திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அதிகாரம் 113.காதற்சிறப்புரைத்தல் பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/காம... |
சி பக்க மேம்பாடு using AWB |
||
வரிசை 1:
{{திருக்குறள் பரிமேலழகர் உரை}}
{{TOCright}}
=திருக்குறள் காமத்துப்பால்- களவியல்=
==பரிமேலழகர் உரை==
==அதிகாரம் 113.காதல் சிறப்பு உரைத்தல் ==
; அதிகார முன்னுரை: அஃதாவது. தலைமகன் தன் காதன் மிகுதி கூறலும், தலைமகள் தன் காதன் மிகுதி கூறலுமாம். இது புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின், '''புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல்'''களின் பின் வைக்கப்பட்டது.
===குறள் 1121 (பாலொடு ) ===
:<small>
'''பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி''' ( ) '''<FONT COLOR=" #F52887 ">பாலொடு தேன் கலந்து அற்றே பணி மொழி </FONT>'''
'''வாலெயி றூறிய நீர்.''' (01) '''<FONT COLOR=" #F52887 ">வால் எயிறு ஊறிய நீர். </FONT>'''
<FONT COLOR="#98AFC7 ">'''<big>[தொடரமைப்பு:<br />பணிமொழி வாலெயிறு ஊறிய நீர், பாலொடு தேன்கலந்து அற்றே.] </big> ''' </FONT>
;இதன்பொருள்: பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்= இம்மெல்லிய மொழியினை உடையாளது வாலிய எயிறு ஊறிய நீர்;
வரி 30 ⟶ 24:
;உரைவிளக்கம்: கலந்ததற்று என்பது விகாரமாயிற்று. கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்றவதனால், அதன்சுவைபோலும் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின்தொழில் இடத்தின்மேல் நின்றது.. வேறு வேறு அறியப்பட்ட சுவையாய பாலும் தேனும் கலந்துழி, அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.
===குறள் 1122 (உடம்பொடு ) ===
:<small>
'''உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன''' ( ) '''<FONT COLOR=" #F52887 ">உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன </FONT>'''
'''மடந்தையொ டெம்மிடை நட்பு.''' (02) '''<FONT COLOR="#F52887 ">மடந்தையொடு எம் இடை நட்பு. </FONT>'''
<FONT COLOR="#98AFC7 ">'''<big>[தொடரமைப்பு:<br /> உடம்பொடு உயிரிடை என்ன அன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு.] </big>''' </FONT>
; இதன்பொருள்: உடம்பொடு உயிரிடை என்ன அன்ன= உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய அத்தன்மைய;
:மடந்தையொடு எம்மிடை நட்பு= இம்மடந்தையொடு எம்மிடை உளவாய நட்புக்கள்.
; உரை விளக்கம்: 'என்ன'வெனப் பன்மையான் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்துவருதல், இன்பத்துன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்ற இவற்றை நோக்கி. தெய்வப்புணர்ச்சியாகலான் அதுபொழுது உணர்ச்சி இலள்ஆகியாள், பின்னுடையள் ஆமன்றே! ஆயவழி, இவன்யாவன்கொல் எனவும், என்கண் அன்புடையான்கொல் எனவும், இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல் எனவும், அவள் மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து அவைதீரக் கூறியவாறு. என்னை என்று பாடம் ஓதுவாரும் உளர்.
===குறள் 1123 (கருமணியிற் ) ===
:<small>'''<font color="#4EE2EC">(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) </font>'''</small>
'''கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்''' ( ) '''<FONT COLOR=" #F52887">கரு மணியின் பாவாய் நீ போதாய் யாம் </FONT>'''
'''திருநுதற் கி்ல்லை யிடம்.''' (03) '''<FONT COLOR=" #F52887 ">வீழும் திரு நுதற்கு இல்லை இடம். </FONT>'''
; இதன்பொருள்: கருமணியிற் பாவாய் நீபோதாய்= என்கண்ணின் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்குநின்றும் போதருவாயாக;
:யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை= போதராது இருத்தியாயின், எம்மால் விரும்பப்பட்ட திருநுதலை உடையாட்கு இருக்க இடம் இல்லையாம்.
; உரை விளக்கம்: யான் காணாது அமையாமையின், இவள் புறத்துப் போகற்பாலள்அன்றி என்கண்ணுள் இருக்கற்பாலள், இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு அவ்விடத்தைக் கொடுத்து நீபோதுவாயாக என்பதாம்.
===குறள் 1124 (வாழ்தலுயிர்க் ) ===
:<small>'''<font color="#4EE2EC">(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது) </font>'''</small>
'''வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத''' ( ) '''<FONT COLOR=" #F52887 ">வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல் </FONT>'''
'''லதற்கன்ன ணீங்கு மிடத்து.''' (04) '''<FONT COLOR=" #F52887 ">அதற்கு அன்னள் நீங்கும் இடத்து. </FONT>'''
; இதன்பொருள்: ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள்= தெரிந்த இழையினை உடையாள் எனக்குப் புணருமிடத்து, உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்;
:நீங்கும் இடத்து அதற்குச் சாதல் அன்னள்= பிரியுமிடத்து அதற்கு அதனின் நீங்கிப்போதல்போலும்.
; உரை விளக்கம்: எனக்கு என்பதும், புணரும் இடத்து என்பதும் அவாய்நிலையான் வந்தன. வாழுங்காலத்து வேற்றுமையின்றி வழிநிற்றலானும், சாங்காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.
===குறள் 1125 (உள்ளுவன் ) ===
:<small>'''<font color="#4EE2EC">(ஒருவழித்தணந்து வந்த தலைமகன், நீயிர் தணந்தஞான்று எம்மை உள்ளியும் அறிதிரோ என்ற தோழிக்குச் சொல்லியது) </font>'''</small>
'''உள்ளுவன்மன் யான் மறப்பின் மறப்பறியே''' () '''<FONT COLOR=" #F52887 ">உள்ளுவன் மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் </FONT>'''
'''னொள்ளமர்க் கண்ணாள் குணம்.''' (05) '''<FONT COLOR=" #F52887 ">ஒள் அமர்க் கண்ணாள் குணம். </FONT>'''
<
; இதன்பொருள்: ஒள்ளமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உ்ளளுவன்= ஒள்ளியவாய் அமரைச்செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேன் ஆயின், நினைப்பேன்;
:மறப்பு அறியேன்= ஒருபொழுதும் மறத்தலை அறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
; உரை விளக்கம்: 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்- நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.
===குறள் 1126 (கண்ணுள்ளிற் ) ===
:<small>
'''கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்''' ( ) '''<FONT COLOR=" #F52887 ">கண் உள்ளில் போகார் இமைப்பின் பருவரார் </FONT>'''
'''நுண்ணியரெங் காத லவர்.''' (06) '''<FONT COLOR=" #F52887 ">நுண்ணியர் எம் காதலவர். </FONT>'''
<FONT COLOR="#98AFC7 ">
; இதன்பொருள்: எம் காதலர் கண்ணுள்ளில் போகார்= தாம் காணாமைபற்றிச்சேய்மைக்கண் போயினார் என்றுகருதுவார் கருதுக, எ்ம்முடைய காதலர் எம் கண்ணகத்துநின்றும் போகார்;
:இமைப்பின் பருவரார்= யாம் அறியாது இமைத்தோமாயின், அதனால் வருந்துவதும் செய்யார்;
:நுண்ணியர்= ஆகலான் காணப்படா நுண்ணியர்.
; உரை விளக்கம்: இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின், 'கண்ணுள்ளிற் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான், 'இமைப்பிற் பருவரார்' என்றும் கூறினாள்.
===குறள் 1127 (கண்ணுள்ளார் ) ===
:<small>'''<font color="#4EE2EC">(இதுவுமது) </font>'''</small>
'''கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணு''' ( ) '''<FONT COLOR=" #F52887 ">கண் உள்ளார் காதலவர் ஆகக் கண்ணும் </FONT>'''
'''மெழுதேங் கரப்பாக் கறிந்து.''' (07) '''<FONT COLOR=" #F52887 ">எழுதேம் கரப்பாக்கு அறிந்து. </FONT>'''
<FONT COLOR="#98AFC7 ">'''<big>[தொடரமைப்பு:<br />காதலவர் கண்ணுள்ளாராகக் கண்ணும் எழுதேம், கரப்பாக்கு அறிந்து.] </big>''' </FONT>
; இதன்பொருள்: காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம்= காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணின் அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்;
: கரப்பாக்கு அறிந்து= அத்துணைக்காலமும் அவர் மறைதலை அறிந்து.
; உரை விளக்கம்: இழிவு சிறப்பும்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற வேபாக்கு என்பதும் அது. யான் இடையீடு இன்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்பது கருதுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.
===குறள் 1128 (நெஞ்சத்தார் ) ===
:<small>'''<font color="#4EE2EC">(இதுவுமது) </font>'''</small>
'''நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்ட''' ( ) '''<FONT COLOR=" #F52887 ">நெஞ்சத்தார் காதலவர் ஆக வெய்து உண்டல் </FONT>'''
'''லஞ்சுதும் வேபாக் கறிந்து.''' (08) '''<FONT COLOR=" #
<FONT COLOR="#98AFC7 ">'''<big>தொடரமைப்பு:<br />காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும், வேபாக்கு அறிந்து. </big>''' </FONT>
; இதன்பொருள்:
வரி 177 ⟶ 131:
===குறள் 1129 (இமைப்பிற் ) ===
:<small>'''<font color="#4EE2EC">(வரவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகள் ஆற்றுதல் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) </font>'''</small>
'''இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே''' ( ) '''<FONT COLOR=" #F52887 ">இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே </FONT>'''
'''யேதில ரென்னுமிவ் வூர்.''' (09) '''<FONT COLOR=" #F52887 "> ஏதிலர் என்னும் இவ் ஊர்.</FONT>'''
; இதன்பொருள்:
; உரை விளக்கம்:
===குறள் 1130 (உவந்துறைவர் ) ===
:<small>'''<font color="#4EE2EC">(இதுவுமது) </font>'''</small>
'''உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ''' () '''<FONT COLOR=" #F52887 ">உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் </FONT>'''
'''ரேதில ரென்னுமிவ் வூர்.''' (10) '''<FONT COLOR=" #F52887 ">ஏதிலர் என்னும் இவ் ஊர். </FONT>'''
<FONT COLOR="#98AFC7 ">'''<big>தொடரமைப்பு:<br />என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர், இகந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ் ஊர். </big> ''' </FONT>
; இதன்பொருள்:
; உரை விளக்கம்:
|