பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 528:
 
'''பாரதி உள்ளம்'''
'''03:01 ''' :சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
 
தமிழ்வளர்த்தல மற்றொன்று
 
:பாதியை நாடு மறந்தால் - மற்றப்
'''03:01 ''' :சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
:தமிழ்வளர்த்தல் மற்றொன்று
 
:பாதி துலங்குவ தில்லை
:பாதியை நாடு மறந்தால் - மற்றப்
:பாதி துலங்குவ தில்லை
 
:சாதி களைந்திட்ட ஏரி - நல்ல
:தண்டமிழ் நீரினை ஏற்கும்
 
:தண்டமிழ் நீரினை ஏற்கும்
:சாதி பிணிப்பற்ற தோளே - நல்ல
 
:தண்டமிழ் வாளினைத் தூக்கும்!
:சாதி பிணிப்பற்ற தோளே - நல்ல
 
:தண்டமிழ் வாளினைத் தூக்கும்!(3:1)
 
== ==
என்றுரைப் பார்என்னி டத்தில் - அந்த
 
இன்ப உரைகளென் காதில்
 
இன்றும் மறைந்திட வில்லை - நான்
 
இன்றும் இருப்ப தனாலே!
 
பன்னும் நம்பாரதி யாரின் - நல்ல
 
பச்சைஅன் புள்ளத்தி னின்று
 
நன்று பிறந்தஇப் பேச்சு - நம்
 
நற்றமிழர்க் கெழில் மூச்சு! (3:2)
"https://ta.wikisource.org/wiki/பாரதிதாசன்_கவிதைகள்_குறித்தவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது