பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
பாரதிதாசன், பாரதியாரின் சீடர்களில் தலைமையானவர். பாரதியாரின் கொள்கைகளில் அளவில்லாப்பற்றும், அவரின் கவிதைகளில் பெரும் காதலும் கொண்டவர். வாழ்நாள் இறுதிவரையிலும் அவரின் கொள்கைகளையும், பாடல்களையும் பரப்பியவர். பாரதியாருக்குப்பின் தமிழ்க்கவிதை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து ஏராளமான கவிஞர்களை உருவாக்கிய பெருமகனார். '''சுப்பிரமணிய பாரதியார் கவிதாமண்டலம்''' என்றபெயருடைய கவிதை இதழை நடத்தியவர்.இன்னும் இதுபோன்ற எத்தனையோ பெருமைகள் அவருக்குண்டு. அவரின் கவிதைகள் தமிழக அரசால் பொதுவுடைமையாக்கப்பட்டவையாம். அவரின் "கவிதைப் பாற்கடலில்" இருந்து ஒருசிலவற்றை மொண்டு சுவைப்போமா? முதலில் அவர் தம் குருநாதராம் பாரதியாரைப்பற்றி எழுதிய சில அற்புதமான கவிதைகளைக் காண்போம்.
▲ =='''பாடல்:01'''==
▲ இப்பாடல் [['''அகவற்பாவால்''']] ஆனது (அகவற்பா=ஆசிரியப்பா)
▲ ''' '''புதுநெறிகாட்டிய பாவலன்'''''
வரி 372 ⟶ 369:
''பாடல்: 02''
▲ (இப்பாடல் '''பஃறொடை வெண்பா''' யாப்பால் ஆனது)
▲ '''தேன்கவிகள் தேவை'''
வரி 526 ⟶ 519:
▲ '''பாடல்:03 (பாரதி உள்ளம்)'''
▲ இப்பாடல்கள் யாவும் [[எழுசீர்ஆசிரியவிருத்தம்]] என்னும் யாப்பால் ஆனவை
▲ '''பாரதி உள்ளம்'''
வரி 614 ⟶ 604:
▲ '''மகா கவி'''
வரி 784 ⟶ 773:
== ==
▲ '''செந்தமிழ் நாடு'''
(பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற பாடல் எந்தச்சூழலில் எழுந்தது என்பதை விளக்கும் பாடல்)
வரி 835 ⟶ 822:
== ==
(பாரதியார் '''திருப்பள்ளியெழுச்சி''' என்ற பாடலை எழுதிய சூழல் பற்றி, இப்பாடலில் விளக்குகின்றார் பாரதிதாசன்)
வரி 883 ⟶ 870:
இப்பாடல்களின் மொத்தவரிகள்: 08 (எட்டுவரிகள் மட்டும்).
==
▲ '''பாடல்: 07 (நாடக விமர்சனம்)'''
'''நாடக விமர்சனம்'''▼
ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும்
|