பக்கம்:வீர காவியம்.pdf/17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{block center|<poem> |
|||
இயல் 2 |
<center>இயல் 2</center> |
||
முழு வலியன் மாவேழன் என்னும் வீரன் |
முழு வலியன் மாவேழன் என்னும் வீரன் |
||
-? |
|||
மூவகத்தின் படைத்தலைமை பூண்டு நின்றான். |
|||
</poem> |
|||
}} |
|||
{{block center|<poem> |
|||
அக்காலை மூவகத்தின் படைந டாத்தும் |
அக்காலை மூவகத்தின் படைந டாத்தும் |
||
ஆணழகன் பலகளிற்றின் வலிமை மிக்கான் |
ஆணழகன் பலகளிற்றின் வலிமை மிக்கான்; |
||
எக்காலும் போர்க்களமே இருப்பாக் கொண்டான் |
|||
ஏறனையான் மாவேழன் எனும்பேர் பூண்டான்; |
|||
மிக்காரும் ஒப்பாரும் காணாச் செம்மல் |
|||
மேவலரை நடுக்குறுத்தும் இமையா நோக்கன் |
மேவலரை நடுக்குறுத்தும் இமையா நோக்கன்; |
||
புக்காரும் வெலற்கரியன்; அவன்பேர் கேட்டால் |
|||
பூவேந்தர் நடுநடுங்கிப் பதுங்கி நிற்பர். |
பூவேந்தர் நடுநடுங்கிப் பதுங்கி நிற்பர். |
||
மூவகமே அவன் வணங்கும் அன்னை யாகும்; |
மூவகமே அவன் வணங்கும் அன்னை யாகும்; |
||
முதல்மகனாம் மன்னவனே தந்தை யாவன்; |
|||
சேவகரே மனம்விழைந்த சுற்ற மாலர்; |
|||
சிரிப்பொளிரும் இடைமருவும் செவ்வாய் வாளின் |
சிரிப்பொளிரும் இடைமருவும் செவ்வாய் வாளின் |
||
நாவகமே காதலியின் இதழ்க ளாகும்; |
|||
நள்ளார்தம் கூர்வாளால் முகத்தும் மார்பும் |
|||
பாவியமேல் விழுப்புண்ணே முத்த மாகும்; |
|||
பகைவருடல் நிறைகளமே மெத்தை யாகும். |
பகைவருடல் நிறைகளமே மெத்தை யாகும். |
||
</poem> |
|||
⚫ | |||
}} |
|||
---- |
|||
⚫ |