பக்கம்:புகழ்மாலை.pdf/52: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புகழ்மாலை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:06, 14 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை கடவுளர்கள், பூசுரர்கள், ஆதாம், ஏவாள், கலிகால தெய்வங்கள் அறிவு தன்னைக் குடை சாய்க்கும் மதமனிதர், எவரும் இந்தக் குவலயத்தில் இதுவரையில் செய்திடாத, வெடிவானத் திடிப்புரட்சி செய்து, ஏழ்மை வேதனையைப் போக்கியவன் இந்த குள்ளன்! தடையாவும் தூள் தூள்! தூள்! சாரின் ஆட்சி தவிடுபொடி இவனாலே, ருசிய நாட்டில்! இருட்டாக இருந்திட்ட ருசிய நாட்டுக் கிவன் ஒருவன் இல்லாது போயியிருந்தால், திருட்டுக்கள்; தீச்செயல்கள், பசியினாலே; தினந்தோறும் இறப்பவரின் கண்க்கு; செல்வம் பெருக்கிவரும் பணக்காரன், ஏழை, ஏன்னும் பேதங்கள் இருந்தபடி இருந்திருக்கும் ! எரிக்கின்ற நெருப்பாக இருந்து வந்த இவன்தான் காண் லெனின் என்னும் புரட்சி வீரன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/52&oldid=293770" இலிருந்து மீள்விக்கப்பட்டது