திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 153:
 
 
; இதன்பொருள்: மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்= அவ்வின்பத்தை மறத்தல் அறியேனாய் இன்று உள்ளாநிற்கவும், பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது;
; இதன்பொருள்:
:மறப்பின் எவன் ஆவன்= அங்ஙனம் பிரிவு ஆற்றாத யான் மறந்தால் இறந்துபடாது உளேன் ஆவது எத்தால், எ-று.
 
; உரை விளக்கம்:
 
; உரை விளக்கம்: மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. மன் ஈண்டும் அதுபட நின்று ஒழியசை ஆயிற்று. கொல்-அசைநிலை.
 
===குறள் 1208 ( எனைத்துநினைப்) ===