புரட்சிக்கவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
==பாரதிதாசன்- காப்பியங்கள்==
பாரதிதாசன் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞர்களில் ஒருவர். பாட்டுக்கொருஅவர் புலவன்பாரதியாரின்பில்கணீயம் அருமைச்சீடர்.என்னும் அவர்வடமொழி தமிழில்நூலைத்தழுவி பல்வேறுபுரட்சிக்கவி வகைப்பட்டஎன்னும் காப்பியங்களைப்காவியத்தை படைத்துள்ளார்இயற்றி 1937ஆம் ஆண்டில் வெளியிட்டார். அக்காப்பியங்களின்பின்னர் இது பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதியில் மூலங்கள்காப்பியங்கள் இப்பகுதியில்என்னும் இடம்பகுதியில் பெறும்இணைக்கப்பட்டது.
 
== நூல் ==
==புரட்சிக்கவி==
'''அகவல்'''
பில்கணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவியது
<poem>
 
'''(அகவல்)'''
அரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்:
 
'அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்!
 
தமிழிலக் கியங்கள், தமிழ்இலக் கணங்கள்
 
அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;
 
ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்; (05)
அனைத்தும் உணர்ந்தாள் ஆயினும், அன்னாள்
 
கவிதை புனையக் கற்றாள் இல்லை
மலரும் பாடும் வண்டும் தளிரும்
 
மலையும் கடலும் வாவியும் ஓடையும்
மலரும், பாடும் வண்டும், தளிரும்,
விண்ணின் விரிவும் மண்ணின் வனப்பும் (10)
 
மேலோர் மேன்மையும் மெலிந்தோர் மெலிவும்
மலையும், கடலும், வாவியும், ஓடையும்,
தமிழின் அமுதத் தன்மையும் நன்மையும்
 
காலையம் பரிதியும் மாலை மதியமும்
விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும், (10)
 
மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும்,
 
தமழின் அமுதத் தன்மையும், நன்மையும்,
 
காலையம் பரிதியும், மாலை மதியமும்
கண்ணையும் மனத்தையும் கவர்வன, அதனால்
 
என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப் (15)
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச்
 
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
 
ஏற்றஓர் ஆசான் எங்குளான்?
 
தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!' (19)
</poem>
 
<br>
== ==
'''(எண்சீர் விருத்தம்)'''
 
<poem>
'''(எண்சீர் விருத்தம்)'''
 
''விருத்தம்: 01''
 
தலைமை அமைச்சன் புகல்வான், 'எனதுமன்னா
::சகலகலை வல்லவன் இவ்வுலகோர் போற்றும்
 
சகலகலை வல்லவன் இவ்வுலகோர் போற்றும்/
 
புலவன், உயர்கவிஞன், அவன்பேர் உதாரன்!
::புதல்விக்குத் தக்க உபாத்தியாயன் அன்னோன்
 
புதல்விக்குத் தக்க உபாத்தியாயன் அன்னோன்/
 
இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்
::எனினும்அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன்,
 
எனினும்அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன்,/
 
குலமகளை அன்னவள்பால் கற்க விட்டால்
::குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்! (1)
 
குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!
 
''விருத்தம்: 02''
 
ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்,
::அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது
 
அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது/
 
தேனிதழாள் தனைஅவனும் அவனைப் பெண்ணும்
::தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க!
 
தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க!/
 
பானல்விழி மங்கையிடம் 'உதார னுக்குப்
::பார்வையில்லை குருட'னென்று சொல்லி வைக்க!
 
பார்வையில்லை குருட'னென்று சொல்லி வைக்க!/
 
ஞானமுறும் உதாரனிடம் 'அமுத வல்லி
::நலிகுஷ்ட ரோகி' எனஎச் சரிக்க!' (2)
 
நலிகுஷ்ட ரோகி' எனஎச் சரிக்க!'/
 
''விருத்தம்: 03''
தார்வேந்தன் இதுகேட்டான், வியந்தான் 'ஆம்ஆம்
::தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை!
 
தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை!/
 
பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர்` என்றான்
::பேச்சுவல்ல அமைச்சர் பலர்சென் றழைத்தார்
 
பேச்சுவல்ல அமைச்சர் பலர்சென் றழைத்தார்/
 
தேர்வாய்ந்த புவிராஜன் போலே அந்தச்
::செந்தமிழ்த் தீங்கவிராஜன் உதாரன் வந்தான்
 
செந்தமிழ்த் தீங்கவிராஜன் உதாரன் வந்தான்/
 
பார்வேந்தன் நிகழ்த்தினான் உதாரன் கேட்டுப்
::'பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம்` என்றான் (3)
 
</poem>
'பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம்` என்றான்/
<br>
 
'''சிந்து கண்ணி'''
== ==
<poem>
 
''சிந்து கண்ணி''
 
 
மன்னவன் ஆணைப்படி - கன்னி
::மாடத்தைச் சேர்ந்ததொரு
 
மாடத்தைச் சேர்ந்ததொரு ''(கண்ணி:01)''
 
பன்னரும் பூஞ்சோலை - நடுப்
::பாங்கில்ஓர் பொன்மேடை!
 
பாங்கில்ஓர் பொன்மேடை! ''(கண்ணி:02)''
 
அன்னதொர் மேடையிலே - திரை
::ஆர்ந்த மறைவினிலே
 
ஆர்ந்த மறைவினிலே ''(கண்ணி:03)''
மின்னொளி கேட்டிருப்பாள் - கவி
::வேந்தன் உரைத்திடுவான்!
 
வேந்தன் உரைத்திடுவான்! ''(கண்ணி:04)''
 
 
யாப்புமுறை உரைப்பான் - அணி
::யாவும் உரைத்திடுவான்
 
யாவும் உரைத்திடுவான் ''(கண்ணி:05'')
 
பாப்புனை தற்கான - அநு
::பவம்பல புகல்வான்
 
தீர்ப்புற அன்னவளும் - ஆசு
பவம்பல புகல்வான் ''(கண்ணி:06)''
::சித்திரம், நன்மதுரம்
 
தீர்ப்புற அன்னவளும் - ஆசு,
 
சித்திரம், நன்மதுரம் ''(கண்ணி:07)''
 
சேர்ப்புறு வித்தாரம் - எனும்
::தீங்கவிதை யனைத்தும்
தீங்கவிதை யனைத்தும், ''(கண்ணி:08)''
 
 
கற்றுவர லானாள் - அது
::கால பரியந்தம்
 
கால பரியந்தம் ''(கண்ணி:09)''
 
சற்றும்அவன் முகத்தை - அவள்
::சந்திக்கவில்லை, விழி
 
சந்திக்கவில்லை, விழி ''(கண்ணி:10)''
 
அற்றவனைப் பார்த்தல் - ஓர்
::அபசகுன மென்றே,
 
அபசகுன மென்றே, ''(கண்ணி:11)''
உற்றதொர் நோயுடையாள் - என்று
::உதாரனும் பார்த்ததில்லை!
 
உதாரனும் பார்த்ததில்லை! ''(கண்ணி:12)''
 
 
இவ்விதம் நாட்கள் பலப் - பல
::ஏகிட ஓர்தினத்தில்
 
ஏகிட ஓர்தினத்தில் ''(கண்ணி:13)''
 
வெவ்விழி வேலுடையாள் - அந்த
::மேடையிற் காத்திருந்தாள்
 
மேடையிற் காத்திருந்தாள் ''(கண்ணி:14)''
 
அவ்வமயந் தனிலே - விண்
::அத்தனையும் ஒளியால்
 
அத்தனையும் ஒளியால் ''(கண்ணி:15)''
 
கவ்வி உயர்ந்தது பார் -இருட்
::காட்டை அழித்தநிலா!
</poem>
காட்டை அழித்தநிலா! ''(கண்ணி:16)''
<br>
 
'''எண்சீர் விருத்தம்'''
== ==
<poem>
 
 
'''எண்சீர் விருத்தம்'''
 
''விருத்தம்:04''
 
அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை
::அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே
 
அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே/
 
இமையாது நோக்கி னான்முழு நிலாவை
::இருவிழியால் தழுவினான், மனத்தால் உண்டான்!
 
இருவிழியால் தழுவினான், மனத்தால் உண்டான்!
 
சுமைசுமையாய் உவப்பெடுக்க உணர்வு வெள்ளம்
::தூண்டிவிட ஆஆஆ என்றான், வாணி
 
தூண்டிவிட ஆஆஆ என்றான், வாணி
 
அமைத்திட்டாள் நற்கவிதை மழைபோற் பெய்தான்!
::அத்தனையும் கேட்டிருந்தாள் அமுத வல்லி
 
அத்தனையும் கேட்டிருந்தாள் அமுத வல்லி
 
 
''விருத்தம்::05.''
 
"நீலவான் ஆடைக் குள்உடல் மறைத்து
::நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
 
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
 
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
::கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
 
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
::சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ
 
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ
 
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
::கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!
 
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!
 
 
''விருத்தம்:06.''
 
அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்,
::அவ்வாறே வான்கண்டேன், திசைகள் கண்டேன்,
 
அவ்வாறே வான்கண்டேன், திசைகள் கண்டேன்,
 
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்ததுண்டோ?
::பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
 
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
 
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
::சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
 
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
 
இந்தாவென்றே இயற்கை அன்னை வானில்
::எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணந்தானோ
 
எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணந்தானோ
 
 
''விருத்தம்:07.''
 
உனைக்காணும் போதினிலே என்னுளத்தில்
::ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு
 
ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு
 
நினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவதில்லை
::நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத்
 
நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத்
 
தினைத்துணையும் பயனின்றிப் பசித்தமக்கள்
::சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
 
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
 
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
::கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
 
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
 
 
''விருத்தம்:08.''
 
உன்னைஎன திருவிழியாற் காணு கின்றேன்
::ஒளிபெறு கின்றேன் இருளைஒதுக் குகின்றேன்
 
ஒளிபெறு கின்றேன் இருளைஒதுக் குகின்றேன்
 
இன்னலெலாம் தவிர்கின்றேன் களிகொள் கின்றேன்
::எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்
 
எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்
 
அன்புள்ளம் பூணுகின்றேன் அதுவுமுற்றி
::ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்
 
ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்
 
இன்பமெனும் பால்நுரையே குளிர் விளக்கே
::எனைஇழந்தேன் உன்னெழிலில் கலந்த தாலே.
 
</poem>
எனைஇழந்தேன் உன்னெழிலில் கலந்த தாலே.
<br>
 
'''வேறு - சிந்து கண்ணி'''
== ==
<poem>
 
'''வேறு, சிந்து கண்ணி'''
 
 
இவ்விதமாக உதாரனும் - தன
::தின்குர லால்வெண் ணிலாவையே
 
தின்குர லால்வெண் ணிலாவையே
 
திவ்விய வர்ணனை பாடவே - செவி
::தேக்கிய கன்னங் கருங்குயில்,
 
தேக்கிய கன்னங் கருங்குயில்,
 
அவ்வறி ஞன்கவி வல்லவன் - விழி
::அற்றவ னாயின் நிலாவினை
 
அற்றவ னாயின் நிலாவினை
 
எவ்விதம் பார்த்தனன், பாடினன்? - இதில்
::எத்துக்கள் உண்டென ஓடியே,
 
எத்துக்கள் உண்டென ஓடியே,
 
 
சாதுரியச் சொல் உதாரனை - அவன்
::தாமரைக் கண்ணொடும் கண்டனள்!
 
தாமரைக் கண்ணொடும் கண்டனள்!
 
ஓது மலைக்குலம் போலவே - அவன்
::ஓங்கிய தோள்களைக் கண்டனள்!
 
ஓங்கிய தோள்களைக் கண்டனள்!
 
"ஏதிது போன்றஓ ராணெழில் - குறை
::இன்றித் திருந்திய சித்திரம்?
 
இன்றித் திருந்திய சித்திரம்?
 
சோதி நிலாவுக்கும் மாசுண்டாம் - இச்
::சுந்தர னோகறை ஒன்றிலான்!"
 
சுந்தர னோகறை ஒன்றிலான்!"
 
 
என்று வியப்புடன் நின்றனள் - அந்த
::ஏந்திழை தன்னெதிர் நின்றதைத்
 
ஏந்திழை தன்னெதிர் நின்றதைத்
 
தன்னிக ரற்ற உதாரனும் - கண்டு
::தன்னை மறந்தவ னாகியே
 
தன்னை மறந்தவ னாகியே
 
"என்ன வியப்பிது? வானிலே - இருந்
::திட்டதொர் மாமதி மங்கையாய்
 
திட்டதொர் மாமதி மங்கையாய்
 
என்னெதிரே வந்து வாய்த்ததோ? - புவிக்
::கேதிது போலொரு தண்ணொளி!
 
கேதிது போலொரு தண்ணொளி!
 
 
மின்னற் குலத்தில் விளைந்ததோ? - வான்
::வில்லின் குலத்திற் பிறந்ததோ?
 
வில்லின் குலத்திற் பிறந்ததோ?
 
கன்னற் றமிழ்க்கவி வாணரின் - உளக்
::கற்பனை யோஉருப் பெற்றதோ?
 
கற்பனை யோஉருப் பெற்றதோ?
 
பொன்னின் உருக்கின் பொலிந்ததோ? - ஒரு
::பூங்கொடி யோ?மலர்க் கூட்டமோ?
 
பூங்கொடி யோ?மலர்க் கூட்டமோ?
 
என்று நினைத்த உதாரன்தான் - "நீ
::யார்?" என்ற ஓர்உரை போக்கினான்.
 
யார்?" என்ற ஓர்உரை போக்கினான்.
 
 
"அமுதவல்லி யன்றோ!" என்றாள் - "அந்த
::அமைச்சனும் முடி வேந்தனும்
 
அமைச்சனும் முடி வேந்தனும்
 
நமைப் பிரித்திடும் எண்ணத்தால் - உனை
::நாட்டம் இலாதவன் என்றனர்!
 
நாட்டம் இலாதவன் என்றனர்!
 
சமுசயப்பட நீஇன்று - மதி
::தரிசன மதனைப் பாடினை!
 
தரிசன மதனைப் பாடினை!
 
கமலங்கள் எனும் கண்ணுடன் - உனைக்
::காணப் பெற்றதென் கண்" என்றாள்.
 
</poem>
காணப் பெற்றதென் கண்" என்றாள்.
<br>
 
== ==
 
 
'''எண்சீர் விருத்தம்'''
<poem>
 
 
"இன்னொன்று கேளாயோ அமுத வல்லி
::என்னி டத்தில் உன்தந்தை `என்மகட்கு
என்னி டத்தில் உன்தந்தை `என்மகட்கு
 
முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து
::மூண்டதெ'னச் சொல்லி வைத்தான், அதனாலன்றோ
 
மூண்டதெ'னச் சொல்லி வைத்தான், அதனாலன்றோ
 
மின்னொன்று பெண்ணென்று புவியில் வந்து
::விளைந்ததுபோல் விளைந்தஉன தழகு மேனி
 
விளைந்ததுபோல் விளைந்தஉன தழகு மேனி
 
இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லை"
::என்றுரைத்தான், வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்,
 
என்றுரைத்தான், வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்,
 
 
"காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ?
 
கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
 
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?
 
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ?
 
நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்
 
நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ?
 
சீரழகே1 தீந்தமிழே! உனையென் கண்ணைத்
 
திரையிட்டு மறைத்தார்கள்" என்று சொன்னான்.
 
== ==
 
 
'''பஃறொடை வெண்பா'''
 
 
"வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
 
மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
 
ஆநந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும்
 
நானோக்கி நோக்க நலிதலினைக் காணாயோ?
 
சித்திரித்த ஆணழகே சென்றுபடர் முல்லையினைக் (05)
 
கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,
 
சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை
 
முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,
 
உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்?
 
தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல் (10)
 
குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற்
 
பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?"
 
என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல்
 
சென்றுதன் தஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்!
== ==
 
"நன்றுமட மயிலே! நான்பசியால் வாடுகின்றேன், (15)
 
குன்றுபோல் அன்னம் குவித்திருக் கென்னெதிரில்
 
உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும்
 
வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி!
 
எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான்
 
உண்ணும் மணிக்குளத்தில் ஒடிக் கலக்காமல் (20)
 
நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள், அன்னவற்றில்
 
மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்
 
நீயன்றோ பெண்ணே, நினைப்பை அகற்றிவிடு!
 
நாயென்றே எண்ணியெனை நத்தாமல் நின்றுவிடு!
 
வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொந்தாதே (25)
 
பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!
 
கண்ணாடிக் கன்னத்தைக் காட்டியென் உள்ளத்தைப்
 
புண்ணாக்கிப் போடாதே, போபோ மறைந்துவிடு!
 
காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்
 
சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ! (30)
 
பாளைச் சிரிப்பில் இன்று பதறிவிட்டால்,
 
நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்?
 
கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை
 
அஞ்சுவ(து) அஞ்சாமை பேதமையன் றோஅணங்கே?
 
ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக் (35)
 
காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ?
 
பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக்
 
கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ?"
 
என்றழுதான் விம்மி, இளையான் கவியரசன்,
 
குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சிளகும்! (40)
 
ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர்
 
பாழான நெஞ்சம் சிலசமயம் பார்த்திரங்கும்!
 
சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
 
ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?
 
ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்? (45)
 
== ==
அத்தருணம் அந்த அமுதவல்லி ஏதுசொல்வாள்:
 
"வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை
 
நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்
 
காளைஉன் கைகளெனைக் காவாமல் போகட்டும்,
 
தாளை அடைந்தஇத் தையலுள்ளம் மாறாதே!(50)
 
ஆதரவு காட்டாமல் ஐய!எனை விடுத்தால்
 
பாதரட்சை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி
 
வேறு கதியறியேன் வேந்தன் சதுர்வருணம்
 
சீறுமெனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ?
 
ஆரத் தழுவி அடுத்தவினா டிக்குளுயிர் (55)
 
தீரவரும் எனினும் தேன்போல் வரவேற்பேன்
 
அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம்
 
ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன?
 
நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால்
 
கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை! (60)
 
கோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக் கொல்லவந்தால்,
 
சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்!
 
சாதிஉயர் வென்றும் தனத்தால் உயர்வென்றும்
 
போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமுகம்
 
மெத்த இழிவென்றும் மிகுபெரும்பா லோரைஎல்லாம் (65)
 
கத்திமுனை காட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்
 
பாவிகளைத் திருத்தப் பாவலனே நம்மிருவர்
 
ஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்இதனை
 
நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள
 
மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்! (70)
 
இன்னும்என்ன?" என்றாள், உதாரன் விரைந்தோடி
 
அன்னத்தைத் தூக்கியே ஆரத் தழுவினான்.
 
== ==
 
இன்ப உலகில் இருவர்களும் நாள்கழித்தார்
 
பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம்
 
மாறுபடக் கண்டு மனம்பதறித் தோழியர்கள் (75)
 
வேறுவழியின்றி வேந்தனிடம் ஓடியே
 
"மன்னவனே! உன்னருமை மங்கை அமுதவல்லி
 
தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ?
 
காதலெனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட
 
மாதிரியாய்த் தோன்றுகின்றாள், மற்றிதனை மேன்மைச்
 
சமுகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்" என்றார்;
 
அமைதி யுடைய அரசன் அதனுண்மை
 
கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே
 
அண்டியிருந் தானிரவில் ஆரும் அறியாமல்!
 
வந்த உதாரனெழில் மங்கைக்குக் கைலாகு
 
தந்து தமிழில் தனிக்காதலைக் கலந்து
 
பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை
 
வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும்
 
கண்டான் அரசன்! கடுகடுத்தான்! ஆயிரந்தேள்
 
மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து
 
மாளிகைக்குச் சென்றான், மறுநாள் விடியிலிலே
 
வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்
 
சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர
 
ஏவினான், அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம்,
 
இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்,
 
அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்;
 
ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு
 
தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்
 
ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி
 
மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம்;
 
அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான்,
 
சிங்கா தனத்திலே சேர்ந்து.
 
'''வேறு'''
== ==
 
 
'''வேறு'''
 
 
கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி
 
கற்க உன்பால் விடுத்தேன் - அட!
 
குற்றம் புரிந்தனையா இல்லையா அதை
 
மட்டும் உரைத்து விடு!
 
வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று
 
மேவிட ஆள்பவன் நான் - அட
 
இற்றைக்கு நின்தலை அற்றது மற்றென்னை
 
என்னென்று தான் நினைத்தாய்?
 
 
வாள்பிடித்தே புவி ஆளுமிராசர் என்
 
தாள் பிடித்தே கிடப்பார்! - அட
 
ஆள்பிடித்தால் பிடிஒன்றிருப்பார் என்ன
 
ஆணவமோ உனக்கு?
 
மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை
 
வெல்லத் தகுந்தவனோ? - இல்லை!
 
மாள்வதற்கே இன்று மாள்வதற்கே" என்று
 
மன்னன் உரைத்திட வே.
 
== ==
 
"மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
 
வார்க்கும் மழைநாடா! - குற்றம்
 
ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம்
 
அன்றெனில் அவ்விதமே!
 
கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்
 
கொள்ளை வனப்பினிலே - எனைக்
 
காமனும் தள்ளிடக் காலிடறிற்றுக்
 
கவிழ்ந்த வண்ணம் வீழ்ந்தேன்!
 
 
பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர்
 
பால் நில வாயிரம்போல் - அவன்
 
அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
 
அடியேன் செய்த தொன்றுமில்லை
 
பிழைபுரிந்தேன் என்று தண்டனை போடுமுன்
 
பெற்று வளர்த்த உன்றன்
 
இழைபுரிச்சிற்றிடை அமுதவல்லிக் குள்ள
 
இன்னல் மறப்பதுண்டோ?"
 
== ==
 
'''நொண்டிச் சிந்து'''
 
 
கவிஞன் இவ்வாறுரைத்தான் - புவி
::காப்பவன் இடியெனக் கனன்றுரைப்பான்,
 
காப்பவன் இடியெனக் கனன்றுரைப்பான்,
 
'குவிந்த உன்உடற் சதையைப் - பல
::கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன்
 
கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன்
 
தவந்தனில் ஈன்றஎன் பெண் - மனம்
::தாங்குவ தில்லையெனிற் கவலையில்லை
 
தாங்குவ தில்லையெனிற் கவலையில்லை
 
நவிலுமென் பெரும்பிழைக்கே - தக்க
::ராச தண்டனை யுண்டு மாற்றமுண்டோ?
 
ராச தண்டனை யுண்டு மாற்றமுண்டோ?
 
 
அரசனின் புதல்வி அவள்- எனில்
 
அயலவனிடம் மனம் அடைதலுண்டோ?
 
சரசநிலையிலிருந்தீர் - அந்தத்
 
தையலும் நீயும், அத்தருணமதில்
 
இருவிழியாற் பார்த்தேன்! - அறி
 
விலி,உனதொரு குடி அடியோடே
 
விரைவில்என் ஆட்சியிலே - ஒரு
 
வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்'
 
== ==
'கொலைஞர்கள் வருக' என்றான் - அவன்
 
கூப்பிடுமுன் வந்து கூடிவிட்டார்
 
"சிலையிடை இவனை வைத்தே - சிரச்
 
சேதம்புரிக" எனச்செப்பிடு முனம்,
மலையினைப் பிளந்திடும் ஓர் - சத்தம்
வந்தது! வந்தனள் அமுத வல்லி,
 
வந்தது! வந்தனள் அமுத வல்லி
,
"இலைஉனக் கதிகாரம் - அந்த
 
எழிலுடையான் பிழை இழைக்கவில்லை
 
 
ஒருவனும் ஒருத்தியுமாய் - மனம்
 
உவந்திடில் பிழையென உரைப்ப துண்டோ?
 
அரசென ஒருசாதி - அதற்
 
கயலென வேறொரு சாதியுண்டோ?
கரிசன நால்வருணம் - தனைக்
 
கரிசன நால்வருணம் - தனைக்
காத்திடும் கருத்தெனில் இலக்கணந்தான்
 
தரும்படி அவனை இங்கே - நீ
 
தருவித்த வகையது சரிதா னோ?
 
 
என்மனம் காதலனைச் - சென்
 
றிழுத்த பின்னேஅவன் இணங்கினதால்
 
அன்னவன் பிழையிலனாம் - அதற்
 
கணங்கெனைத் தண்டித்தல் முறையெனினும்
 
மன்னநின் ஒருமகள் நான் - எனை
 
வருத்திட உனக்கதிகாரமில்லை!
 
உன்குடிக் கூறிழைத்தான் - எனில்
 
ஊர்மக்கள்இடம் அதை உரைத்தல் கடன்"
 
 
என்றபற் பல வார்த்தை - வான்
 
இடியென உரைத்துமின் னெனநகைத்தே
 
முன்னின்ற கொலைஞர் வசம் - நின்ற
 
முழதுணர் கவிஞனைத் - தனதுயிரை
 
மென்மலர்க் கரத்தாலே- சென்று
 
மீட்டனள் வெடுக்கென தாட்டிகத்தால்
 
மன்னவன் இருவிழியும் - பொறி
 
வழங்கிட எழுந்தன்ன், மொழிந்திடுவான்:
 
== ==
 
'''கும்மி'''
 
 
"நாயை இழுத்துப் புறம்விடுப்பீர் - கெட்ட
 
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே - இந்தப்
 
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
 
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்!- என்
 
தூயகுடிக்கொரு தோஷத்தையே தந்த
 
துட்டச் சிறுக்கியைக்காவற்சிறை - தன்னில்
 
போயடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர்
 
போட்டுக் கொலைசெய்யக் கூட்டிச் செல்வீர்!"
 
 
என்றுரைத்தான், இருசேவகர்கள் - அந்த
 
ஏந்திழை அண்டை நெருங்கிவிட்டார் -அயல்
 
நின்ற கொலைஞர் உதாரனையும் 'நட
 
நீ'என்றதட்டினர் அச்சமயம் - அந்த
 
மன்றிலிருந்த ஓர்மந்திரி தான் - முடி
 
மன்னனை நோக்கி உரைத்திடுவான் - "நீதி
 
அன்றிது மங்கைக் கிழைத்திடும் தண்டம்,
 
அன்னது நீக்கியருள்க" என்றான்
 
== ==
 
 
வரி 1,116 ⟶ 712:
 
காவலன்பால் தூதொன்று போகச சொன்னார்,
 
'புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
போயுரைப்பாய்' என்றார்கள்! போகா முன்பே,
 
செவியினிலே ஏறிற்றுப் போனான் வேந்தன்!
 
செல்வமெலாம், உரிமையெலாம் நாட்டா ருக்கே
 
நவையின்றி எய்துதற்குச் சட்டம் செய்தார்
 
நலியில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே!
</poem>
 
 
புரட்சிக்கவி '''பாரதிதாசன்''' பாடிய '''புரட்சிக்கவி''' எனும் காப்பியம் முடிந்தது
 
புரட்சிக்கவி '''பாரதிதாசன்''' பாடிய '''புரட்சிக்கவி''' எனும் காப்பியம் முடிந்தது
 
[[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]]
"https://ta.wikisource.org/wiki/புரட்சிக்கவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது