பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→மெய்ப்பு பார்க்கப்படாதவை: "பூக்காட்டுத் தும்பி உர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்� |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்பு பார்க்கப்படாதவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
பூக்காட்டுத் தும்பி உரை. |
பூக்காட்டுத் தும்பி உரை. |
||
⚫ | |||
:"தமிழே, நீயோர் பூக்காடு நானோர் தும்பி" |
|||
⚫ | |||
இறகு முளைத்த தும்பி சுவைக்கும். அறிவு முளைத்த தும்பி ஆர ஆயும் ஆராயும். தும்பி ஒரு துளி தேனெடுக்க 200 பூக்களிலாவது மேயவேண்டும். அறிவுத் தும்பியும் அவ்வாறு மேவினால்தான் அரிய ஒளிக் கருத்து கிடைக்கும். கிண்டித் துழாவும் தும்பி போன்று கிளரித் தோய்ந்தும் காணவேண்டும். |
இறகு முளைத்த தும்பி சுவைக்கும். அறிவு முளைத்த தும்பி ஆர ஆயும் ஆராயும். தும்பி ஒரு துளி தேனெடுக்க 200 பூக்களிலாவது மேயவேண்டும். அறிவுத் தும்பியும் அவ்வாறு மேவினால்தான் அரிய ஒளிக் கருத்து கிடைக்கும். கிண்டித் துழாவும் தும்பி போன்று கிளரித் தோய்ந்தும் காணவேண்டும். |
||
⚫ | |||
:"வானவராம் தாமரையின் காடுழக்கும் தும்பி'' |
|||
⚫ | |||
பூக்காட்டில் தேனுக்குக் குறைவில்லை. |
பூக்காட்டில் தேனுக்குக் குறைவில்லை. |
||
'மனிதராம் புதுப்புனல்மீது |
:''மனிதராம் புதுப்புனல்மீது'' |
||
செந்தாமரைக் காடு பூத்தது போலச் செழித்தளன் தமி |
:''செந்தாமரைக் காடு பூத்தது போலச் செழித்தளன் தமி'' :ழிலும்கலைகட்குக்குறைவில்லை. |
||
அறிவியல் முதலாகப் பல்துறைக் கலைகளும் தமிழில் பொதிந்துள்ளன. ஒவ்வொரு கலைக்கும் தற்காலத்தில் தனித்தனித் துறைகள் தோன்றியுள்ளது. பண்டைத் தமிழ்ப் பனுவல்களில் இவ்வாறு இல்லை. எனினும், அவ்வக் கலைகள் இலைமறை காய்களாக - ஆழ்கடல் முத்துகளாக - வானிடை மீன்களாக - மண்ணிடைப் பொன்னாக - யாழிடை இசையாக மிடைந்தும் செறிந்தும் உள்ளன. |
அறிவியல் முதலாகப் பல்துறைக் கலைகளும் தமிழில் பொதிந்துள்ளன. ஒவ்வொரு கலைக்கும் தற்காலத்தில் தனித்தனித் துறைகள் தோன்றியுள்ளது. பண்டைத் தமிழ்ப் பனுவல்களில் இவ்வாறு இல்லை. எனினும், அவ்வக் கலைகள் இலைமறை காய்களாக - ஆழ்கடல் முத்துகளாக - வானிடை மீன்களாக - மண்ணிடைப் பொன்னாக - யாழிடை இசையாக மிடைந்தும் செறிந்தும் உள்ளன. |
||
⚫ | |||
:''வண்துடுப்பாய்ப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய்'' |
|||
:"வெண்குடையாம் தண்கோடல்'' |
|||
⚫ |