அழகின் சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
=='''அழகு'''==
<br>
(''எண்சீர் விருத்தம்'')
<poem>
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
வரிசை 37:
::பழமையினால் சாகாத இளையவள் காண்!
நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
::நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
</poem>
 
வரிசை 140:
மன்னியே வாழி என்று
::கடலினை வாழ்த்தாய் தம்பி. (10)
<br>
 
=='''தென்றல்'''==
===<small>மென்காற்றும் வன்காற்றும்</small>===
வரிசை 241:
கிளிச்சிற காடை பற்றிக்
::கிழிக்கின்றாய் தென்ற லேநீ! (20)
<br>
 
=='''காடு'''==
===<small>மலைப்பு வழி</small>===
 
நாடினேன்; நடந்தேன்; என்றன்
::நகரஓ வியத்தைத் தாண்டித்
 
நகரஓ வியத்தைத் தாண்டித்
 
தேடினேன்; சிற்று஡ர் தந்த
::காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;
 
காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன்;
 
பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த
::பாதையை இழந்தேன். அங்கே
 
பாதையை இழந்தேன். அங்கே
 
மாடிவீ டொன்று மில்லை
::மரங்களோ பேசவில்ல! (21)
 
<br>
மரங்களோ பேசவில்ல!
 
===வழியடையாளம்===
மேன்மேலும் நடந்தேன்; அங்கே
 
::'மேற்றிசை வானம்' என்னை
மேன் மேலும் நடந்தேன்; அங்கே
"நான்,தம்பி என்னை நோக்கி
 
::நட தம்பி" எனச்சொல் லிற்று!
'மேற்றிசை வானம்' என்னை
 
"நான் தம்பி என்னை நோக்கி
 
நட தம்பி" எனச்சொல் லிற்று!
 
வான்வரை மேற்குத் திக்கை
:மறைத்திட்ட புகைநீ லத்தைத்
 
மறைத்திட்ட புகைநீ லத்தைத்
 
தேன்கண்டாற் போலே கண்டேன்,
::திகழ் காடு நோக்கிச் சென்றேன். (22)
 
<br>
திகழ் காடு நோக்கிச் சென்றேன்.
===<small>காட்டின் அழகு</small>===
 
===காட்டின் அழகு===
 
வன்மை கொள் பருக்கைக் கல்லின்
::வழியெல்லாம் பள்ளம், மேடு!
 
வழியெல்லாம் பள்ளம், மேடு!
 
முன்னாக இறங்கி ஏறி
::முதலைகள் கிடப்ப தைப்போல்
 
முதலைகள் கிடப்ப தைப்போல்
 
சின்னதும் பெரிது மான
::வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;
 
வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன்;
 
"கன்மாடம்" எனும்பு றாக்கள்
::கற்களைப் பொறுக்கக் கண்டேன். (23)
 
<br>
கற்களைப் பொறுக்கக் கண்டேன்.
===<small>மயிலின் வரவேற்பு</small>===
 
===மயிலின் வரவேற்பு===
 
மகிழ்ந்துநான் ஏகும் போதில்
::காடுதன் மயிலை ஏவி
 
காடுதன் மயிலை ஏவி
 
அகவலால் வரவேற் பொன்றை
::அனுப்பிற்று கொன்றைக் காய்க்கு
 
அனுப்பிற்று கொன்றைக் காய்க்கு
 
நிகரான வாலை ஆட்டிக்
::காரெலி நின்று நின்று
 
காரெலி நின்று நின்று
 
நகர்ந்தது. கூடச் சென்றேன்
::நற்பாதை காட்டும் என்றே. (24)
 
<br>
நற்பாதை காட்டும் என்றே.
===<small>தமிழா நீ வாழ்க</small>===
 
===தமிழா நீ வாழ்க===
 
முகத்திலே கொடுவாள் மீசை
::வேடன், என் எதிரில் வந்தான்.
 
வேடன், என் எதிரில் வந்தான்.
 
அகப்பட்ட பறவை காட்ட,
::அவற்றின்பேர் கேட்டேன்! வேடன்
 
அவற்றின்பேர் கேட்டேன்! வேடன்
 
வகைபட்ட பரத்து வாசன்
::என்பதை வலியன் என்றான்;
 
என்பதை வலியன் என்றான்;
 
சகோ தரத்தைச் செம்போத் தென்றான்!
::தமிழா நீ வாழ்க என்றேன். (25)
 
<br>
தமிழா நீ வாழ்க என்றேன்.
===<small>வேடன் வழி கூறினான்</small>===
 
===வேடன் வழி கூறினான்===
 
"போம் அங்கே! பாரும் அந்தப்
::புன எலு மிச்சை" என்றான்.
 
புன எலு மிச்சை" என்றான்.
 
"ஆம்" என்றேன்". "அதைத்தான் ஐயா
::குருந்தென்றும் அறைவார்" என்றான்
 
குருந்தென்றும் அறைவார்" என்றான்
"ஆம்" என்றேன் தெரிந்த வன்போல்!
::"அப்பக்கம் நோக்கிச் சென்றால்
 
"அப்பக்கம் நோக்கிச் சென்றால்
 
மாமரம் இருக்கும் அந்த
::வழிச்செல்வீர்" என்றான் சென்றேன். (26)
 
<br>
வழிச்செல்வீர்" என்றான் சென்றேன்.
 
===காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல்===
செருந்தி, யாச்சா, இலந்தை,
வரி 359 ⟶ 311:
::கண்டேன் பொன் னூசல் ஆடல்!
குருந்தடையாளம் கண்டேன்
::கோணல்மா மரமும் கண்டேன்! (27)
<br>
 
===<small>பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த மான்கன்றை நரியடித்தது</small>===
 
ஆனைஒன் றிளம ரத்தை
::முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
வரி 370 ⟶ 321:
::யாவுமே பறக்கும்; கன்றோ
மானைக்கா ணாது நிற்கும்!
::அதை ஒரு நரிபோய் மாய்க்கும். (28)
<br>
 
===<small>மயிலுக்கு கரடி வாழ்த்து</small>===
 
இழந்தபெட் டையினைக் கண்டே
::எழுந்தோடும் சேவல் வாலின்
கொழுந்துபட் டெழுந்த கூட்டக்
::கொசுக்களை முகில்தான் என்று
தழைந்ததன் படம்விரிக்கும்
::தனிமயிலால், அடைத் "தேன்"
வழிந்திடும்; கரடி வந்து
::மயிலுக்கு வாழ்த்துக் கூறும். (29)
<br>
 
===<small>பயன்பல விளைக்கும் காடு</small>===
 
ஆடிய கிளைகள் தோறும்
::கொடிதொங்கி, அசையும் ! புட்கள்
பாடிய படியி ருக்கும் !
::படைவிலங் கொன்றை யொன்று
தேடிய படியிருக்கும் !
::காற்றோடு சருகும் சேர்ந்து
நீடிசை காட்டா நிற்கும்;
::பயன்தந்து நிற்கும் காடே ! (30)
<br>
 
=='''குன்றம்'''==
 
===<small>மாலை வானும் குன்றமும்</small>===
 
தங்கத்தை உருக்கி விட்ட
::வானோடை தன்னிலே ஓர்
 
வானோடை தன்னிலே ஓர்
 
செங்கதிர் மாணிக் கத்துச்
::செழும்பழம் முழுகும் மாலை,
 
செழும்பழம் முழுகும் மாலை,
 
செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
::மரகதத் திருமே னிக்கு
 
மரகதத் திருமே னிக்கு
 
மங்காத பவழம் போர்த்து
::வைத்தது வையம் காண ! (31)
 
<br>
வைத்தது வையம் காண !
 
===<small>ஒளியும் குன்றும்</small>===
 
அருவிகள், வயிரத் தொங்கல் !
::அடர்கொடி, பச்சைப் பட்டே !
 
அடர்கொடி, பச்சைப் பட்டே !
 
குருவிகள், தங்கக் கட்டி !
::குளிர்மலர், மணியின் குப்பை !
 
குளிர்மலர், மணியின் குப்பை !
 
எருதின்மேற் பாயும் வேங்கை,
::நிலவுமேல் எழுந்த மின்னல்,
 
நிலவுமேல் எழுந்த மின்னல்,
 
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
::தகடுகள் பார டாநீ. (32)
 
<br>
தகடுகள் பார டாநீ.
 
===<small>கிளி எறிதல்</small>===
 
தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தி
::தழைபசுஞ் சிறக டித்து
 
தழைபசுஞ் சிறக டித்து
 
மலைப்புன்னை மரத்தின் பக்கம்
::வந்திடும் கிளிக்கூட் டத்தில்,
 
வந்திடும் கிளிக்கூட் டத்தில்,
 
சிலைப்பெண்ணாள் கவண் எறிந்து,
::வீழ்த்தினேன் சிறகை என்றாள்.
 
வீழ்த்தினேன் சிறகை என்றாள்.
 
குலுக்கென்று சிரித்தொ ருத்தி
::"கொழும்புன்னை இலைகள்" என்றாள்! (33)
 
<br>
"கொழும்புன்னை இலைகள்" என்றாள்!
 
===<small>குறவன் மயக்கம்</small>===
 
பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி
::ஆதொண்டைப் பழம்பார்த் தானை
 
ஆதொண்டைப் பழம்பார்த் தானை
 
உதட்டினைப் பிதுக்கிக் "கோவை"
::உன்குறி பிழைஎன் றோதும் !
 
உன்குறி பிழைஎன் றோதும் !
 
குதித்தடி மான்மான் என்று
::குறுந்தடி தூக்கு வானைக்
 
குறுந்தடி தூக்கு வானைக்
 
கொதிக்காதே நான் அம்மானே
::எனஓர் பெண் கூறி நிற்பாள்! (34)
 
எனஓர் பெண் கூறி நிற்பாள்!
 
===<small>குன்றச் சாரல், பிற</small>===
 
குன்றத்தின் "சாரல்", குன்றின்
::அருவிகள் குதிக்கும் "பொய்கை"
 
அருவிகள் குதிக்கும் "பொய்கை"
 
பன்றிகள் மணற்கி ழங்கு
::பறித்திடும் "ஊக்கம்" நல்ல
 
பறித்திடும் "ஊக்கம்" நல்ல
 
குன்றியின் மணியால், வெண்மைக்
::கொம்பினால் அணிகள் பூண்டு
 
கொம்பினால் அணிகள் பூண்டு
 
நின்றிடும் குறத்தி யர்கள்
::"நிலாமுகம்" பாரடா நீ! (35)
 
<br>
"நிலாமுகம்" பாரடா நீ !
 
===<small>குறத்தியர்</small>===
 
"நிறைதினைக் கதிர்" முதிர்ந்து
::நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்
 
நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்
 
புறத்தினில் தேர் போல் நீண்ட
::புதுப்பரண் அமைத்து, மேலே
 
புதுப்பரண் அமைத்து, மேலே
 
குறத்தியர் கவண் எடுத்துக்
::குறிப்பார்க்கும் விழி, நீ லப்பூ!
 
குறிப்பார்க்கும் விழி, நீ லப்பூ!
 
எறியும்கை, செங்காந் தட்பூ!
::உடுக்கைதான் எழில்இ டுப்பே! (36)
 
<br>
உடுக்கைதான் எழில்இ டுப்பே !
 
===<small>மங்கிய வானில் குன்றின் காட்சி</small>===
 
மறைகின்றான் பரிதி; குன்ற
::மங்கையோ ஒளியிழந்து,
 
மங்கையோ ஒளியிழந்து,
 
நிறைமூங்கில் இளங்கை நீட்டி
::வாராயோ எனஅ ழைப்பாள்!
 
வாராயோ எனஅ ழைப்பாள்!
 
சிறுபுட்கள் அலறும்! யானை
::இருப்பிடம் சேரும்! அங்கோர்
 
இருப்பிடம் சேரும்! அங்கோர்
 
குறுநரி ஊளைச் சங்கால்
::இருள் இருள் என்று கூவும்! (37)
 
<br>
இருள் இருள் என்று கூவும்!
 
===<small>நிலவும் குன்றும்</small>===
 
இருந்தஓர் கருந்தி ரைக்குள்
::இட்டபொற் குவியல் போலே,
 
இட்டபொற் குவியல் போலே,
 
கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே
::கருத்துக்கள் இருத்தல் போலே
 
கருத்துக்கள் இருத்தல் போலே
 
இருள்மூடிற் றுக்குன் றத்தை!
::நாழிகை இரண்டு செல்லத்
 
நாழிகை இரண்டு செல்லத்
 
திரும்பிற்று நிலவு ; குன்றம்
::திகழ்ந்தது முத்துப் போலே! (38)
 
<br>
திகழ்ந்தது முத்துப் போலே!
 
===<small>எழில் பெற்ற குன்றம்</small>===
 
நீலமுக் காட்டுக் காரி
::நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த
 
நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த
 
பாலிலே உறைமோர் ஊற்றிப்
::பருமத்தால் கடைந்து, பானை
 
பருமத்தால் கடைந்து, பானை
 
மேலுற்ற வெண்ணெய் அள்ளிக்
::குன்றின்மேல் வீசி விட்டாள்!
 
குன்றின்மேல் வீசி விட்டாள்!
 
ஏலுமட் டுந்தோ ழாநீ
::எடுத்துண்பாய் எழலை எல்லாம்! (39)
 
<br>
எடுத்துண்பாய் எழலை எல்லாம்!
 
===<small>முகில் மொய்த்த குன்றம்</small>===
 
ஆனைகள், முதலைக் கூட்டம்,
::ஆயிரம் கருங்கு ரங்கு,
 
ஆயிரம் கருங்கு ரங்கு,
 
வானிலே காட்டி வந்த
::வண்முகில் ஒன்று கூடிப்
 
வண்முகில் ஒன்று கூடிப்
 
பானயில் ஊற்று கின்ற
::பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
 
பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
 
போனது. அடிமை நெஞ்சம்
::புகைதல்போல் தோன்றும் குன்றம்! (40)
 
<br>
புகைதல்போல் தோன்றும் குன்றம்!
 
=='''ஆறு'''==
 
===<small>நீரற்ற ஆற்றுப்பாதை</small>===
 
இருபக்கம் மண்மே டிட்டும்,
::இடைஆழ்ந்தும், நீள மான
 
இடைஆழ்ந்தும், நீள மான
 
ஒருபாதை கண்டேன், அந்தப்
::பாதையின் உள்இ டத்தில்
 
பாதையின் உள்இ டத்தில்
 
உரித்தநற் றாழம் பூவின்
::நறும்பொடி உதிர்த்த தைப்போல்
 
நறும்பொடி உதிர்த்த தைப்போல்
 
பெருமணல், அதன்மே லெல்லாம்
::கதிரொளிப் பெருக்கம், கண்டேன்! (41)
 
<br>
கதிரொளிப் பெருக்கம், கண்டேன்!
 
===<small>வழிப் போக்கு</small>===
 
வரி 612 ⟶ 472:
அணிநிலம் நடுவில் ஆற்றுப்
 
பாதை "வான்வில்" போல் தோன்றும். (42)
 
===<small>வெள்ளம் வருமுன்</small>===
வரி 630 ⟶ 490:
குப்பத்து மரத்தில் வந்து
 
குந்திய புதுமை கண்டேன். (43)
 
===<small>வெள்ளத்தின் தோற்றம்</small>===
வரி 648 ⟶ 508:
பொலிந்தது! கோடை யாட்சி
 
மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம். (44)
 
===<small>வெள்ளப் பாய்ச்சல்</small>===
வரி 666 ⟶ 526:
பருந்து, மேற் பறக்கும்! நீரில்,
 
பட்டாவைச் சுழற்றும் வாளை! (45)
 
===<small>வெள்ளத்தின் வரவறிதல்</small>===
வரி 684 ⟶ 544:
பெரியோரைக் கூவு கின்றார்;
 
பேச்சொன்றே ஒலியோ நீளம்! (46)
 
===<small>வெள்ளத்தின் ஒளி அழகு</small>===
வரி 702 ⟶ 562:
ஒருநாரை வெண்டா ழம்பூ!
 
உவப்புக்கோ உவமை இல்லை. (47)
 
===<small>வெள்ளம் எனும் படைக்கு மரங்களின் வாழ்த்து</small>===
வரி 720 ⟶ 580:
வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி
 
மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி! (48)
 
===<small>உழவர் முயற்சி</small>===
வரி 738 ⟶ 598:
மாற்றினார் வாய்க்கால்! மற்றும்
 
வடிகாலை மறித்தார் நன்றே! (49)
 
===<small>ஆற்று நடை</small>===
வரி 756 ⟶ 616:
தாய்நடக் கின்றாள் வையம்
 
தழைகவே தழைக என்றே! (50)
 
 
=='''செந்தாமரை'''==
 
===<small>நீர், இலை, நீர்த்துளிகள்</small>===
 
கண்ணாடித் தரையின் மீது
வரி 777 ⟶ 637:
தெண்ணீரின் துளியும் கண்டேன்
 
உவப்போடு வீடு சேர்ந்தேன். (51)
 
===<small>தாமரையின் சிற்றரும்பு</small>===
 
சிலநாட்கள் சென்ற பின்னர்க்
வரி 795 ⟶ 655:
இலகுதல் காணப் பெற்றேன்;
 
காட்சியின் இன்பம் பெற்றேன். (52)
 
===<small>முதிர் அரும்பு</small>===
 
மணிஇருள் அடர்ந்த வீட்டில்
வரி 813 ⟶ 673:
பிணிபோக்கி என்வி ழிக்குப்
 
படைத்தது பெருவி ருந்தே! (53)
 
===<small>அவிழ் அரும்பு</small>===
 
விரிகின்ற பச்சைப் பட்டை
வரி 831 ⟶ 691:
இருக்கும்அப் பச்சி லைமேல்
 
அரும்புகள் இதழ்வி ரிக்கும்! (54)
<br>
 
===<small>மலர்களின் தோற்றம்</small>===
 
==மலர்களின் தோற்றம்==
 
விண்போன்ற வெள்ளக் காடு,
வரி 850 ⟶ 709:
கண்ணுளே வைக்கச் சொல்லிக்
 
கவிதையைக் காணச் சொல்லும். (55)
 
===<small>ஒப்பு</small>===
 
வாய்போலச் சிலம லர்கள்!
வரி 868 ⟶ 727:
ஆயிரம் பெண்கள் நீரில்
 
ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்! (56)
 
===<small>செவ்விதழ்</small>===
 
ஓரிதழ் குழந்தை கன்னம்!
வரி 886 ⟶ 745:
வாரித் தரச்சி வந்த
 
உள்ளங்கை யாம் மற்றொன்று! (57)
 
===<small>தேன்</small>===
 
மூடிய வாய்தி றந்து
வரி 904 ⟶ 763:
வாடாது தேன்கொ டுக்கும்
 
வண்டுகள் அதைக் குடிக்கும்! (58)
 
===வண்டுகள்===
 
தேனுண்ண, வண்டு பாடும்!
வரி 922 ⟶ 781:
நானுண்டென் றுறக்கம் கொள்ளும்
 
நறும்பொடி இறைக்கும் ஒன்று. (59)
 
===<small>பாட்டு, மணம்</small>===
 
என்னைநான் இழந்தேன்; இன்ப
வரி 940 ⟶ 799:
இன்றெலாம் பார்த்திட் டாலும்
 
தெவிட்டாத எழிலின் கூத்தே! (60)
 
=='''ஞாயிறு'''==
 
===<small>எழுந்த ஞாயிறு</small>===
 
ஒளிப்பொருள் நீ! நீ ஞாலத்
வரி 960 ⟶ 819:
தெளிக்கின்றாய் ; கடலிற் பொங்கும்
 
திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். (61)
 
===<small>வையத்தின் உணர்ச்சி</small>===
 
எழுந்தன உயிரின் கூட்டம்!
வரி 978 ⟶ 837:
கொழுந்தோடக் கோடி வண்ணம்
 
கொழித்தது சுடர்க்கோ மானே! (62)
 
===<small>காட்சி ஞாயிறு</small>===
 
பொங்கியும் பொலிந்தும் நீண்ட
வரி 996 ⟶ 855:
தங்கத்தின் தட்டே! வானத்
 
தகளியிற் பெருவிளக்கே! (63)
 
==ஒளிசெய்யும் பரிதி==
 
===<small>ஒளிசெய்யும் பரிதி</small>===
கடலிலே கோடி கோடிக்
::கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
 
கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்!
 
நெடுவானில் கோடி கோடி
::நிறைசுடர்க் கைகள் நீட்டி
 
நிறைசுடர்க் கைகள் நீட்டி
 
இடைப்படு மலையோ காடோ
::இல்லமோ பொய்கை ஆறோ
 
இல்லமோ பொய்கை ஆறோ
 
அடங்கநின் ஒளிஅ ளவா
::அமைந்தனை! பரிதி வாழி! (64)
 
===<small>கதிரும் இருளும்</small>===
அமைந்தனை! பரிதி வாழி!
 
==கதிரும் இருளும்==
 
என்னகாண் புதுமை! தங்க
::இழையுடன் நூலை வைத்துப்
 
இழையுடன் நூலை வைத்துப்
 
பின்னிய ஆடை, காற்றில்
::பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
 
பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
 
நன்னீரில் கதிர் கலந்து
::நளிர் கடல் நெளிதல் கண்டேன்;
 
நளிர் கடல் நெளிதல் கண்டேன்;
 
உன் கதிர், இருட்ப லாவை
::உரித் தொளிச் சுளையூட் டிற்றே! (65)
 
===<small>கரைபோக்கி எழில் செய்தாய்</small>===
உரித் தொளிச் சுளையூட் டிற்றே!
 
கரைபோக்கி எழில் செய்தாய்
 
இலகிய பனியின் முத்தை
::இளங்கதிர்க் கையால் உண்பாய்!
 
இளங்கதிர்க் கையால் உண்பாய்!
 
அலை அலையாய் உமிழ்வாய்
::அழகின், ஒலியை யெல்லாம்!
 
இலைதொறும் ஈரம் காத்த
அழகின், ஒலியை யெல்லாம்!
::கரைபோக்கி இயல்பு காப்பாய்!
 
இலை தொறும் ஈரம் காத்த
 
கரை போக்கி இயல்பு காப்பாய்!
 
மலையெல்லாம் சோலை யெல்லாம்
::நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்; (66)
 
===<small>எங்கும் அது</small>===
நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்;
 
==எங்கும் அது==
 
தாமரை அரும்பி லெல்லாம்
வரி 1,068 ⟶ 903:
நீமன்னன்; ஒளியின் செல்வன்;
 
நிறை மக்கள் வாழ்த்தும் வெய்யோன். (67)
 
===<small>பரிதியும் செயலும்</small>===
 
==பரிதியும் செயலும்==
 
இறகினில் உயிரை வைத்தாய்
வரி 1,087 ⟶ 921:
மறத் தமிழ் மக்கள் வாழ்வில்
 
இன்பத்தை வைத்தாய் நீயே. (68)
 
===<small>பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை</small>===
 
==பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை==
 
வாழும் நின் ஒளிதான் இன்றேல்
வரி 1,106 ⟶ 939:
கூழுக்கு வேரும் நீயே!
 
குளிருக்குப் போர்வை நீயே! (69)
 
 
==ஞாயிறு வாழி==
 
===<small>ஞாயிறு வாழி=</small>===
விழிப் பார்வை தடுத்து வீழ
::விரிகின்ற ஒளியே, சோர்வை
 
விரிகின்ற ஒளியே, சோர்வை
 
ஒளிக்கின்ற உணர்வே, வையத்
::திருளினை ஒதுக்கித் தள்ளித்
 
திருளினை ஒதுக்கித் தள்ளித்
 
தழற் பெரு வெள்ளந் தன்னைச்
::சாய்ப் போயே, வெயிலில் ஆடித்
 
சாய்ப் போயே, வெயிலில் ஆடித்
 
தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத்
::தனிச்சொத்தோ வாழி நன்றே. (70)
 
தனிச்சொத்தோ வாழி நன்றே.
 
 
==வான்==
===<small>விண்மீன் நிறைந்த வான்</small>===
 
==விண்மீன் நிறைந்த வான்==
 
மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வரி 1,146 ⟶ 969:
விண்மீனாய்க் கொப்ப ளித்த
 
விரிவானம் பாராய் தம்பி! (71)
 
===<small>நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை</small>===
 
பாற்புகை முகிலைச் சீய்த்துப்
வரி 1,164 ⟶ 987:
மேற்பார்வை செலுத்திப் "பூனை
 
இருட்டையும்" வெளுத்துத் தள்ளும். (72)
 
===<small>பகல் வானில் முகிலோவியங்கள்</small>===
வரி 1,174 ⟶ 997:
::அருவிகள் ! நீலச் சாரல் !
புகைக்கூட்டம் ! எரிம லைகள்!
::பொன் வேங்கை ! மணிப்பூஞ்சோலை ! (73)
<br>
===<small>இருண்ட வானும் ஏற்றிய விளக்கும்</small>===
வரி 1,182 ⟶ 1,005:
செழித்தமேற் றிசைவா னத்தின்
::செம்பருத் திப்பூங் காவில்
விழுந்தது ! விரிவிளக்கின்விரிவி ளக்கின்
::கொழுந்தினால் மங்கை மார்கள்
இழந்ததைத் தேடிக் கொள்ள
::இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் ! (74)
 
==காலை வானம்==
 
===<small>காலை வானம்</small>===
கோழிகூ விற்று ! வையம்,
::கொண்டதோர் இருளைத் தங்க
 
கொண்டதோர் இருளைத் தங்க
 
மேழியால் உழுதான் அந்த
::விரிகதிர்ச் செல்வன் ; பின்னர்
 
விரிகதிர்ச் செல்வன் ; பின்னர்
 
ஆழிசூழ் உலகின் காட்சி
::அரும்பிற்று ! முனைய விழ்ந்து
 
அரும்பிற்று ! முனைய விழ்ந்து
 
வாழிய வைய மென்று
::மலர்ந்தது காலை வானம்! (75)
 
===<small>வானவில்</small>===
மலர்ந்தது காலை வானம் !
 
==வானவில்==
 
அதிர்ந்தது காற்று! நீளப்
வரி 1,221 ⟶ 1,036:
ததம்பிற்றே வான வில்லாய்ப் !
 
பாரடி அழகின் தன்மை ! (76)
 
===<small>மழை வான்</small>===
 
பகல்வான்மேல் கருமு கில்கள்
வரி 1,239 ⟶ 1,054:
அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள்
 
இறைத்தாள்பூ மழையை அள்ளி ! (77)
 
===<small>எரிகின்ற வானம்</small>===
 
தேன்செய்யும் மலரும் தீயும் !
வரி 1,257 ⟶ 1,072:
வான்செய்த வெப்பத் தால்இவ்
 
வையத்தின் அடியும் வேகும் ! (78)
 
===<small>உச்சிப்போதுக்கும் மாலப்போதுக்கும் இடைநேரம்</small>===
==உச்சிப் போதுக்கும் மாலப் போதுக்கும் இடை நேரம்==
 
உச்சியில் இருந்த வெய்யோன்,
வரி 1,275 ⟶ 1,090:
பொய்ச்சான்று போல, யானை
 
புகழும்; பின் மலையைக் காட்டும். (79)
 
===<small>வான் தந்த பாடம்</small>===
 
எத்தனை பெரிய வானம் !
வரி 1,293 ⟶ 1,108:
பித்தேறி மேல்கீழ் என்று
 
மக்கள்தாம் பேசல் என்னே! (80)
 
 
=='''ஆல்'''==
 
===<small>அடி, கிளை, காய், இலை, நிழல்</small>===
 
ஆயிரம் கிளைகள் கொண்ட
::அடிமரம் பெரிய யானை!
 
அடிமரம் பெரிய யானை!
 
போயின மிலார்கள் வானில் !
::பொலிந்தன பவளக் காய்கள் !
 
பொலிந்தன பவளக் காய்கள் !
 
காயினை நிழலாற் காக்கும்
::இலையெலாம், உள்ளங் கைகள் !
 
இலையெலாம், உள்ளங் கைகள் !
 
ஆயஊர் அடங்கும் நீழல்,
::ஆலிடைக் காண லாகும் ! (81)
 
<br>
ஆலிடைக் காண லாகும் !
===<small>விழுதும் வேரும்</small>===
 
==விழுதும் வேரும்==
 
தூலம்போல் வளர்கி ளைக்கு
::விழுதுகள் தூண்கள்! தூண்கள்
 
விழுதுகள் தூண்கள்! தூண்கள்
 
ஆலினைச் சுற்றி நிற்கும்
::அருந்திறல் மறவர் ! வேரோ
 
அருந்திறல் மறவர் ! வேரோ
 
வாலினைத் தரையில் வீழ்த்தி
::மண்டிய பாம்பின் கூட்டம் !
 
மண்டிய பாம்பின் கூட்டம் !
 
நீலவான் மறைக்கும் ஆல்தான்
::ஒற்றைக்கால் நெடிய பந்தல் ! (82)
 
<br>
ஒற்றைக்கால் நெடிய பந்தல் !
===<small>பச்சிலை, இளவிழுது</small>===
 
==பச்சிலை, இளவிழுது==
 
மேற்கிளை யின்வீழ் தெல்லாம்
::மின்னிடும் பொன்னிழைகள் !
 
மின்னிடும் பொன்னிழைகள் !
 
வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்!
::அருவியின் வீழ்ச்சி போலத்
 
அருவியின் வீழ்ச்சி போலத்
 
தோற்றஞ்செய் வனவும் உண்டு!
::சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
 
சுடர்வான்கீழ்ப் பச்சிலை வான்
 
ஏற்பட்ட தென்றால், வீழ்தோ
::எழுந்தங்கக் கதிர்கள் என்பேன். (83)
 
<br>
எழுந்தங்கக் கதிர்கள் என்பேன்.
===<small>அடிமரச் சார்பு</small>===
 
==அடிமரச் சார்பு==
 
அடிமரப் பதிவி லெல்லாம்
::அடங்கிடும் காட்டுப் பூனை!
 
அடங்கிடும் காட்டுப் பூனை!
 
இடையிடை ஏற்பட் டுள்ள
::பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்
 
பெருங்கிளைப் பொந்தி லெல்லாம்
 
படைப்பாம்பின் பெருமூச்சுக்கள் !
::பளிங்குக்கண் ஆந்தைச் சீறல் !
 
பளிங்குக்கண் ஆந்தைச் சீறல் !
 
தடதடப் பறவைக் கூட்டம் !
::தரையெலாம் சருகின் மெத்தை ! (84)
 
<br>
தரையெலாம் சருகின் மெத்தை !
===<small>வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து</small>===
 
==வெளவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து==
 
தொலைவுள்ள கிளையில் வெளவால்
::தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
 
குலைப்பழம், கிளை,கொ டுக்கும் ;
தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு
::கோதுகள் மழையாய்ச் சிந்தும் !
 
குலைப்பழம், கிளை, கொ டுக்கும் ;
 
கோதுகள் மழையாய்ச் சிந்தும் !
 
தலைக்கொழுப் புக்கு ரங்கு
::சாட்டைக்கோல் ஒடிக்கும் ; பின்னால்
 
சாட்டைக்கோல் ஒடிக்கும் ; பின்னால்
 
இலைச்சந்தில் குரங்கின் வாலை
::எலியென்று பருந்தி ழுக்கும் ! (85)
 
<br>
எலியென்று பருந்தி ழுக்கும் !
===<small>கிளிகள்</small>===
 
==கிளிகள்==
 
கொத்தான பழக்கு லைக்குக்
::குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை
 
குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை
 
தொத்துங்கால் தவறி, அங்கே
::துடிக்குந்தன் பெட்டை யண்டைப்
 
துடிக்குந்தன் பெட்டை யண்டைப்
 
பொத்தென்று வீழும் ; அன்பிற்
::பிணைந்திடும் ; அருகில் உள்ள
 
பிணைந்திடும் ; அருகில் உள்ள
 
தித்திக்கும் பழங்கள் அக்கால்
::ஆணுக்குக் கசப்பைச் செய்யும் ! (86)
 
<br>
ஆணுக்குக் கசப்பைச் செய்யும் !
===<small>சிட்டுக்கள்</small>===
 
==சிட்டுக்கள்==
 
வானத்துக் குமிழ்ப றந்து
::வையத்தில் வீழ்வ தைப்போல்
 
வையத்தில் வீழ்வ தைப்போல்
 
தானம்பா டும்சிட் டுக்கள்
::தழைகிளை மீது வீழ்ந்து,
 
தழைகிளை மீது வீழ்ந்து,
 
பூனைக்கண் போல்ஒ ளிக்கும் ;
::புழுக்களைத் தின்று தின்று
 
புழுக்களைத் தின்று தின்று
 
தேனிறை முல்லைக் காம்பின்
::சிற்றடி தத்திப் பாடும். (87)
 
<br>
சிற்றடி தத்திப் பாடும்.
===<small>குரங்கின் அச்சம்</small>===
 
==குரங்கின் அச்சம்==
 
கிளையினிற் பாம்பு தொங்க,
::விழுதென்று, குரங்கு தொட்டு
 
விழுதென்று, குரங்கு தொட்டு
 
"விளக்கினைத் தொட்ட பிள்ளை
::வெடுக்கெனக் குதித்த தைப்போல்"
 
வெடுக்கெனக் குதித்த தைப்போல்"
 
கிளைதோறும் குதித்துத் தாவிக்
::கீழுள்ள விழுதை யெல்லாம்
 
கீழுள்ள விழுதை யெல்லாம்
 
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
::உச்சிபோய்த் தன்வால் பார்க்கும். (88)
 
<br>
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்.
===<small>பறவை யூஞ்சல்</small>===
 
==பறவை யூஞ்சல்==
 
ஆலினைக் காற்று மோதும் ;
::அசைவேனோ எனச்சி ரித்துக்
 
அசைவேனோ எனச்சி ரித்துக்
 
கோலத்துக் கிளைகு லுங்க
::அடிமரக் குன்று நிற்கும் !
 
அடிமரக் குன்று நிற்கும் !
 
தாலாட்ட ஆளில் லாமல்
::தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்
 
தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம்
 
கால்வைத்த கிளைகள் ஆடக்
::காற்றுக்கு நன்றி கூறும் ! (89)
 
<br>
காற்றுக்கு நன்றி கூறும் !
===<small>குயில் விருந்து</small>===
 
==குயில் விருந்து==
 
மழைமுகில் மின்னுக் கஞ்சி
::மாங்குயில் பறந்து வந்து
 
மாங்குயில் பறந்து வந்து
 
"வழங்குக குடிசை" என்று
::வாய்விட்டு வண்ணம் பாடக்
 
வாய்விட்டு வண்ணம் பாடக்
 
கொழுங்கிளைத் தோள் உயர்த்திக்
::குளுரிலைக் கைய மர்த்திப்
 
குளுரிலைக் கைய மர்த்திப்
 
பழந்தந்து களிப்பாக் கும்பின்
::பசுந்துளிர் வழங்கும் ஆலே. (90)
 
<br>
பசுந்துளிர் வழங்கும் ஆலே.
=='''புறாக்கள்'''==
 
==புறாக்கள்==
 
===<small>கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு</small>===
 
வீட்டுக்கு வெளிப் புறத்தில்
::வேலன்வந் தேபு றாவின்
 
வேலன்வந் தேபு றாவின்
 
கூட்டினைத் திறக்கு முன்பு
::"குடுகுடு" எனக்கு தித்தல்
 
"குடுகுடு" எனக்கு தித்தல்
 
கேட்டது காதில் ! கூட்டைத்
::திறந்ததும் கீழ்ச் சரிந்த
 
திறந்ததும் கீழ்ச் சரிந்த
 
கோட்டுப்பூப் போற்பு றாக்கள்
::குதித்தன கூட்டி னின்றே ! (91)
 
<br>
குதித்தன கூட்டி னின்றே !
===<small>புறாக்களின் பன்னிறம்</small>===
 
==புறாக்களின் பன்னிறம்==
 
இருநிலா இணைந்து பாடி
::இரையுண்ணும் ! செவ் விதழ்கள்
 
இரையுண்ணும் ! செவ் விதழ்கள்
 
விரியாத தாமரை போல்
::ஓர்இணை ! மெல்லி யர்கள்
 
ஓர்இணை ! மெல்லி யர்கள்
 
கருங்கொண்டை ! கட்டி ஈயம்
::காயாம்பூக் கொத்து ! மேலும்,
 
காயாம்பூக் கொத்து ! மேலும்,
 
ஒருபக்கம் இருவா ழைப்பூ !
::உயிருள்ள அழகின் மேய்ச்சல் ! (92)
 
<br>
உயிருள்ள அழகின் மேய்ச்சல் !
===<small>புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு</small>===
 
==புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு==
 
இட்டதோர் தாமரைப் பூ
::இதழ்விரிந் திருத்தல் போலே
 
இதழ்விரிந் திருத்தல் போலே
 
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
::இரையுண்ணும் ; அவற்றின் வாழ்வில்
 
இரையுண்ணும் ; அவற்றின் வாழ்வில்
 
வெட்டில்லை; குத்து மில்லை;
::வேறுவே றிருந்த ருந்தும்
 
வேறுவே றிருந்த ருந்தும்
 
கட்டில்லை ; கீழ்மேல் என்னும்
::கண்மூடி வழக்க மில்லை. (93)
 
<br>
கண்மூடி வழக்க மில்லை.
===<small>நடை அழகு</small>===
 
==நடை அழகு==
 
அகன் றவாய்ச் சட்டி ஒன்றின்
::விளிம்பினில் அடிபொருந்தப்
 
விளிம்பினில் அடிபொருந்தப்
 
புகும்தலை ; நீர்வாய் மொண்டு
::நிமிர்ந்திடும் ; பொன் இமைகள்
 
நிமிர்ந்திடும் ; பொன் இமைகள்
 
நகும்;மணிவிழிநாற் பாங்கும்
::நாட்டிடும்; கீழ்இ றங்கி
 
நாட்டிடும்; கீழ்இ றங்கி
 
மகிழ்ச்சியாய் உலவி, வைய
::மன்னர்க்கு நடை கற்பிக்கும்! (94)
 
<br>
மன்னர்க்கு நடை கற்பிக்கும்!
===<small>புறாவின் ஒழுக்கம்</small>===
 
==புறாவின் ஒழுக்கம்==
 
ஒருபெட்டை தன் ஆண் அன்றி
::வேறொன்றுக் குடன் படாதாம்;
 
வேறொன்றுக் குடன் படாதாம்;
 
ஒருபெட்டை மத்தாப் பைப்போல்
::ஒளிபுரிந் திட நின்றாலும்
 
ஒளிபுரிந் திட நின்றாலும்
 
திரும்பியும் பார்ப்ப தில்லை
::வேறொரு சேவல்! தம்மில்
 
வேறொரு சேவல்! தம்மில்
 
ஒருபுறா இறந்திட்டால் தான்
::ஒன்றுமற் றொன்றை நாடும்! (95)
 
<br>
ஒன்றுமற் றொன்றை நாடும்!
===<small>புறாக்களுக்கு மனிதர் பாடம்</small>===
 
==புறாக்களுக்கு மனிதர் பாடம்==
 
அவள்தனி; ஒப்ப வில்லை;
::அவன், அவள் வருந்தும் வண்ணம்
 
அவன், அவள் வருந்தும் வண்ணம்
 
தவறிழைக் கின்றான். இந்தத்
::தகாச்செயல் தன்னை, அன்பு
 
தகாச்செயல் தன்னை, அன்பு
 
தவழ்கின்ற புறாக்கள் தம்மில்
::ஒரு சில தருதலைகள்,
 
ஒரு சில தருதலைகள்,
 
கவலைசேர் மக்க ளின்பால்
::கற்றுக் கொண்டிருத்தல் கூடும்! (96)
 
<br>
கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!
===<small>புறாக்கள் காதல்</small>===
 
==புறாக்கள் காதல்==
 
தலைதாழ்த்திக் குடுகு டென்று
::தனைச் சுற்றும் ஆண்புறாவைக்
 
தனைச் சுற்றும் ஆண்புறாவைக்
 
கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ
::குறுக்கிற் சென்றே திரும்பித்
 
குறுக்கிற் சென்றே திரும்பித்
 
தலநாட்டித், தரையைக் காட்டி,
::"இங்குவா" என அழைக்கும்;
 
"இங்குவா" என அழைக்கும்;
 
மலைகாட்டி அழைத்தா லுந்தான்
::மறுப்பாரோ மையல் உற்றார்? (97)
 
<br>
மறுப்பாரோ மையல் உற்றார்?
===<small>தாயன்பு தந்தையன்பு</small>===
 
தாய்இரை தின்ற பின்பு
==தாயன்பு தந்தையன்பு==
::தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
 
தாய் இரை தின்ற பின்பு
 
தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
 
வாயினைத் திறக்கும்; குஞ்சு
::தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
 
தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
 
தாய்அருந் தியதைக் கக்கித்
::தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
 
தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
 
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!
::அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்! (98)
 
<br>
அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!
===<small>மயிற்புறா ஆடல்</small>===
 
==மயிற்புறா ஆடல்==
 
மயில்புறா, படம் விரிக்கும்;
::மார்பினை முன் உயர்த்தும்;
 
மார்பினை முன் உயர்த்தும்;
 
நயப்புறு கழுத்தை வாங்கி
::நன்றாக நிமிர்ந்து, காலைப்
 
நன்றாக நிமிர்ந்து, காலைப்
 
பயிற்றிடும் ஆடல் நூலின்
::படி, தூக்கி அடைவு போடும்;
 
படி, தூக்கி அடைவு போடும்;
 
மயிற்புறா வெண்சங் கொக்கும்;
::வால் தந்த விசிறி ஒக்கும் ! (99)
<br>
 
===<small>அடைபடும் புறாக்கள்</small>===
 
கூட்டமாய்ப் பறந்து போகும்,
::சுழற்றிய கூர்வாள் போலே!
 
சுழற்றிய கூர்வாள் போலே!
 
கூட்டினில் அடையும் வந்தே
::கொத்தடி மைகள் போலே!
 
கொத்தடி மைகள் போலே!
 
கூட்டினை வேலன் வந்து
::சாத்தினான், குழைத்து வண்ணம்
 
சாத்தினான், குழைத்து வண்ணம்
 
தீட்டிய ஒவியத்தைத்
::திரையிட்டு மறைத்தல் போலே! (100)
 
<br>
திரையிட்டு மறைத்தல் போலே!
=='''கிளி'''==
 
===<small>முக்கு, கண், வால், பசுமை</small>===
=கிளி=
 
==முக்கு, கண், வால், பசுமை==
 
இலவின்காய் போலும் செக்கச்
::செவேலென இருக்கும் மூக்கும்,
 
செவேலென இருக்கும் மூக்கும்,
 
இலகிடு மணல் தக்காளி
::எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,
 
எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும்,
 
நிலைஒளி தழுவும் மாவின்
::நெட்டிலை வாலும், கொண்டாய்,
 
நெட்டிலை வாலும், கொண்டாய்,
 
பலர்புகழ் கின்ற பச்சைப்
::பசுங்கிளி வாராய் ! வாராய் !
 
<br>
பசுங்கிளி வாராய் ! வாராய் !
===<small>கழுத்து வரி, சொக்குப் பச்சை</small>===
 
==கழுத்து வரி, சொக்குப் பச்சை==
 
நீலவான் தன்னைச் சுற்றும்,
::நெடிதான வான வில்லைப்
 
நெடிதான வான வில்லைப்
 
போலநின் கழுத்தில் ஓடும்
::பொன்வரி மின் விரிக்கும்!
 
ஆல்,அல ரிக்கொ ழுந்தில்
பொன்வரி மின் விரிக்கும்!
::அல்லியின் இலையில் உன்றன்
 
ஆல், அல ரிக்கொ ழுந்தில்
 
அல்லியின் இலையில் உன்றன்
 
மேலுள சொக்குப் பச்சை
::மேனிபோல் சிறிது மில்லை!
 
<br>
மேனிபோல் சிறிது மில்லை!
===<small>அழகுச் சரக்கு</small>===
 
==அழகுச் சரக்கு==
 
கொள்ளாத பொருள்க ளோடும்,
::அழகினிற் சிறிது கூட்டிக்
 
அழகினிற் சிறிது கூட்டிக்
 
கொள்ளவே செயும் இயற்கை,
::தான்கொண்ட கொள்கை மீறித்
 
தான்கொண்ட கொள்கை மீறித்
 
தன்னரும் கை யிருப்பாம்
::அழகெனும் தலைச் சரக்கைக்
 
அழகெனும் தலைச் சரக்கைக்
 
கிள்ளியமைத் திட்ட கிள்ளாய்
::கிட்டவா சும்மா வாநீ!
 
<br>
கிட்டவா சும்மா வாநீ!
===<small>சொன்னதைச் சொல்லும்</small>===
 
==சொன்னதைச் சொல்லும்==
 
இளித்தவா யர்கள், மற்றும்
::ஏமாற்றுக் காரர் கூடி
 
ஏமாற்றுக் காரர் கூடி
 
விளைத்திடும் தொல்லை வாழ்வில்,
::மேலோடு நடக்க எண்ணி
 
மேலோடு நடக்க எண்ணி
 
உளப்பாங்க றிந்து மக்கள்
::உரைத்ததை உரைத்த வண்ணம்
 
உரைத்ததை உரைத்த வண்ணம்
 
கிளத்திடும் கிளியே என்சொல்
::கேட்டுப்போ பறந்து வாராய் !
 
<br>
கேட்டுப்போ பறந்து வாராய் !
===<small>ஏற்றிய விளக்கு</small>===
 
==ஏற்றிய விளக்கு==
 
கிளிச்செல்வ மேநீ அங்குக்
::கிடந்திட்ட பச்சிலை மேல்
 
கிடந்திட்ட பச்சிலை மேல்
 
பளிச்சென எரியும் கோவைப்
::பழத்தில்உன் முக்கை ஊன்றி
 
பழத்தில்உன் முக்கை ஊன்றி
 
விளக்கினில் விளக்கை ஏற்றிச்
::செல்லல்போல் சென்றாய் ! ஆலின்
 
செல்லல்போல் சென்றாய் ! ஆலின்
 
கிளைக்கிடை இலையும், காயும்
::கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!
 
<br>
கிடத்தல்போல் அதில் கிடந்தாய்!
===<small>நிறைந்த ஆட்சி</small>===
 
==நிறைந்த ஆட்சி==
 
தென்னைதான் ஊஞ்சல் ! விண்தான்
::திருவுலா வீதி ! வாரித்
 
தின்னத்தான் பழம்,கொட் டைகள்!
திருவுலா வீதி ! வாரித்
::திருநாடு வையம் போலும்!
 
தின்னத்தான் பழம், கொட் டைகள்!
 
திருநாடு வையம் போலும்!
 
புன்னைக்காய்த் தலையில் செம்மைப்
::புதுமுடி புனைந்தி ருப்பாய்!
 
புதுமுடி புனைந்தி ருப்பாய்!
 
உன்னைத்தான் காணு கின்றேன்
::கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!
 
<br>
கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்!
===<small>இருவகைப் பேச்சு</small>===
 
==இருவகைப் பேச்சு==
 
காட்டினில் திரியும் போது
::கிரீச்சென்று கழறு கின்றாய்;
 
கிரீச்சென்று கழறு கின்றாய்;
 
கூட்டினில் நாங்கள் பெற்ற
::குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
 
குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
 
வீட்டிலே தூத்தம் என்பார்
::வெளியிலே பிழைப்புக் காக
 
வெளியிலே பிழைப்புக் காக
 
ஏட்டிலே தண்ணீர் என்பார்
::உன்போல்தான் அவரும் கிள்ளாய்!
 
<br>
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!
===<small>மக்களை மகிழ்விக்கும்</small>===
 
==மக்களை மகிழ்விக்கும்==
 
கொஞ்சுவாய் அழகு தன்னைக்
::கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
 
கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
 
வஞ்சியர் தமையும், மற்ற
::வறியவர் தமையும், ஒக்க
 
வறியவர் தமையும், ஒக்க
 
நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
::நிரப்புவாய், அவர் அளிக்கும்
 
நிரப்புவாய், அவர் அளிக்கும்
 
நைந்தநற் பழத்தை உண்பாய்;
::கூழேனும் நன்றே என்பாய்!
 
<br>
கூழேனும் நன்றே என்பாய்!
===<small>கிளிக்குள்ள பெருமை</small>===
 
==கிளிக்குள்ள பெருமை==
 
உனக்கிந்த உலகில் உள்ள
::பெருமையை உணர்த்து கின்றேன்;
 
பெருமையை உணர்த்து கின்றேன்;
 
தினைக்கொல்லைக் குறவன் உன்னைச்
::சிறைகொண்டு நாட்டில் வந்து,
 
சிறைகொண்டு நாட்டில் வந்து,
 
மனைதோறும், சென்றே உன்றன்
::அழகினை எதிரில் வைப்பான்;
 
அழகினை எதிரில் வைப்பான்;
 
தனக்கான பொருளைச் செல்வர்
::தமிழ்க்கீதல் போல ஈவார்!
 
<br>
தமிழ்க்கீதல் போல ஈவார்!
===<small>ஓவியர்க்குதவி</small>===
 
==ஓவியர்க் குதவி==
 
பாவலர் எல்லாம் நாளும்
::பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்
 
பணத்துக்கும், பெருமைக்கும் போய்க்
 
காவியம் செய்வார் நாளும்
::கண்கைகள் கருத்தும் நோக!
 
கண் கைகள் கருத்தும் நோக!
 
ஓவியப் புலவ ரெல்லாம்
::உநைப்போல எழுதி விட்டால்
 
உநைப்போல எழுதி விட்டால்
 
தேவைக்குப் பணம் கிடைக்கும்
::கீர்த்தியும் கிடைக்கும் நன்றே!
<br>
=='''இருள்'''==
 
===<small>வாடிய உயிர்கள அணைப்பாய்</small>===
கீர்த்தியும் கிடைக்கும் நன்றே!
 
 
=இருள்=
 
==வாடிய உயிர்கள அணைப்பாய்==
 
ஆடிஓ டிப்போய் இட்டும்,
::அருந்துதல் அருந்தி யும், பின்
 
அருந்துதல் அருந்தி யும், பின்
 
வாடியே இருக்கும் வைய
::மக்களை, உயிர்க்கூட் டத்தை,
 
மக்களை, உயிர்க்கூட் டத்தை,
 
ஓடியே அணைப்பாய் உன்றன்
::மணிநீலச் சிறகளாவ
 
மணிநீலச் சிறகளாவ
 
மூடுவாய் இருளே, அன்பின்
::முழக்கமே, உனக்கு நன்றி!
 
<br>
முழக்கமே, உனக்கு நன்றி!
===<small>இருளின் பகலாடை இரவாடை</small>===
 
==இருளின் பகலாடை இரவாடை==
 
விண்முதல் மண் வரைக்கும்
::வியக்கும்உன் மேனி தன்னைக்
 
வியக்கும்உன் மேனி தன்னைக்
 
கண்ணிலே காண்பேன்; நீயோ
::அடிக்கடி உடையில் மாற்றம்
 
அடிக்கடி உடையில் மாற்றம்
 
பண்ணுவாய் இருளே, உன்றன்
::பகல்உடை தங்கச் சேலை!
 
பகல்உடை தங்கச் சேலை!
 
வெண்பட்டில் இராச் சேலைமேல்
::வேலைப்பா டென்ன சொல்வேன்!
 
<br>
வேலைப்பா டென்ன சொல்வேன்!
===<small>இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு</small>===
 
==இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு==
 
'எங்குச் செல் கின்றாய்' என்று
::பரிதியை ஒரு நாள் கேட்டேன்;
 
பரிதியை ஒரு நாள் கேட்டேன்;
 
'கங்குலை ஒழிக்க' என்றான்.
::கடிதுசெல் தம்பி என்றேன்.
 
கடிதுசெல் தம்பி என்றேன்.
 
அங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ
::அகல்வதாய் நினைத்தான்; என்னே!
 
அகல்வதாய் நினைத்தான்; என்னே!
 
எங்கணும் நிறைந்த நீர் நீ!
::அதில்,'கதிர்', சுழல்வண் டன்றோ! நீ
 
<br>
அதில், 'கதிர்', சுழல்வண் டன்றோ! நீ
===<small>நீ முத்துடை போர்த்து நின்றாய்</small>===
 
==நீ முத்துடை போர்த்து நின்றாய்==
 
கள்ளரை வெளிப் படுத்தும்
::இருட்பெண்ணே, கதை ஒன்றைக் கேள் ;
 
இருட்பெண்ணே, கதை ஒன்றைக் கேள் ;
 
பிள்ளைகள் தூங்கினார்கள் ;
::பெண்டாட்டி அருகில் நின்றாள் ;
 
பெண்டாட்டி அருகில் நின்றாள் ;
 
உள்ளமோ எதிலும் ஒட்டா
::திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ
 
திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ
 
வெள்ளைமுத் துக்கள் தைத்த
::போர்வையை மேனி போர்த்தே.
 
<br>
போர்வையை மேனி போர்த்தே.
===<small>கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ</small>===
 
==கொண்டையில் நிலாக் கொண்டைப்பூ==
 
மண்முதல் விண் வரைக்கும்
::வளர்ந்தஉன் உடல் திருப்பிக்
 
வளர்ந்தஉன் உடல் திருப்பிக்
 
கண்மலர் திருப்பி நின்றாய்!
::பின்புறம் கரிய கூந்தற்
 
பின்புறம் கரிய கூந்தற்
 
கொண்டையில் ஒளியைக் காட்டும்
::குளிர்நிலா வயிர வில்லை
 
கண்டேன்;என் கலங்கும் நெஞ்சம்
குளிர்நிலா வயிர வில்லை
::மனைவியின் திருமுன் செல்லும்!
 
<br>
கண்டேன்; என் கலங்கும் நெஞ்சம்
===<small>பிறப்பும் இறப்பும்</small>===
 
மனைவியின் திருமுன் செல்லும்!
 
==பிறப்பும் இறப்பும்==
 
வானொடு நீபி றந்தாய்!
::மறுபடி, கடலில் தோன்றும்
 
மறுபடி, கடலில் தோன்றும்
 
மீன் என உயிர் உடல்கள்
::விளைந்தன! எவ்வி டத்தும்
 
விளைந்தன! எவ்வி டத்தும்
 
நீநிறை வுற்றாய்! எங்கும்,
::பொருளுண்டேல் நிழலுண் டன்றோ!
 
பொருளுண்டேல் நிழலுண் டன்றோ!
 
பானையில் இருப்பாய் ; பாலின்
::அணுத்தோறும் பரந்தி ருப்பாய்!
 
<br>
அணுத்தோறும் பரந்தி ருப்பாய்!
===<small>உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்</small>===
 
==உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும்==
 
உயர்ந்துள்ள அழகு மூக்கின்
::இருபுறம் உறைவாய் ; மங்கை
 
இருபுறம் உறைவாய் ; மங்கை
 
கயல்விழிக் கடையில் உள்ளாய்;
::காதினில் நடுப்பு றத்தும்,
 
காதினில் நடுப்பு றத்தும்,
 
அயலிலும், சூல்வாய் பெண்ணின்
::முகத்தினில் அடையா ளத்தை
 
முகத்தினில் அடையா ளத்தை
 
இயக்குவாய் இருளே, உன்சீர்,
::ஓவியர் அறிந்தி ருப்பார் !
 
<br>
ஓவியர் அறிந்தி ருப்பார் !
===<small>இருளே அழகின் வேர்</small>===
 
==இருளே அழகின் வேர்==
 
அடுக்கிதழ்த் தாமரைப் பூ
::இதழ்தோறும் அடிப்பு றத்தில்
 
இதழ்தோறும் அடிப்பு றத்தில்
 
படுத்திருப் பாய்நீ ! பூவின்
::பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்
 
பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும்
 
தப்புக்காட் டுகின்றாய் ! இன்றேல்,
::தாமரை அழகு சாகும் !
 
தாமரை அழகு சாகும் !
 
அடுத்திடும் இருளே, எங்கும்,
::அனைத்துள்ளும் அழகு நீயே !
 
<br>
அனைத்துள்ளும் அழகு நீயே !
=== <small>அறியாமைதான் இருள்; ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்</small> ===
 
அறியாமைதான் இருள்;
 
ஆனால் அதுதான் அறிவைச் செய்யும்
 
அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்!
::அறியாமை இருளாம். ஆம்ஆம்!
 
அறியாமை இருளாம். ஆம்ஆம்!
 
அறியாமை அறிவைச் செய்யும்;
::அறியாமை அறிவால் உண்டோ ?
 
அறியாமை அறிவால் உண்டோ ?
 
சிறுவனைத் தீண்டிற்றுத் தேள்;
::நள்ளிருள் ; விளக்குத் தேவை;
 
நள்ளிருள் ; விளக்குத் தேவை;
 
நிறைவேற்ற நெருப்புக் குச்சி
::தேடினார் ; கிடைக்க வில்லை.
 
<br>
தேடினார் ; கிடைக்க வில்லை.
===<small>இருளின் பெருமை இயம்பரிது</small>===
 
==இருளின் பெருமை இயம்ப அரிது==
 
பெட்டியில் இருப்ப தாகப்
::பேசினார் ; சாவி இல்லை;
 
பேசினார் ; சாவி இல்லை;
 
எட்டுப்பேர் இதற்குள் தேளால்
::கொட்டப்பட் டுத்து டித்தார்;
 
கொட்டப்பட் டுத்து டித்தார்;
 
"கட்டாயம் தூய்மை வேண்டும்"
::என்னுமோர் அறிவு தன்னை
 
என்னுமோர் அறிவு தன்னை
 
இட்டளித் திட்ட நல்ல
::இருளே உன் பெருமை என்னே!
 
<br>
இருளே உன் பெருமை என்னே!
=='''சிற்றூர்'''==
 
நெடுஞ்சா லைஎனை அழைத்து
 
::நேராகச் சென்று, பின்னர்,
==சிற்றூர்==
 
நெடுஞ் சாலை எனை அழைத்து
 
நேராகச் சென்று, பின்னர்,
 
இடையிலோர் முடக்கைக் காட்டி
::ஏகிற்று! நானோ ஒற்றை
 
ஏகிற்று ! நானோ ஒற்றை
 
அடிப்பாதை கண்டேன், அங்கோர்
::ஆலின்கீழ்க் காலி மேய்க்கும்
 
ஆலின்கீழ்க் காலி மேய்க்கும்
 
இடைப்பையன் இருந்தான்; என்னை
::"எந்தஊர்" என்று கேட்டான்.
 
<br>
" எந்தஊர்" என்று கேட்டான்.
 
 
புதுச்சேரி என்று சொல்லிப்
::போம்வழி கேட்டேன், பையன்
 
போம்வழி கேட்டேன், பையன்
 
'இதைத்தாண்டி அதோ இருக்கும்
::பழஞ்சேரி இடத்தில் தள்ளி
 
பழஞ்சேரி இடத்தில் தள்ளி
 
ஒதிச் சாலையோடு சென்றே
::ஓணான் பச்சேரி வாய்க்கால்
 
ஓணான் பச்சேரி வாய்க்கால்
 
குதிச்சேறிப் போனால் ஊர்தான்
::கூப்பிடு தொலைவே' என்றான்!
 
<br>
கூப்பிடு தொலைவே' என்றான்!
 
 
பனித்துளி மணிகள் காய்க்கும்
::பசும்புற்கள் அடர் புலத்தில்,
 
பசும்புற்கள் அடர் புலத்தில்,
 
தனித்தனிஅ கலா வண்ணம்
::சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம்,
 
சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம்,
 
தனக்கொன்று பிறர்க்கொன் றெண்ணாத்
::தன்மையால் புல்லை மேயும்!
 
தன்மையால் புல்லை மேயும்!
 
இனித்திடப் பாடும் பையன்
::தாளம்போல் இச்இச் சென்றான்.
 
<br>
தாளம்போல் இச்இச் சென்றான்.
 
 
மந்தையின் வெளி அடுத்து
::வரிசையாய் இருபக் கத்தில்,
 
வரிசையாய் இருபக் கத்தில்,
 
கொந்திடும் அணிலின் வால்போல்
::குலைமுத்துச் சோளக் கொல்லை,
 
குலைமுத்துச் சோளக் கொல்லை,
 
சந்திலாச் சதுரக் கள்ளி,
::வேலிக்குள் தழைந்தி ருக்கும்;
 
வேலிக்குள் தழைந்தி ருக்கும்;
 
வெந்தயச் செடிக ளின்மேல்
::மின்னிடும் தங்கப் பூக்கள்!
 
<br>
மின்னிடும் தங்கப் பூக்கள்!
 
 
முற்றிய குலைப்ப ழத்தை
::முதுகினிற் சுமந்து நின்று
 
முதுகினிற் சுமந்து நின்று
 
'வற்றிய மக்காள் வாரீர்'
::என்றது வாழைத் தோட்டம்;
 
என்றது வாழைத் தோட்டம்;
 
சிற்றோடு கையில் ஏந்தி
::ஒருகாணிப் பருத்தி தேற்ற
 
ஒருகாணிப் பருத்தி தேற்ற
 
ஒற்றைஆள் நீர்இ றைத்தான்,
::உழைப்பொன்றே செல்வம் என்பான்.
 
<br>
உழைப்பொன்றே செல்வம் என்பான்.
 
 
குட்டையில் தவளை ஒன்று
::குதித்தது, பாம்பின் வாயிற்
 
குதித்தது, பாம்பின் வாயிற்
 
பட்டதால் அது விழுங்கிக்
::கரையினிற் புரளப் பார்த்த
 
கரையினிற் புரளப் பார்த்த
 
பெட்டைப் பருந்து தூக்கிப்
::பெருங்கிளை தன்னிற் குந்தச்
 
பெருங்கிளை தன்னிற் குந்தச்
 
சிட்டுக்கள் ஆலி னின்று
::திடுக்கிட்டு மேற்ப றக்கும்!
 
<br>
திடுக்கிட்டு மேற்ப றக்கும்!
 
 
இளையவள் முதிய வள்போல்
::இருந்தனள் ஒருத்தி; என்னை
 
இருந்தனள் ஒருத்தி; என்னை
 
வளைத்தனள், 'கோழி முட்டை
::வாங்கவா வந்தீர்?' என்றாள்.
 
வாங்கவா வந்தீர்?' என்றாள்.
 
விளையாட்டாய்ச் 'சேரி முட்டை
::வேகாதே!' என்றேன். கேட்டுப்
 
வேகாதே!' என்றேன். கேட்டுப்
 
புளித்தனள்; எனினும் என்சொல்,
::'பொய்' என்று மறுக்கவில்லை!
 
<br>
'பொய்' என்று மறுக்கவில்லை!
 
 
" என்றேனும் முட்டை உண்ட
::துண்டோ நீ" என்று கேட்டேன்.
 
துண்டோ நீ" என்று கேட்டேன்.
 
"ஒன்றேனும் உண்ட தில்லை;
::ஒருநாளும் உண்ட தில்லை;
 
ஒருநாளும் உண்ட தில்லை;
 
தின்றேனேல் புளித்த கூழில்
::சேர்ந்திடும் உப்புக் கான
 
சேர்ந்திடும் உப்புக் கான
 
ஒன்றரைக் காசுக் கென்றன்
::உயிர்விற்றால் ஒப்பார்" என்றாள்.
 
<br>
உயிர்விற்றால் ஒப்பார்" என்றாள்.
 
 
சேரிக்குப் பெரிது சிற்றூர்,
::தென்ன மா சூழ்ந்திருக்கும்;
 
தென்ன மா சூழ்ந்திருக்கும்;
 
தேர்ஒன்று, கோயில் ஒன்று
::சேர்ந்த ஒர் வீதி, ஓட்டுக்
 
சேர்ந்த ஒர் வீதி, ஓட்டுக்
 
கூரைகள், கூண்டு வண்டி
::கொட்டில்சேர் வீதி ஐந்தே;
 
கொட்டில்சேர் வீதி ஐந்தே;
 
ஊர் இது; நாட்டார்க்கெல்லாம்
::உயிர்தரும் உணவின் ஊற்று.
 
<br>
உயிர்தரும் உணவின் ஊற்று.
 
 
நன்செய்யைச் சுற்றும் வாய்க்கால்
::நல்லாற்று நீரை வாங்கிப்
 
நல்லாற்று நீரை வாங்கிப்
 
பொன்செயும் உழவு செய்வோன்,
::'பொழுதெலாம் உழவு செய்தேன்
 
'பொழுதெலாம் உழவு செய்தேன்
 
என்செய்தாய்' என்ற பாட்டை
::எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி
 
எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி
 
'முன்செய்த கூழுக் கத்தான்
::முடக்கத்தான் துவையல்' என்றாள்.
 
<br>
முடக்கத்தான் துவையல்' என்றாள்.
=='''பட்டணம்'''==
 
 
==பட்டணம்==
எத்தனை வகைத் தெருக்கள்!
::என்னென்ன வகை இல்லங்கள்!
வரி 2,290 ⟶ 1,699:
::உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!
<br>
=='''தமிழ்'''==
 
===<small>முதலில் உண்டானது தமிழ்</small>===
புனல்சூழ்ந்து வடிந்து போன
"https://ta.wikisource.org/wiki/அழகின்_சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது