பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/549: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:52, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53.3 கரு மறையும்படி பெருகுதல். சத. வெண்ணம் .யர. என் செய்தி - அதை மாற்றுவதற்கு என்ன செய்வாய்? வான்-ஒளி, மதியம்-பிறை, அதில் மறுவின்றி முற்றும் வெண்மையாக இருத்தலின் வெண்மதி என்ரு தெழித்துஒளித்து. SAAA AAAA AAAA AAAATTS TTS TTTTS LLLL TTTTS என்று முடிக்க ! 'இது பெல்லாத கங்கை. இதை தம்பலாகாது. என்றைக்காவது திடீரென்று பெருகி ஆபத்தை விக்ாக்கலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்வது போலச் சொல்கிரும். அம்புகத் திருவந்தாதியில் வரும் 90-ஆவது பாட்டு இது.