திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh பக்கம் திருக்குறள் அதிகாரம் 124.உறுப்புநலனழிதல் என்பதை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/காம...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
{{திருக்குறள் பரிமேலழகர் உரை}}
 
{{TOCright}}
 
=திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்=
 
 
==பரிமேலழகர் உரை==
 
 
==அதிகாரம் 124. உறுப்பு நலன் அழிதல் ==
 
 
; அதிகார முன்னுரை: அஃதாவது, தலைமகள் தன் கண்ணும், தோளும், நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல். இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின், '''பொழுதுகண்டிரங்க'''லின் பின் வைக்கப்பட்டது.
 
 
===குறள் 1231 ( சிறுமைநமக்) ===
 
:<small>'''<font color="purple"> (ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. )</font>'''</small>
 
'''சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி''' ( ) '''<FONT COLOR=" ">சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி </FONT>'''
:<small><b><font color="purple"> (ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. )</font></b></small>
 
 
<B>சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி</B> ( ) <B><FONT COLOR=" ">சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி </FONT></B>
 
<B>நறுமலர் நாணின கண்.</B> (01) <B><FONT COLOR=" "> நறு மலர் நாணின கண்.</FONT></B>
 
 
'''நறுமலர் நாணின கண்.''' (01) '''<FONT COLOR=" "> நறு மலர் நாணின கண்.</FONT>'''
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி, கண் நறுமலர் நாணின.]<br /> </big> </B> </FONT>
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி, கண் நறுமலர் நாணின.]<br /> </big> ''' </FONT>
 
;இதன்பொருள்: சிறுமை நமக்கு ஒழியச்சேட்சென்றார் உள்ளி= இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்;
:கண் நறுமலர் நாணின= நின்கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன, எ-று.
 
 
;உரைவிளக்கம்: நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். உள்ள என்பது, உள்ளி எனத் திரிந்துநின்றது. உள்ளுதல் என்பது, காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். இவைகண்டார் அவரைக் கொடுமைகூறுவர், நீ ஆற்றல் வேண்டும் என்பது கருத்து.
 
 
 
===குறள் 1232 ( நயந்தவர்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
 
'''நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்''' ( ) '''<FONT COLOR=" ">நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் </FONT>'''
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
'''பசந்து பனிவாருங் கண்.''' (02) '''<FONT COLOR=" "> பசந்து பனிவாருங் கண்.</FONT>'''
 
<BFONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: பசந்து பனிவாரும் கண், நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும். ]<br /B> ( ) <B/big><FONT''' COLOR=" ">நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் </FONT></B>]
 
<B>பசந்து பனிவாருங் கண்.</B> (02) <B><FONT COLOR=" "> பசந்து பனிவாருங் கண்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: பசந்து பனிவாரும் கண், நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும். ]<br /> </big></B> </FONT>]
 
 
; இதன்பொருள்: பசந்து பனிவாரும் கண்= பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின்கண்கள்;
:நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்= நம்மான் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவபோலாநின்றன. இனி, நீ ஆற்றல் வேண்டும், எ-று.
 
 
; உரை விளக்கம்: சொல்லுவபோறல்- அதனை அவர்உணர்தற்கு அனுமானமாதல். நயந்தவர்க்கு என்று பாடம் ஓதுவாரும் உளர்.
 
 
 
===குறள் 1233 (தணந்தமை ) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
 
'''தணந்தமை சால வறிவிப்ப போலு''' ( ) '''<FONT COLOR=" "> தணந்தமை சால அறிவிப்ப போலும்</FONT>'''
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
'''மணந்தநாள் வீங்கிய தோள்.''' (03) '''<FONT COLOR=" ">மணந்த நாள் வீங்கிய தோள். </FONT>'''
 
<B>தணந்தமைFONT சாலCOLOR=" வறிவிப்ப போலு">'''</Bbig>[தொடரமைப்பு: (மணந்த )நாள் <B><FONTவீங்கிய COLOR=" ">தோள், தணந்தமை சால அறிவிப்ப போலும்.] <br /FONT> </Bbig> ''' </FONT>
 
<B>மணந்தநாள் வீங்கிய தோள்.</B> (03) <B><FONT COLOR=" ">மணந்த நாள் வீங்கிய தோள். </FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: மணந்த நாள் வீங்கிய தோள், தணந்தமை சால அறிவிப்ப போலும்.] <br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: மணந்த நாள் வீங்கிய தோள்= காதலர் மணந்த ஞான்று இன்பம் மிகுதியாற் பூரித்த நின்தோள்கள்;
:தணந்தமை சால அறிவிப்ப போலும்= இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவபோல மெலியாநின்றன, இது தகாது, எ-று.
 
 
; உரை விளக்கம்: அன்றும் அவ்வாறு பூரித்து, இன்றும் இவ்வாறு மெலிந்தால் இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து, அவரைத் தகவின்மை கூறுவர் என்பதாம்.
 
 
===குறள் 1234 ( பணைநீங்கிப்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
 
'''பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்''' ( ) '''<FONT COLOR=" "> பணை நீங்கிப் பைந் தொடி சோரும் துணை நீங்கித்</FONT>'''
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
'''தொல்கவின் வாடிய தோள்.''' (04) '''<FONT COLOR=" "> தொல் கவின் வாடிய தோள்.</FONT>'''
 
<B>பணைநீங்கிப்FONT பைந்தொடிCOLOR=" சோருந் துணைநீங்கித்">'''</Bbig>[தொடரமைப்பு: (துணை )நீங்கித் <B><FONTதொல் COLOR="கவின் வாடிய ">தோள், பணை நீங்கிப் பைந் தொடி சோரும். ]<br /> துணை நீங்கித்</FONTbig> ''' </BFONT>
 
<B>தொல்கவின் வாடிய தோள்.</B> (04) <B><FONT COLOR=" "> தொல் கவின் வாடிய தோள்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள், பணை நீங்கிப் பைந் தொடி சோரும். ]<br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள்= அன்றும் துணைவர் நீங்குதலான் அவராற்பெற்ற செயற்கை அழகேயன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இ்ததோள்கள்;
:பணை நீங்கிப் பைந்தொடி சேரும்= இன்று அதற்கும்மேலே தம் பெருமையிழந்து வளை கழலாநின்றன. இவை இங்ஙனம் செயற்பாலன அல்ல, எ-று.
 
 
; உரை விளக்கம்: பெருமையிழத்தல்- மெலிதல். பைந்தொடி-பசிய பொன்னாற் செய்த தொடி. 'சோரும்' என்னும் வளைத்தொழில், தோள் மேல் நின்றது. அன்றும், பிரிந்தார் என்று அவர் அன்பின்மை உணர்த்தி, இன்றும் குறித்த பருவத்து வந்திலர் என்று, அவர் பொய்மை உணர்த்தாநின்றன. இனி அவற்றைக் கூறுகின்றார் மேல் குறையுண்டோ என்பதாம்.
 
 
===குறள் 1235 ( கொடியார்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
 
'''கொடியார் கொடுமை உரைக்குந் தொடியொடு''' () '''<FONT COLOR=" "> கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு</FONT>'''
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
 
<B>கொடியார் கொடுமை உரைக்குந் தொடியொடு</B> () <B><FONT COLOR=" "> கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு</FONT></B>
 
<B>தொல்கவின் வாடிய தோள்.</B> (05) <B><FONT COLOR=" ">தொல் கவி்ன் வாடிய தோள். </FONT></B>
 
 
'''தொல்கவின் வாடிய தோள்.''' (05) '''<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு தொல் கவின்கவி்ன் வாடிய தோள்.]<br /> </big></B> </FONT>'''
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு தொல் கவின் வாடிய தோள்.]<br /> </big>''' </FONT>
 
; இதன்பொருள்: கொடியார் கொடுமை உரைக்கும்= கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு, இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன;
:தொடியொடு தொல்கவின் வாடிய தோள்= வளைகளும் கழன்று, பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை, எ-று.
 
 
; உரை விளக்கம்: 'உரைக்கும்' என்பது, அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'ஒடு' வேறுவினைக்கண் வந்தது. அவரொடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் வேண்டுமோ என்பதாம்.
 
 
 
===குறள் 1236 ( தொடியொடு) ===
 
:<small>'''<font color="purple">(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது. )</font>'''</small>
 
'''தொடியொடு தோணெகிழ நோவ லவரைக் ''' ( ) '''<FONT COLOR=" ">தொடியொடு தோள் நெகிழ நோவலவரைக் </FONT>'''
:<small><b><font color="purple">(தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது. )</font></b></small>
 
'''கொடிய ரெனக்கூற னொந்து.''' (06) '''<FONT COLOR=" ">கொடியர் எனக் கூறல் நொந்து. </FONT>'''
 
<B>தொடியொடு தோணெகிழ நோவ லவரைக் </B> ( ) <B><FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: தொடியொடு தோள் நெகிழ, நோவலவரைக்அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்.]<br /FONT> </Bbig> ''' </FONT>
 
<B>கொடிய ரெனக்கூற னொந்து.</B> (06) <B><FONT COLOR=" ">கொடியர் எனக் கூறல் நொந்து. </FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: தொடியொடு தோள் நெகிழ, அவரைக் கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்.]<br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: தொடியொடு தோள் நெகிழ=யான் ஆற்றவும், என் வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய;
:அவரைக்கொடியர் எனக் கூறல் நொந்து நோவல்= அவற்றைக்கண்டு நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவாநின்றேன், எ-று.
 
 
; உரை விளக்கம்: ஒடு- மேல்வந்த பொருண்மைத்து. யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கு அன்று, நீ கூறுகின்றதற்கு என்பதாம்.
 
 
===குறள் 1237 (பாடுபெறு ) ===
 
:<small>'''<font color="purple"> ( அவ்வியற் பழிப்புப் பொறாது, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. )</font>'''</small>
 
'''பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்''' ( ) '''<FONT COLOR=" "> பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்</FONT>'''
:<small><b><font color="purple"> ( அவ்வியற் பழிப்புப் பொறாது, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. )</font></b></small>
 
'''வாடுதோட் பூச லுரைத்து.''' (07) '''<FONT COLOR=" "> வாடு தோள் பூசல் உரைத்து.</FONT>'''
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: நெஞ்சே, கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து, பாடு பெறுதியோ.]<br /> </big>''' </FONT>
<B>பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்</B> ( ) <B><FONT COLOR=" "> பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்</FONT></B>
 
<B>வாடுதோட் பூச லுரைத்து.</B> (07) <B><FONT COLOR=" "> வாடு தோள் பூசல் உரைத்து.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: நெஞ்சே, கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து, பாடு பெறுதியோ.]<br /> </big></B> </FONT>
 
 
; இதன்பொருள்: நெஞ்சே= நெஞ்சே;
:கொடியார்க்கு என் வாடுதோள் பூசல் உரைத்து= இவள் கொடியார் என்கிறவர்க்கு, நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி;
:பாடு பெறுதியோ= ஒரு மேம்பாடு எய்த வல்லையோ, வல்லையாயின் அதனை ஒப்பது இல்லை, எ-று.
 
 
; உரை விளக்கம்: கொடியார்க்கு என்பது, கொடியரல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடுதோள்' என்பதும் அவை தாமே வாடா நின்றன என்பது தோன்றநின்றது. பூசல்- ஆகுபெயர். அஃது அவள் தோள்நோக்கி இயற்பழித்தன்மேலும், அதனல் தனக்கு ஆற்றாமை மிகன்மேலும் நின்றது. நின்னுரை கேட்டலும் அவர் வருவர், வந்தால் இவையெல்லாம் நீங்கும்; நீங்க அஃது எனக்குக் காலத்தினாற் செய்த நன்றியாம் ஆகலின், அதன்பயன் எல்லாம் எய்துதி என்னும் கருத்தால் 'பாடுபெறுதியோ' என்றாள்.
 
 
===குறள் 1238 (முயங்கிய ) ===
 
:<small>'''<font color="purple">( வினைமுடித்து மீடலுற்ற தலைமகன், முன்நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. ) </font>'''</small>
 
'''முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது''' ( ) '''<FONT COLOR=" "> முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது</FONT>'''
:<small><b><font color="purple">( வினைமுடித்து மீடலுற்ற தலைமகன், முன்நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது. ) </font></b></small>
 
'''பைந்தொடிப் பேதை நுதல்.''' (08) '''<FONT COLOR=" "> பைந் தொடிப் பேதை நுதல்.</FONT>'''
 
<B>முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது</B> ( ) <B><FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: முயங்கிய கைகளை ஊக்கப்ஊக்க, பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது.] <br /FONT> </Bbig>''' </FONT>
 
<B>பைந்தொடிப் பேதை நுதல்.</B> (08) <B><FONT COLOR=" "> பைந் தொடிப் பேதை நுதல்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: முயங்கிய கைகளை ஊக்க, பைந்தொடிப் பேதை நுதல் பசந்தது.] <br /> </big></B> </FONT>
 
 
; இதன்பொருள்: முயங்கிய கைகளை ஊக்க= தன்னை இறுக முயங்கிய கைகளை, இவட்கு நோகும் என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்த்தேனாக;
:பைந்தொடி பேதை நுதல் பசந்தது= அத்துணையும் பொறாது, பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ, எ-று.
 
 
; உரை விளக்கம்: இனிக் கடிதின் செல்லவேண்டும் என்பது கருத்து.
 
 
===குறள் 1239 (முயக்கிடைத் ) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
 
'''முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற''' ( ) '''<FONT COLOR=" ">முயக்கு இடைத் தண் வளி போழப் பசப்பு உற்ற </FONT>'''
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
'''பேதை பெருமழைக் கண்.''' (09) '''<FONT COLOR=" ">பேதை பெரு மழைக்கண். </FONT>'''
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: முயக்கிடைத் தண்வளி போழ, பேதை பெருமழைக்கண் பசப்புற்ற. ]<br /> </big> ''' </FONT>
<B>முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற</B> ( ) <B><FONT COLOR=" ">முயக்கு இடைத் தண் வளி போழப் பசப்பு உற்ற </FONT></B>
 
<B>பேதை பெருமழைக் கண்.</B> (09) <B><FONT COLOR=" ">பேதை பெரு மழைக்கண். </FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: முயக்கிடைத் தண்வளி போழ, பேதை பெருமழைக்கண் பசப்புற்ற. ]<br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: முயக்கிடைத் தண்வளி போழ= அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம்முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக;
:பேதை பெருமழைக்கண் பசப்புற்ற= அத்துணை இடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக்கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள் மலைகளும், காடும், நாடுமாய இவ்விடையீடுகளை எல்லாம் யாங்ஙனம் பொறுத்தன, எ-று.
 
 
; உரை விளக்கம்:தன்மை ஈண்டு மென்மைமேல் நின்றது. போழ என்றது, உடம்பிரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை-குளிர்ச்சி.
 
 
===குறள் 1240 ( கண்ணின்) ===
 
:<small>'''<font color="purple">( இதுவுமது ) </font>'''</small>
 
'''கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே''' () '''<FONT COLOR=" "> கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே</FONT>'''
:<small><b><font color="purple">( இதுவுமது ) </font></b></small>
 
'''யொண்ணுதல் செய்தது கண்டு.''' (10) '''<FONT COLOR=" "> ஒள் நுதல் செய்தது கண்டு.</FONT>'''
 
<B>கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே</B> () <B><FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே, ஒண்ணுதல் செய்தது கண்டு.]<br /FONT> </Bbig> ''' </FONT>
 
<B>யொண்ணுதல் செய்தது கண்டு.</B> (10) <B><FONT COLOR=" "> ஒள் நுதல் செய்தது கண்டு.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே, ஒண்ணுதல் செய்தது கண்டு.]<br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று= தண்வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பம் உற்றது; ஒ்ணணுதல் செய்தது கண்டு= தனக்கு அயலாய ஒண்ணுநல் விளைத்த பசப்பைக்கண்டு, எ-று.
 
 
; உரை விளக்கம்: அது கைகளை ஊக்க அவ்வளவிற் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன் எனத் தன் வன்மையும், அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம்; ஆகவே, அவள் உறுப்புக்கள் ஒன்றின்ஒன்று முற்பட்டு நலன் அழியும், யாம் கடிதின் சேறும் என்பது கருத்தாயிற்று.
 
==பார்க்க:==
: [[திருக்குறள் அதிகாரம் 125.நெஞ்சொடுகிளத்தல்]]
: [[திருக்குறள் அதிகாரம் 123.பொழுதுகண்டிரங்கல்]]
: [[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
: [[]] : [[]] : [[]] : [[]]