திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 162:
 
; உரை விளக்கம்: கொடியார்க்கு என்பது, கொடியரல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடுதோள்' என்பதும் அவை தாமே வாடா நின்றன என்பது தோன்றநின்றது. பூசல்- ஆகுபெயர். அஃது அவள் தோள்நோக்கி இயற்பழித்தன்மேலும், அதனல் தனக்கு ஆற்றாமை மிகன்மேலும் நின்றது. நின்னுரை கேட்டலும் அவர் வருவர், வந்தால் இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற் செய்த நன்றியாம் ஆகலின், அதன்பயன் எல்லாம் எய்துதி என்னும் கருத்தால் 'பாடுபெறுதியோ' என்றாள்.
 
 
===குறள் 1238 (முயங்கிய ) ===
வரி 172 ⟶ 173:
 
<B>பைந்தொடிப் பேதை நுதல்.</B> (08) <B><FONT COLOR=" "> பைந் தொடிப் பேதை நுதல்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: முயங்கிய கைகளை ஊக்க, பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது.] <br /> </big></B> </FONT>
 
 
; இதன்பொருள்: முயங்கிய கைகளை ஊக்க= தன்னை இறுக முயங்கிய கைகளை, இவட்கு நோகும் என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்த்தேனாக;
; இதன்பொருள்:
:பைந்தொடி பேதை நுதல் பசந்தது= அத்துணையும் பொறாது, பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ, எ-று.
 
; உரை விளக்கம்:
 
; உரை விளக்கம்: இனிக் கடிதின் செல்லவேண்டும் என்பது கருத்து.
 
===குறள் 1239 (முயக்கிடைத் ) ===