பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/53: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது.
(வேறுபாடு ஏதுமில்லை)

17:25, 30 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திகழும் அவர்களுள் திலகம் போன்றவன் திருமா வளமன்னன்; - புகழும் அறிவும் ஆற்றலும் வாய்ந்தவன் பொன்னேர் குணமன்னன். சின்னஞ் சிறியவன் என்னும் வயதினில் திருமா வளமன்னன் அன்னுே! இழந்தான் பெற்ருேர் அவர்தமை அறியாப் பருவமதில். ஆளும் உரிமையை அன்புடன் ஏற்றனன் திருமா வளஅரசன் கேளும் கேளும் பங்கா ளிகள்புரி . கெடுதியை என்சொல்வேன்! ஏழாம் வயதில் சிம்மா சண்மதில் ஏறினன் இளவரசன் ஊழால் பகைவர்கள் சிறையினில் அவன்தனை உடனே அடைத்தனரே. ~ செய்தி அறிந்தனர் ; o சினமது கொண்டனர் சோழப் பொதுமக்கள். உய்ந்திவர் போவதும் உண்டோ எனவே உறுமினர் பொதுமக்கள். 48