நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 733:
''தரவு கொச்சகக் கலிப்பா''
 
577: விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்,

தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே,

கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை,

பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே? (2) 1
 
578: மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே, காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல், ஏமத்தோர் தென்றலுக்கிங்- கிலக்காய்நா னிருப்பேனே. 2
 
578: மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்துச்
579: ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம், எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால், குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள். ஆவிகாத் திருப்பேனே. 3
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே,
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்,
ஏமத்தோர் தென்றலுக்கிங்- கிலக்காய்நா னிருப்பேனே. 2
 
580: மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு, என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோ றும், பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே. 4
 
579: ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்,
581: வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள், வேங்கடத்துத் தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள், ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான், தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. 5
எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்,
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி,
அளியத்த மேகங்காள். ஆவிகாத் திருப்பேனே. 3
 
582: சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள், மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள், உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து,என்னை நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே. 6
 
580: மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத்
583: சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள், வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம், கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து,ஒருநாள் தங்குமே லென்னாவி தங்குமென் றுரயீரே. (2) 7
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு,
 
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோ றும்,
584: கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள், வேங்கடத்துப் போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி, நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை, வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே. 8
 
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே. 4
585: மதயானை போலெழுந்த மாமுகில்காள், வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள். பாம்பணையான் வார்த்தையென்னே, கதியென்றும் தானாவான் கருதாது,ஓர் பெண்கொடியை வதைசெய்தான். என்னும்சொல் வையகத்தார் மதியாரே. (2) 9
 
 
586: நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய், மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம், போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ், ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே. (2) 10:
581: வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள், வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்,
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்,
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. 5
 
 
582: சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்,மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
,
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து,என்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே. 6
 
 
583: சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள், வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்,
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து,ஒருநாள்
 
தங்குமே லென்னாவி தங்குமென் றுரயீரே. (2) 7
 
 
584: கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள், வேங்கடத்துப்
 
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி,
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை,
 
வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே. 8
 
 
585: மதயானை போலெழுந்த மாமுகில்காள், வேங்கடத்தைப்
 
பதியாக வாழ்வீர்காள். பாம்பணையான் வார்த்தையென்னே,
கதியென்றும் தானாவான் கருதாது,ஓர் பெண்கொடியை
 
வதைசெய்தான். என்னும்சொல் வையகத்தார் மதியாரே. (2) 9
 
 
586: நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்,
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்,
 
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்,
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே. (2) 10:
 
== ==
"https://ta.wikisource.org/wiki/நாச்சியார்_திருமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது