திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அதிகாரம் 112.நலம்புனைந்துரைத்தல் பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/காம...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
{{திருக்குறள் பரிமேலழகர் உரை}}
{{TOCright}}
 
=திருக்குறள் காமத்துப்பால்- களவியல்=
 
 
==பரிமேலழகர் உரை==
 
 
==அதிகாரம் 112.நலம் புனைந்து உரைத்தல் ==
 
 
; அதிகார முன்னுரை: அஃதாவது, தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது. இது புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின், '''புணர்ச்சி மகிழ்த'''லின் பின் வைக்கப்பட்டது.
 
 
===குறள் 1111 (நன்னீரை ) ===
 
:<small>'''<font color="#43C6DB">[இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது] </font>'''</small>
 
'''நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு''' ( ) '''<FONT COLOR=" #FFA500 ">நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும் </FONT>'''
:<small><b><font color="#43C6DB">[இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது] </font></b></small>
 
 
<B>நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு</B> ( ) <B><FONT COLOR=" #FFA500 ">நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும் </FONT></B>
 
<B>மென்னீரள் யாம்வீழ் பவள்.</B> (01) <B><FONT COLOR=" #FFA500 ">மெல் நீரள் யாம் வீழ்பவள். </FONT></B>
 
 
'''மென்னீரள் யாம்வீழ் பவள்.''' (01) '''<FONT COLOR=" #FFA500 ">மெல் நீரள் யாம் வீழ்பவள். </FONT>'''
<FONT COLOR=" #B041FF"><B><big>தொடரமைப்பு:<br /> அனிச்சமே வாழி நன்னீரை, யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் </big> </B> </FONT>
 
<FONT COLOR=" #B041FF">'''<big>தொடரமைப்பு:<br /> அனிச்சமே வாழி நன்னீரை, யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் </big> ''' </FONT>
 
;இதன்பொருள்: அனிச்சமே வாழி நன்னீரை= அனிச்சப்பூவே, வாழ்வாயாக! மென்மையால் நீ எல்லாப் பூவினு நல்ல இயற்கையை உடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள்= அங்ஙனமாயினும், எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினு மெல்லிய இயற்கையை உடையள்.
வரி 33 ⟶ 26:
===குறள் 1112 (மலர்காணின் ) ===
 
:<small>'''<font color="#43C6DB">[இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது] </font>'''</small>
 
'''மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்''' ( ) '''<FONT COLOR=" #FFA500 ">மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் </FONT>'''
:<small><b><font color="#43C6DB">[இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது] </font></b></small>
 
'''பலர்காணும் பூவொக்கு மென்று.''' (02) '''<FONT COLOR=" #FFA500 ">பலர் காணும் பூ ஒக்கும் என்று.</FONT>'''
<B>மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்</B> ( ) <B><FONT COLOR=" #FFA500 ">மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் </FONT></B>
 
<B>பலர்காணும் பூவொக்கு மென்று.</B> (02) <B><FONT COLOR=" #FFA500 ">பலர் காணும் பூ ஒக்கும் என்று.</FONT></B>
 
 
<FONT COLOR="#B041FF"><B><big>தொடரமைப்பு:<br /> நெஞ்சே, இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று, மையாத்தி. </big></B> </FONT>
 
<FONT COLOR="#B041FF">'''<big>தொடரமைப்பு:<br /> நெஞ்சே, இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று, மையாத்தி. </big>''' </FONT>
 
; இதன்பொருள்: நெஞ்சே- நெஞ்சே!
வரி 49 ⟶ 39:
 
; உரை விளக்கம்: மையாத்தல் ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும்எனக் கோடல். இறுமாத்தல், செம்மாத்தல் என்பனபோல ஒருசொல். இயற்கைப்புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப்பெறாமையின், அவற்றோடு ஒருபுடை ஒக்கும் மலர்களைக் கண்டுழி எல்லாம் அவற்றின்கண் காதல்செய்து போந்தான், இதுபொழுது அக்கண்களின் நலமுழுதுந் தானே தமியாளை இடத்து எதிர்பபட்டு அனுபவித்தான் ஆகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.
 
 
 
===குறள் 1113 (முறிமேனி ) ===
 
:<small>'''<font color="#008000">[கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது] </font>'''</small>
 
'''முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்''' ( ) '''<FONT COLOR=" #FFA500 ">முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம் </FONT>'''
:<small><b><font color="#008000">[கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது] </font></b></small>
 
'''வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.''' (03) '''<FONT COLOR=" #FFA500 ">வேய்த் தோள் அவட்கு. </FONT>'''
<B>முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்</B> ( ) <B><FONT COLOR=" #FFA500 ">முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம் </FONT></B>
 
<B>வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.</B> (03) <B><FONT COLOR=" #FFA500 ">வேய்த் தோள் அவட்கு. </FONT></B>
 
 
<FONT COLOR="#B041FF "><B><big>தொடரமைப்பு:<br /> வேய்த்தோள்அவட்கு, மேனி முறி, முறுவல் முத்தம், நாற்றம் வெறி, உண்கண் வேல். </big> </B> </FONT>
 
<FONT COLOR="#B041FF ">'''<big>தொடரமைப்பு:<br /> வேய்த்தோள்அவட்கு, மேனி முறி, முறுவல் முத்தம், நாற்றம் வெறி, உண்கண் வேல். </big> ''' </FONT>
 
; இதன்பொருள்: வேய்த்தோளவட்கு= வேய்போலும் தோளினை உடையவட்கு;
வரி 73 ⟶ 57:
 
; உரை விளக்கம்: பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையான் கூறினமையின், புனைந்துரை யாயிற்று. நின்னாற் கருதப்பட்டாளை அறியேன் என்று சேட்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.
 
 
 
 
===குறள் 1114 (காணிற்குவளை ) ===
 
:<small>'''<font color="#008000">[பாங்கற் கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது] </font>'''</small>
 
'''காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு''' ( ) '''<FONT COLOR=" #FFA500 ">காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் </FONT>'''
:<small><b><font color="#008000">[பாங்கற் கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது] </font></b></small>
 
'''மாணிழை கண்ணொவ்வோ மென்று.''' (04) '''<FONT COLOR=" #FFA500 ">மாண் இழை கண் ஒவ்வோம் என்று. </FONT>'''
 
<B>காணிற்FONT குவளைCOLOR="#B041FF கவிழ்ந்து நிலனோக்கு">'''<big>தொடரமைப்பு:<br /B> (குவளை, )காணின், <B><FONTமாணிழை COLOR="கண் #FFA500ஒவ்வேம் ">காணின் குவளைஎன்று கவிழ்ந்து நிலன் நோக்கும். </FONTbig> ''' </BFONT>
 
<B>மாணிழை கண்ணொவ்வோ மென்று.</B> (04) <B><FONT COLOR=" #FFA500 ">மாண் இழை கண் ஒவ்வோம் என்று. </FONT></B>
 
 
<FONT COLOR="#B041FF "><B><big>தொடரமைப்பு:<br /> குவளை, காணின், மாணிழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும். </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: குவளை= குவளைப் பூக்கள் தாமும்;
வரி 96 ⟶ 73:
 
; உரை விளக்கம்: பண்பானே அன்றித் தொழிலானும் ஒவ்வாதென்பான் 'காணின்' என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையிற் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.
 
 
 
===குறள் 1115 (அனிச்சப்பூ ) ===
 
:<small>'''<font color="#008000">[பகற்குறிக்கண் பூவணி கண்டு சொல்லியது] </font>'''</small>
 
'''அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு''' () '''<FONT COLOR="#FFA500 ">அனிச்சப் பூக் கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு </FONT>'''
:<small><b><font color="#008000">[பகற்குறிக்கண் பூவணி கண்டு சொல்லியது] </font></b></small>
 
 
<B>அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு</B> () <B><FONT COLOR="#FFA500 ">அனிச்சப் பூக் கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு </FONT></B>
 
<B>நல்ல படாஅ பறை.</B> (05) <B><FONT COLOR=" #FFA500 ">நல்ல படாஅ பறை. </FONT></B>
 
 
'''நல்ல படாஅ பறை.''' (05) '''<FONT COLOR=" #FFA500 ">நல்ல படாஅ பறை. </FONT>'''
<FONT COLOR="#B041FF "><B><big>தொடரமைப்பு:<br /> அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள், நுசுப்பிற்கு நல்ல பறை படாஅ. </big></B> </FONT>
 
<FONT COLOR="#B041FF ">'''<big>தொடரமைப்பு:<br /> அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள், நுசுப்பிற்கு நல்ல பறை படாஅ. </big>''' </FONT>
 
; இதன்பொருள்: அனிச்சப்பூக் கால் களையாள்= இவள் தன்மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்;
வரி 117 ⟶ 88:
 
; உரை விளக்கம்: அம்முகிழ்ப் பாரம் பொறாமையின், இடை முரியும்; முரிந்தால் அதற்குச் செத்தார்க்குரிய நெய்தற்பறையே படுவது என்பதாம். மக்கட்குரிய சாக்காடும், பறைபடுதலும் இலக்கணைக்குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.
 
 
 
===குறள் 1116 (மதியு ) ===
 
:<small>'''<font color="#008000"> [இரவுக்குறிக்கண் மதிகண்டு சொல்லியது.]</font>'''</small>
 
'''மதியு மடந்தை முகனு மறியா''' ( ) '''<FONT COLOR="#FFA500 ">மதியும் மடந்தை முகனும் அறியா </FONT>'''
:<small><b><font color="#008000"> [இரவுக்குறிக்கண் மதிகண்டு சொல்லியது.]</font></b></small>
 
 
<B>மதியு மடந்தை முகனு மறியா</B> ( ) <B><FONT COLOR="#FFA500 ">மதியும் மடந்தை முகனும் அறியா </FONT></B>
 
<B>பதியிற் கலங்கிய மீன்.</B> (06) <B><FONT COLOR="#FFA500 ">பதியின் கலங்கிய மீன். </FONT></B>
 
 
'''பதியிற் கலங்கிய மீன்.''' (06) '''<FONT COLOR="#FFA500 ">பதியின் கலங்கிய மீன். </FONT>'''
<FONT COLOR="#B041FF "><B><big>தொடரமைப்பு:<br /> மீன், மதியும் மடந்தை முகனும் அறியா, பதியின் கலங்கிய. </big> </B> </FONT>
 
<FONT COLOR="#B041FF ">'''<big>தொடரமைப்பு:<br /> மீன், மதியும் மடந்தை முகனும் அறியா, பதியின் கலங்கிய. </big> ''' </FONT>
 
; இதன்பொருள்: மீன்= வானத்து மீன்கள்;
வரி 139 ⟶ 104:
 
; உரை விளக்கம்: ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல்பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு வருகின்ற பாட்டான் பெறப்படும். இனி இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியும்அல்லது, கலங்கின மீன்கள் அறியா என்று உரைப்பினும் அமையும்.
 
 
 
===குறள் 1117 (அறுவாய் ) ===
 
:<small>'''<font color="#008000"> [இதுவும் அது]</font>'''</small>
 
'''அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல''' ( ) '''<FONT COLOR=" #FFA500 ">அறு வாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல </FONT>'''
:<small><b><font color="#008000"> [இதுவும் அது]</font></b></small>
 
'''மறுவுண்டோ மாதர் முகத்து.''' (07) '''<FONT COLOR=" #FFA500 ">மறு உண்டோ மாதர் முகத்து. </FONT>'''
 
<FONT COLOR="#B041FF ">'''<big>தொடரமைப்பு:<br /> அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல, மாதர் முகத்து மறு உண்டோ? </big>''' </FONT>
<B>அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல</B> ( ) <B><FONT COLOR=" #FFA500 ">அறு வாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல </FONT></B>
 
<B>மறுவுண்டோ மாதர் முகத்து.</B> (07) <B><FONT COLOR=" #FFA500 ">மறு உண்டோ மாதர் முகத்து. </FONT></B>
 
 
<FONT COLOR="#B041FF "><B><big>தொடரமைப்பு:<br /> அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல, மாதர் முகத்து மறு உண்டோ? </big></B> </FONT>
 
 
; இதன்பொருள்: (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல= முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண்போல;
வரி 160 ⟶ 119:
 
; உரை விளக்கம்: இடம்= கலை. 'மதிக்கு' என்பது வேற்றுமைமயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மைபற்றி வேறுபாடு அறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.
 
 
 
===குறள் 1118 (மாதர் ) ===
 
:<small><b>'''<font color="#008000">[இதுவுமது] </font></b>'''</small>
 
'''மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்''' ( ) '''<FONT COLOR=" #FFA500 ">மாதர் முகம் போல் ஒளி விட வல்லையேல் </FONT>'''
 
'''காதலை வாழி மதி.''' (08) '''<FONT COLOR=" #FFA500 ">காதலை வாழி மதி. </FONT>'''
<B>மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்</B> ( ) <B><FONT COLOR=" #FFA500 ">மாதர் முகம் போல் ஒளி விட வல்லையேல் </FONT></B>
 
<B>காதலை வாழி மதி.</B> (08) <B><FONT COLOR=" #FFA500 ">காதலை வாழி மதி. </FONT></B>
 
 
<FONT COLOR="#B041FF "><B><big>தொடரமைப்பு:<br />மதி வாழி, மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் காதலை. </big></B> </FONT>
 
<FONT COLOR="#B041FF ">'''<big>தொடரமைப்பு:<br />மதி வாழி, மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் காதலை. </big>''' </FONT>
 
; இதன்பொருள்: மதி வாழி= மதியே வாழ்வாயாக!
வரி 180 ⟶ 134:
 
; உரை விளக்கம்: மறுவுடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய் என்பதாம். 'வாழி' என்பது இகழ்ச்சிக் குறிப்பு.
 
 
 
 
===குறள் 1119 (மலரன்ன ) ===
 
:<small>'''<font color="#008000">[இதுவுமது] </font>'''</small>
 
'''மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற்''' ( ) '''<FONT COLOR="#FFA500 ">மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் </FONT>'''
:<small><b><font color="#008000">[இதுவுமது] </font></b></small>
 
 
<B>மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற்</B> ( ) <B><FONT COLOR="#FFA500 ">மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் </FONT></B>
 
<B>பலர்காணத் தோன்றன் மதி.</B> (09) <B><FONT COLOR="#FFA500 ">பலர் காணத் தோன்றல் மதி. </FONT></B>
 
'''பலர்காணத் தோன்றன் மதி.''' (09) '''<FONT COLOR="#FFA500 ">பலர் காணத் தோன்றல் மதி. </FONT>'''
 
<FONT COLOR="#B041FF "><B>'''<big>தொடரமைப்பு:<br />மதி, மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின், பலர் காணத் தோன்றல். </big> </B>''' </FONT>
 
; இதன்பொருள்: மதி= மதியே!
வரி 203 ⟶ 151:
; உரை விளக்கம்: தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டுப் பலர்காணத் தோன்றலை இழித்துக் கூறினான்.
தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.
 
 
 
===குறள் 1120 (அனிச்சமு ) ===
 
:<small>'''<font color="#008000">[உடன்போக்கு உரைத்த தோழிக்கு அதன் அருமைகூறி மறுத்தது.] </font>'''</small>
 
'''அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத''' () '''<FONT COLOR="#FFA500 ">அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் </FONT>'''
:<small><b><font color="#008000">[உடன்போக்கு உரைத்த தோழிக்கு அதன் அருமைகூறி மறுத்தது.] </font></b></small>
 
'''ரடிக்கு நெருஞ்சிப் பழம்.''' (10) '''<FONT COLOR="#FFA500 ">அடிக்கு நெருஞ்சிப் பழம். </FONT>'''
 
<B>அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத</B> () <B><FONT COLOR="#FFA500B041FF ">'''<big>தொடரமைப்பு:<br />அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். </FONTbig> ''' </BFONT>
 
<B>ரடிக்கு நெருஞ்சிப் பழம்.</B> (10) <B><FONT COLOR="#FFA500 ">அடிக்கு நெருஞ்சிப் பழம். </FONT></B>
 
 
<FONT COLOR="#B041FF "><B><big>தொடரமைப்பு:<br />அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: அனிச்சமும் அன்னத்தின் தூவியும்= உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும், அன்னப்புள்ளின் சிறகுமாகிய இரண்டும்;
:மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்= மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் செய்யும்.
 
; உரை விளக்கம்: முள் வலிதாதல் உடைமையின் 'பழம்' என்றான். இத்தன்மைத்தாய அடி "பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கற்"<sup>1</sup> களையுடைய வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும் என்பது குறிப்பான் பெறப்பட்டது. செம்பொருளே அன்றிக் குறிப்புப்பொருளும் அடிநலன் அழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரம் ஆயிற்று.
 
 
:<small>1.அகநானூறு- களிற்றியானைநிரை,5.</small>
 
===பார்க்க:===
 
 
 
: [[திருக்குறள் அதிகாரம் 113.காதற்சிறப்புரைத்தல்]]
: [[திருக்குறள் அதிகாரம் 111.புணர்ச்சிமகிழ்தல்]]
: [[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
: [[]] : [[]] : [[]] : [[]]