பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அரிஅரவேலன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 27277 இல்லாது... |
|||
வரிசை 9:
வாளினை எடடா!
<poem>
வலியோர்சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?▼
::மகராசர்கள் உலகாளுதல் நிலையாம்எனும் நினைவா?▼
▲வலியோர்சிலர் எளியோர்தமை
::::உலகாள உனதுதாய்மிக உயிர்வாதை யடைகிறாள்;▼
::::::உதவாதினி ஒருதாமதம் உடனே விழி தமிழா!▼
கலையேவளர்! தொழில்மேவிடு! கவிதைபுனை தமிழா!▼
▲நிலையாம்எனும் நினைவா?
::கடலேநிகர் படைசேர்கடு விடநேர்கரு விகள்சேர்!▼
::::நிலமேஉழு! நவதானிய நிறையூதியம் அடைவாய்;▼
▲உயிர்வாதை யடைகிறாள்;
::::::நிதிநூல்விளை! உயிர் நூல்உரை நிசநூல்மிக வரைவாய்!▼
▲உதவாதினி ஒருதாமதம்
அலைமாகடல் நிலம்வானிலுன் அணிமாளிகை ரதமே▼
::அவைஏறிடும் விதமேயுன ததிகாரம் நிறுவுவாய்!▼
::::கொலைவாளினை எடடாமிகு கொடியோர்செயல் அறவே▼
▲கலையேவளர்! தொழில்மேவிடு!
::::::குகைவாழ்ஒரு புலியேஉயர் குணமேவிய தமிழா!▼
தலையாகிய அறமேபுரி சரிநீதி யுதவுவாய்!▼
::சமமேபொருள் ஐனநாயகம் எனவேமுர சறைவாய்!▼
▲விடநேர்கரு விகள்சேர்!
::::::இனிமேலிலை எனவேமுர சறைவாய் முரசறைவாய்▼
▲நிறையூதியம் அடைவாய்;
</poem>
▲நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
▲அலைமாகடல் நிலம்வானிலுன்
▲ததிகாரம் நிறுவுவாய்!
▲கொலைவாளினை எடடாமிகு
▲குகைவாழ்ஒரு புலியேஉயர்
▲சரிநீதி யுதவுவாய்!
▲சமமேபொருள் ஐனநாயகம்
▲இலையேஉண விலையே கதி
▲சறைவாய் முரசறைவாய்
----
|