திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/12.நடுவுநிலைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
வரிசை 13:
:நடுவு நிலைமை :அஃதாவது, பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கு நிலைமை. இது நன்று செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே. அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்கு, செய்ந்நன்றியறிதலின்பின் வைக்கப்பட்டது.
 
===திருக்குறள் 111 (தகுதியென)===
 
;தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
வரிசை 27:
:இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.
 
===திருக்குறள் 112 (செப்பமுடையவன்)===
 
;செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
வரிசை 42:
:விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்குந்துணையும் அவன் தனக்கும் ஏமாப்புடைத்து என்பது பெற்றாம். அறத்தொடு வருதலின் அன்னதாயிற்று. தான் இறந்து எஞ்சி நிற்பது ஆகலின், 'எச்சம்' என்றார்.
 
===திருக்குறள் 113 (நன்றேதரினும்)===
 
;நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
வரிசை 56:
:இவையிரண்டு பாட்டானும் முறையே நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மைபயத்தலும், ஏனைச்செல்வம் தீமைபயத்தலுங் கூறப்பட்டன.
 
===திருக்குறள் 114 (தக்கார்)===
 
;தக்கார் தகவில ரென்ப தவரவ
வரிசை 69:
:இதனால், தககாரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.
 
===திருக்குறள் 115 (கேடும் பெருக்கமும்)===
 
;கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
வரிசை 81:
:அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடுவாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக்குறித்தும் ஒருதலைக்கண்நிற்றல். அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதலன்று என உண்மையுணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை யழகு செய்தலின், சான்றோர்க்கணி யென்றார்.
 
===திருக்குறள் 116 (கெடுவல்யான்===
 
;கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
வரிசை 94:
;பரிமேலழகர் உரை விளககம்: நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், செயின் என்றார்.
 
===திருக்குறள் 117 (கெடுவாக)===
 
;கெடுவாக வையா துலக நடுவாக
வரிசை 107:
:இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா வென்பதூஉம், கொடுதல் கேட்டிற்கு ஏதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடுஅன்று என்பதூஉம் கூறப்பட்டன.
 
===திருக்குறள் 118 (சமன்செய்து)===
 
;சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
வரிசை 120:
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடையாகிய அமைதலும் ஒருபாற் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது, தொடைவிடைகளாற் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபாற் கோடாமையாவது, அவ்வுள்ளவாற்றை மறையாது பகை நொதுமல் நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.
 
===திருக்குறள் 119 (சொற்கோட்ட)===
 
;சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
வரிசை 133:
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'சொல்' ஊழான் அறுத்துச் சொல்லும் சொல். காரணம்பற்றி ஒருபாற் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறங்கிடந்தவாறு சொல்லுதல் நடுவுநிலைமையாம் எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவுநிலைமை அன்று என்பது பெறப்பட்டது.
 
===திருக்குறள் 120 (வாணிகஞ்)===
 
;வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்