நாச்சியார் திருமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 827:
''கலிநிலைத்துறை''
 
587: சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்,

இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்,

மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1
 
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1
588: போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில், தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற, கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன், ஆர்க்கிடு கோதோழி. அவன்தார்ச்செய்த பூசலையே. 2
 
589: கருவிளை யொண்மலர்காள். காயாமலர் காள்,திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர், திருவிளை யாடுதிண்டோ ள் திருமாலிருஞ் சோலைநம்பி, வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழ்க்குளதே. 3
 
588: போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்,
590: பைம்பொழில் வாழ்குயில்காள். மயில்காள்.ஒண் கருவிளைகாள், வம்பக் களங்கனிகாள். வண்ணப்பூவை நறுமலர்காள், ஐம்பெரும் பாதகர்காள். அணிமாலிருஞ் சோலைநின்ற, எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4
தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற,
கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்,
ஆர்க்கிடு கோதோழி. அவன்தார்ச்செய்த பூசலையே. 2
 
591: துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற, செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்,மலர்மேல் தொங்கிய வண்டினங்காள். தொகுபூஞ்சுனை காள்,சுனையில் தங்குசெந் தாமரைகாள். எனக்கோர்சரண் சாற்றுமினே. 5
 
589: கருவிளை யொண்மலர்காள். காயாமலர் காள்,
592: நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான் நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன், நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன், ஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6
 
திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்,
593: இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்,நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன், தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள் நின்ற பிரான்,அடியேன் மனத்தேவந்து நேர்படிலே. 7
திருவிளை யாடுதிண்டோ ள் திருமாலிருஞ் சோலைநம்பி,
வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழ்க்குளதே. 3
 
594: காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள், மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ, சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான், ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8
 
590: பைம்பொழில் வாழ்குயில்காள். மயில்காள்.ஒண் கருவிளைகாள்,
595: கோங்கல ரும்பொழில்மா- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் தூங்குபொன் மாலைகளோ- டுடனாய்நின்று தூங்குகின்றேன், பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும், சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9
வம்பக் களங்கனிகாள். வண்ணப்பூவை நறுமலர்காள்,
ஐம்பெரும் பாதகர்காள். அணிமாலிருஞ் சோலைநின்ற,
 
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4
 
 
591: துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்,மலர்மேல்
 
தொங்கிய வண்டினங்காள். தொகுபூஞ்சுனை காள்,சுனையில்
 
தங்குசெந் தாமரைகாள். எனக்கோர்சரண் சாற்றுமினே. 5
 
 
592: நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
 
நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,
 
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்,
 
ஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6
 
 
593: இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்,நான்
 
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,
 
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
 
நின்ற பிரான்,அடியேன் மனத்தேவந்து நேர்படிலே. 7
 
 
594: காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்,
மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ,
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்,
 
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8
 
 
595: கோங்கல ரும்பொழில்மா- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
 
தூங்குபொன் மாலைகளோ- டுடனாய்நின்று தூங்குகின்றேன்,
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்,
சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9
 
 
 
596: சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது,
வந்திழி யும்சிலம்பா- றுடைமாலிருஞ் சோலைநின்ற,
சுந்தரனை, சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த,
 
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே. (2) 10
 
596: சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது, வந்திழி யும்சிலம்பா- றுடைமாலிருஞ் சோலைநின்ற, சுந்தரனை, சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த, செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே. (2) 10
== ==
 
"https://ta.wikisource.org/wiki/நாச்சியார்_திருமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது