பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/557: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:53, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

547 யாகக் கொண்டு ஆளுகிருன், ஆளுல் தேவர்களை, மேலதிகாரி தன் கீழுள்ள அதிகாரிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வேலை வாங்குவது பேர்ல, அருள் தந்து தம் கடமைகளே ஆற்றச் செய்கிருன். - - என்னே உடையானும் ஏகமாய் கின்ருனும் தன்னை அறியாத தன்மையனும்-பொன்னச் சுருளாகச் செய்தயனேய துளச்சடையோன் வாளுேர்க்கு அருள் ஆக வைத்த அவன். ‘என்னை உடைமையாக உடைய ஸ்வாமியும், தானே தனித் தலைவகை நின்றவனும், தன்னையே தான் அறியாத இயல்புள்ளவனும், செம்பொன்னைச் சுருளாகச் செய்தாற் போன்ற தூய சடையவனுகிய, தேவர்களுக்கு அருள். உண்டாகும்படியாக அந்தச் சிவபெருமான்." (உடைமைக்குச் சுதந்தரம் இல்லை. உடையவன் அதை எப்படி வேண்டுமானலும் ஆனலாம். அப்படிச் சர்வ சுதந்தர ளுகிய இறைவனுடைய திருவுள்ளப்படி இயங்குபவர்கள் அடியவர்கள். அதனல், என்னே உடையானும்: என்ருர், மற்ற எல்லாப் பொருள்களும் தானேயாய் நிற்பவளுதலின் உயர்திணையாகச் சொல்லாமல் ஏகம் என்று அஃறிணையாற். சொன்னர், நின்ருன் - தன் தலைமை நிலைமை மாருமல் என்றும் நிலைத்து நின்றவன்; நின்முன் என்பது இறந்த காலத் தால் சொன்னலும் கால வழுவமைதியால் முக்காலத்துக்கும் பொருந்தும். பொன் என்றது. இங்கே செம்பொன்னே இப் தனைய-செய்தாலனைய; விகாரம். - ‘உடையானும், நின்ருனும், தன்மையனும் சடையான், அவன் என்று முடிக்க.) . - - இறைவனுடைய தனித் தலைமையைச் சொன்னது இந்தப் பாட்டு, - இது அற்புதத் திருவந்தாதியில் 92-ஆவது பாட்டு.