பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/588: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:57, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 578 நின்னுடைய இடப வாகனத்துக்கு எதை உவமையாகச் சொல்வது? அதைேடு பழகும் உனக்குத்தானே அது தெரி யும்? எந்த ஒன்றைச் சொன்னல் நல்ல பொருத்தமாக இருக்குமோ அந்த ஒர் உவமையாக எனக்குச் சொல்.’ கின்ஏறு உருமேரு ஒன்ரு உரை. சிங்கம் என்று சில சமயம் சொல்லத் தோன்றுகிறது. அது சாந்தமாக இருக்கும்போது ஆனேருகத் தோற்றமளிக் கிறது. இடிபோல முழங்கினல் இடியைப் போலக் காட்சி யளிக்கிறது. இந்த மூன்றில் எது சரி? ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்கும். அந்த ஒன்றை எனக்கு விடையாகச் சொல்' என்கிருர், நடக்கிற் படிநடுங்கும்; நோக்கின் திசைவேம்; இடிக்கின் உலகு.அனைத்தும் . ஏங்கும்;-அடுக்கல் பொரும்ஏருே ஆனேருே? பொன்ஒப்பாய், கின்ஏறு உருமேருே ஒன்ருஉரை. பொன்னயொத்த நிறமுடையவனே, நின்னுடைய வாகனமாகிய இடபம், நடந்தால் இந்த உலகமே நடுங்கும்; கோபத்தோடு பார்த்தால் திசைகளில் உள்ளவை வெந்து போகும்; இடி போல முழங்கினல் உலகிலுள்ள உயிர்கள் யாவும் அச்சத்தால் துன்பம் கொண்டு, என்ன ஆகுமோ என்ற ஏக்கத்தை அடையும்; ஆதலால் அது மலைகளோடு மோதி உடைக்கும் ஆண்சிங்கமோ? அல்லது ஆணேறுதானே? அல்லது இடிதானே? ஏதேனும் என் வினவுக்குரிய விடையை ஒன்ருகச் சொல்.’