பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 9:
:இப்பாடல் [['''அகவற்பாவால்''']] ஆனது (அகவற்பா=ஆசிரியப்பா)
 
=வாளினை எடடா!
==புதுநெறிகாட்டிய பாவலன்==
0 மறுமொழிகள்
வகைகள் : பாரதிதாசன்
 
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!
 
கலையேவளர்! தொழில்மேவிடு!
தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!
 
அலைமாகடல் நிலம்வானிலுன்
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன் ''(வாய் ஆர்ந்து உங்கட்கு= வாயார்ந் துங்கட்கு)''
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!
 
தலையாகிய அறமேபுரி
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற் ''(அரங்கிற்கு என்னை = அரங்கிற்கென்னை)''
சரிநீதி யுதவுவாய்!
 
சமமேபொருள் ஐனநாயகம்
கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம் '''(05)'''
எனவேமுர சறைவாய்!
 
இலையேஉண விலையே கதி
செய்தமைக் குநன்றி செலுத்து கின்றேன் ''(செய்தமைக்கு நன்றி)''
இலையேஎனும் எளிமை
 
இனிமேலிலை எனவேமுர
உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப்
சறைவாய் முரசறைவாய்
 
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
 
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
 
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன் '''(10)'''
 
== ==
"https://ta.wikisource.org/wiki/பாரதிதாசன்_கவிதைகள்_குறித்தவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது