திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/71.குறிப்பறிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அதிகாரம் 71.குறிப்பறிதல் பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
: [[{{திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]] }}
{{TOCright}}
 
=திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்=
 
==பரிமேலழகர் உரை==
 
 
 
==அதிகாரம் 71. குறிப்பறிதல்==
 
 
; அதிகார முன்னுரை: அஃதாவது, அரசர்கருதிய அதனை அவர் கூறாமல் அறிதல். இது மன்னரைச் சேர்ந்து ஒழுகுதற்கு இன்றியமையா தாகலின், அதன்பின் வைக்கப்பட்டது.
 
 
 
===குறள் 701 (கூறாமை) ===
 
<B>'''கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று</B>''' () <B>'''<FONT COLOR="#3BB9FF ">கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் </FONT></B>'''
 
<B>'''மாறாநீர் வையக் கணி.</B>''' () <B>'''<FONT COLOR="#3BB9FF ">மாறா நீர் வையக்கு அணி. </FONT></B>'''
<B>கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று</B> () <B><FONT COLOR="#3BB9FF ">கூறாமை நோக்கிக் குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும் </FONT></B>
 
<B>மாறாநீர் வையக் கணி.</B> () <B><FONT COLOR="#3BB9FF ">மாறா நீர் வையக்கு அணி. </FONT></B>
 
 
 
; இதன்பொருள்: குறிப்புக் கூறாமை நோக்கி அறிவான்= அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டாவகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறா நீர் வையக்கு அணி= எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்.
 
 
; உரை விளக்கம்: ஒட்பம் உடையவனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான், 'வையக்கணி' என்றார். 'குறிப்பு'ம் 'வைய'மும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.
 
 
 
 
===குறள் 702 (ஐயப்படா) ===
 
<B>'''ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்</B>''' () <B>'''<FONT COLOR=" #3BB9FF">ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் </FONT></B>'''
 
<B>'''தெய்வத்தோ டொப்பக் கொளல்.</B>''' (01) <B>'''<FONT COLOR=" #3BB9FF">தெய்வத்தோடு ஒப்பக் கொளல். </FONT></B>'''
<B>ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்</B> () <B><FONT COLOR=" #3BB9FF">ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் </FONT></B>
 
<B>தெய்வத்தோ டொப்பக் கொளல்.</B> (01) <B><FONT COLOR=" #3BB9FF">தெய்வத்தோடு ஒப்பக் கொளல். </FONT></B>
 
 
;இதன்பொருள்: அகத்தது ஐயப்படாஅது உணர்வானை= ஒருவன் மனத்தின்கண்நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணரவல்லானை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்= மகனே ஆயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க.
 
 
; உரை விளக்கம்: உடம்பு முதலியவற்றான் ஒவ்வான் ஆயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத்தன்மை உடைமையின் 'தெய்வத்தோடொப்ப' என்றார்.
 
 
 
===குறள் 703 (குறிப்பிற்) ===
 
<B>'''குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்</B>''' () <B>'''<FONT COLOR="#3BB9FF ">குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் </FONT></B>'''
 
<B>'''யாது கொடுத்துங் கொளல்.</B>''' (03) <B>'''<FONT COLOR="#3BB9FF ">யாது கொடுத்தும் கொளல். </FONT></B>'''
<B>குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்</B> () <B><FONT COLOR="#3BB9FF ">குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் </FONT></B>
 
<B>யாது கொடுத்துங் கொளல்.</B> (03) <B><FONT COLOR="#3BB9FF ">யாது கொடுத்தும் கொளல். </FONT></B>
 
 
 
; இதன்பொருள்: குறிப்பின் குறிப்பு உணர்வாரை= தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து; அதனான் பிறர் குறிப்பு அறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்= அரசர் தம் உறுப்பினுள் அவர் வேண்டுவது ஒன்றனைக் கொடுத்தாயினும், தமக்குத் துணையாகக் கொள்க.
வரி 57 ⟶ 40:
; உரை விளக்கம்: உள்நிகழு நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்புஅறிதற்குத் தம் குறி்ப்புக் கருவியாயிற்று. உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்துறுப்புக்கள். இதற்குப் பிறர் குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை<sup>#</sup> என்று உரைப்பாரும் உளர்.
:இவை மூன்று பாட்டானும் குறிப்பறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.
 
 
:<small>#. மணக்குடவர்.</small>
வரி 63 ⟶ 45:
===குறள் 704 (குறித்தது) ===
 
<B>'''குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை</B>''' () <B>'''<FONT COLOR=" #3BB9FF">குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை </FONT></B>'''
 
<B>'''யுறுப்போ ரனையரால் வேறு.</B>''' (04) <B>'''<FONT COLOR="#3BB9FF ">உறுப்பு ஓர்அனையரால் வேறு. </FONT></B>'''
<B>குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை</B> () <B><FONT COLOR=" #3BB9FF">குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை </FONT></B>
 
<B>யுறுப்போ ரனையரால் வேறு.</B> (04) <B><FONT COLOR="#3BB9FF ">உறுப்பு ஓர்அனையரால் வேறு. </FONT></B>
 
 
; இதன்பொருள்: குறித்தது கூறாமைக் கொள்வாரோடு= ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர்= மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒருதன்மையாராக ஒப்பாராயினும்; வேறு= அறிவான் வேறு.
 
 
; உரை விளக்கம்: கொள்ளாதார் என்பதூஉம், ஆயினும் என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.
வரி 76 ⟶ 55:
===குறள் 705 (குறிப்பிற்) ===
 
<B>'''குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு</B>''' () <B>'''<FONT COLOR="#3BB9FF ">குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள் </FONT></B>'''
 
<B>'''ளென்ன பயத்தவோ கண்.</B>''' (05) <B>'''<FONT COLOR="#3BB9FF ">என்ன பயத்தவோ கண். </FONT></B>'''
 
<B>குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு</B> () <B><FONT COLOR="#3BB9FF ">குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள் </FONT></B>
 
<B>ளென்ன பயத்தவோ கண்.</B> (05) <B><FONT COLOR="#3BB9FF ">என்ன பயத்தவோ கண். </FONT></B>
 
 
; இதன்பொருள்: குறிப்பின் குறிப்பு உணராவாயின்= குறித்தது காணவல்ல தம் காட்சியாற் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ= ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறென்ன பயனைச் செய்வன?
 
 
; உரை விளக்கம்: முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது. அக்கண்களால் பயனி்ல்லை என்பதாம்.
வரி 91 ⟶ 66:
===குறள் 706 (அடுத்தது) ===
 
'''அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்''' () '''<FONT COLOR=" #3BB9FF">அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் </FONT>'''
 
<B>அடுத்தது'''கடுத்தது காட்டும்காட்டு பளிங்குபோ னெஞ்சங்</B>முகம்.''' (06) <B>'''<FONT COLOR=" #3BB9FF">அடுத்ததுகடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்முகம். </FONT></B>'''
 
<B>கடுத்தது காட்டு முகம்.</B> (06) <B><FONT COLOR=" #3BB9FF">கடுத்தது காட்டும் முகம். </FONT></B>
 
 
; இதன்பொருள்: அடுத்தது காட்டும் பளிங்குபோல்= தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்குபோல; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்= ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம்தானே கொண்டுகாட்டும்.
 
 
; உரை விளக்கம்: 'அடுத்தது' என்பது ஆகுபெயர். 'கடுத்தது' என்பது கடி என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற்பெயர். உவமை ஒருபொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றிவந்தது.
வரி 104 ⟶ 76:
===குறள் 707 (முகத்தின்) ===
 
<B>'''முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்</B>''' () <B>'''<FONT COLOR="#3BB9FF ">முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் </FONT></B>'''
 
<B>'''காயினுந் தான்முந் துறும்.</B>''' (07) <B>'''<FONT COLOR="#3BB9FF ">காயினும் தான் முந்துறும். </FONT></B>'''
<B>முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்</B> () <B><FONT COLOR="#3BB9FF ">முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் </FONT></B>
 
<B>காயினுந் தான்முந் துறும்.</B> (07) <B><FONT COLOR="#3BB9FF ">காயினும் தான் முந்துறும். </FONT></B>
 
 
; இதன்பொருள்: உவப்பினும் காயினும் தான் முந்துறும்- உயிர் ஒருவனை உவத்தலானும், காய்தலானும்உறின், தானறிந்து அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும்ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ- முகம்போல அறிவு மிக்கது பிறிதுண்டோ? இல்லை.
 
 
; உரை விளக்கம்: உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும் காய்வுறின் கருகியும் வரலான் உண்டென மறுப்பார் போன்று குறிப்பறிதற்குக் கருவி கூறியவாறு.
வரி 117 ⟶ 86:
===குறள் 708 (முகநோக்கி) ===
 
<B>'''முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி</B>''' () <B>'''<FONT COLOR="#3BB9FF ">முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி </FONT></B>'''
 
<B>'''யுற்ற துணர்வார்ப் பெறின்.</B>''' (08) <B>'''<FONT COLOR="#3BB9FF ">உற்றது உணர்வார்ப் பெறின். </FONT></B>'''
 
<B>முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி</B> () <B><FONT COLOR="#3BB9FF ">முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி </FONT></B>
 
<B>யுற்ற துணர்வார்ப் பெறின்.</B> (08) <B><FONT COLOR="#3BB9FF ">உற்றது உணர்வார்ப் பெறின். </FONT></B>
 
 
; இதன்பொருள்: அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்- குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான்அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப்பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்- அவர் தன் முகம் நோக்கும் வகை, தானும் அவர் முகநோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.
 
 
; உரை விளக்கம்: 'உணர்வார்' எனக் காரியத்தைக் காரணம்ஆக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து சொல்லுமாயின் இருவருக்கும் சிறுமையாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இயல்பு கூறுவார்போன்று கருவி கூறியவாறு.
வரி 132 ⟶ 97:
===குறள் 709 (பகைமையுங்) ===
 
<B>'''பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்</B>''' () <B>'''<FONT COLOR="#3BB9FF ">பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் </FONT></B>'''
 
<B>'''வகைமை யுணர்வார்ப் பெறின்.</B>''' (09) <B>'''<FONT COLOR="#3BB9FF ">வகைமை உணர்வார்ப் பெறின். </FONT></B>'''
<B>பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்</B> () <B><FONT COLOR="#3BB9FF ">பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் </FONT></B>
 
<B>வகைமை யுணர்வார்ப் பெறின்.</B> (09) <B><FONT COLOR="#3BB9FF ">வகைமை உணர்வார்ப் பெறின். </FONT></B>
 
 
; இதன்பொருள்: கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்= வேந்தர்தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்- அவர்க்கு மனத்துக்கிடந்த பகைமையையும், ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலர் ஆயினும் அவர் கண்களே சொல்லும்.
 
 
; உரை விளக்கம்: இறுதிக்கட் 'கண்' ஆகுபெயர். நோக்குவேறுபாடாவன, வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல் அவற்றை அவ்வக் குறிகளான் அறிதல்.
வரி 145 ⟶ 107:
===குறள் 710 (நுண்ணிய) ===
 
<B>'''நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்</B>''' () <B>'''<FONT COLOR="#3BB9FF ">நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் </FONT></B>'''
 
<B>'''கண்ணல்ல தில்லை பிற.</B>''' (10) <B>'''<FONT COLOR="#3BB9FF ">கண் அல்லது இல்லை பிற. </FONT></B>'''
<B>நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்</B> () <B><FONT COLOR="#3BB9FF ">நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் </FONT></B>
 
<B>கண்ணல்ல தில்லை பிற.</B> (10) <B><FONT COLOR="#3BB9FF ">கண் அல்லது இல்லை பிற. </FONT></B>
 
 
; இதன்பொருள்: நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்- யாம் நுண்ணறிவு உடையேம் என்று இருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்கும் கோலாவது; காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற- ஆராயுமிடத்து அவர்கண்ணல்லது பிற இல்லை.
 
 
; உரை விளக்கம்: அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன்னறிந்தவழி அவரான் மறைக்கப்படும். நோக்கம் மனத்தொடு கலத்தலான் ஆண்டு மறைக்கப் படாது என்பதுபற்றி, அதனையே பிரித்துக் கூறினார். இனி அலைக்குங்கோல் என்று பாடம்ஓதி, நூண்ணியம் என்றிருக்கும் அமைச்சரை அலைக்கும் கோலாவது கண்ணென உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற் குறிப்பறிக என்பது கருத்தாக்குவாரும் உளர்.
:இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.
 
==பார்க்க:==
: [[திருக்குறள் அதிகாரம் 72.அவையறிதல்]]
: [[திருக்குறள் அதிகாரம் 70.மன்னரைச்சேர்ந்தொழுகல்]]
: [[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
: [[]] : [[]] : [[]] : [[]]