பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அரிஅரவேலன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 27277 இல்லாது...
வரிசை 9:
வாளினை எடடா!
 
<poem>
 
வலியோர்சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?
 
::மகராசர்கள் உலகாளுதல் நிலையாம்எனும் நினைவா?
வலியோர்சிலர் எளியோர்தமை
::::உலகாள உனதுதாய்மிக உயிர்வாதை யடைகிறாள்;
வதையே புரிகுவதா?
::::::உதவாதினி ஒருதாமதம் உடனே விழி தமிழா!
மகராசர்கள் உலகாளுதல்
கலையேவளர்! தொழில்மேவிடு! கவிதைபுனை தமிழா!
நிலையாம்எனும் நினைவா?
::கடலேநிகர் படைசேர்கடு விடநேர்கரு விகள்சேர்!
உலகாள உனதுதாய்மிக
::::நிலமேஉழு! நவதானிய நிறையூதியம் அடைவாய்;
உயிர்வாதை யடைகிறாள்;
::::::நிதிநூல்விளை! உயிர் நூல்உரை நிசநூல்மிக வரைவாய்!
உதவாதினி ஒருதாமதம்
அலைமாகடல் நிலம்வானிலுன் அணிமாளிகை ரதமே
உடனே விழி தமிழா!
::அவைஏறிடும் விதமேயுன ததிகாரம் நிறுவுவாய்!
 
::::கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே
கலையேவளர்! தொழில்மேவிடு!
::::::குகைவாழ்ஒரு புலியேஉயர் குணமேவிய தமிழா!
கவிதைபுனை தமிழா!
தலையாகிய அறமேபுரி சரிநீதி யுதவுவாய்!
கடலேநிகர் படைசேர்கடு
::சமமேபொருள் ஐனநாயகம் எனவேமுர சறைவாய்!
விடநேர்கரு விகள்சேர்!
::::இலையேஉண விலையே கதிகதிஇலையேஎனும் எளிமை
நிலமேஉழு! நவதானிய
::::::இனிமேலிலை எனவேமுர சறைவாய் முரசறைவாய்
நிறையூதியம் அடைவாய்;
</poem>
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!
 
அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!
 
தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்
 
----
"https://ta.wikisource.org/wiki/பாரதிதாசன்_கவிதைகள்_குறித்தவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது