முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 114:
:நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு // 81 //
:நீடுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு
:மையற்? கொண்டு மொய்யென வுயிர்த்து
:மேவுறு மஞஞையிமஞ்ஞையி னடுங்கி யிழைனெகிழ்ந்துயிழைநெகிழ்ந்து
:பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல // 85 //
 
:விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
வரிசை 124:
:வேண்டுபுலங் கவர்ந்த யீண்டுபெருந் தானையொடு // 90 //
 
:விசயவிசயம்? வெல்கொடி யுயரிவலயுயரி னேர்புவலனேர்பு // 91 //
:வயிரும் வளையு மார்ப்ப வயிர
:செறியிலைக் காயா வஞ்சன மலர
வரிசை 132:
:தோடார் தோன்றி குருதி பூப்பக்
:கான நந்திய செந்நிலப் பெருவழி
:வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்வரகிற்
:றிரிமருப் பிரலையொடு மடமா னுகள
:வெதிர்செல் வெண்மழை பொழியுந்திங்களின்பொழியுந் திங்களின் // 100 //
 
:முதிர்காய் வள்ளியங்காடுபிறக்வள்ளியங் காடுபிறக் கொழியத் // 101 //
:துனைபரி துரக்குஞ் செலவினர்
:வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
வரிசை 151:
:குன்றெடுத்து நின்ற நிலை. (01)
 
:புனையும் பொலம்படைப் பொங்குளைமானபொங்குளைமான் றிண்டேர்
:துனையுந் துனைபடைத் துன்னார்- முனையுள்
:அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது