COLOR=" "> </FONT></B>
 
<B>னுள்ள முடைக்கும் படை.</B> (04) <B><FONT COLOR=" ">உள்ளம் உடைக்கும் படை. </FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும், என் உள்ளம் உடைக்கும் படை.]<br /> </big> </B> </FONT>
 
 
வரி 90 ⟶ 92:
 
 
===குறள் 1325 (தவறில ) ===
 
 
:<small><b><font color="purple"> ( தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.)</font></b></small>
 
 
<B>தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ</B> () <B><FONT COLOR=" "> தவறு இலராயினும் தாம் வீழ்வார் மெல் தோள்</FONT></B>
<B></B> () <B><FONT COLOR=" "> </FONT></B>
 
<B>ளகறலி னாங்கொன் றுடைத்து.</B> (05) <B><FONT COLOR=" ">அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து. </FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்றோள் அகறலின், ஆங்கு ஒன்று உடைத்து.]<br /> </big></B> </FONT>
 
 
வரி 110 ⟶ 112:
 
 
===குறள் 1326 (உணலினு ) ===
 
 
:<small><b><font color="purple">( இதுவுமது )</font></b></small>
 
 
<B>உணலினு முண்ட தறலினிது காமம்</B> ( ) <B><FONT COLOR=" ">உணலினும் உண்டது அறல் இனிது காமம் </FONT></B>
 
<B>புணர்தலி னூட லினிது.</B> (06) <B><FONT COLOR=" ">புணர்தலின் ஊடல் இனிது. </FONT></B>
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: உணலினும் உண்டது அறல் இனிது, காமம் புணர்தலின் ஊடல் இனிது.]<br /> </big> </B> </FONT>