:<h4h5>அறிஞர் பெருந்தகையும், பேராசிரியருமாகிய '''ராவ் பகதூர் சுந்தரம் பிள்ளை''' அவர்கள் இகவாழ்வை நீத்து, 1947 ஏப்பிரல் மாதத்தோடு ஐம்பது ஆண்டுகள் நிறைந்தன. இந்நிறைவு நாளின் நினைவுக்குறியாகப் பின்வரும் கவிதைகள் பாடப்பெற்றன. '''-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை'''</h4h5>