பட்டினப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
<br>காலின் வந்த கருங்கறி மூடையும்
<br>வடமலையில் பிறந்த மணியும் பொன்னும்
<br>குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
<br>தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
<br>கங்கை வாரியும் காவிரிப் பயனும்
<br>ஈழத் துணவும் காழகத்து ஆக்கமும்
<br>அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
<br>வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
<br>நீர் நாப் பண்ணு நிலத்தின் மேலும்
 
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]
"https://ta.wikisource.org/wiki/பட்டினப்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது