திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB |
சி பக்க மேம்பாடு |
||
வரிசை 2:
{{TOCright}}
:'''பரிமேலழகரின் அதிகார முன்னுரை:'''
வரிசை 12:
:அஃதாவது,அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள், ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும். "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்/ அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல" ''(புறநானூறு- 31.)'' என்றார் பிறரும்.
:'''சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்''' // // சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
வரிசை 35:
:இதனால் '''அறத்தின்மிக்க உறுதி இல்லை'''யென்பது கூறப்பட்டது.
:'''அறத்தினூஉங் காக்க முமில்லை யதனை''' // // அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
வரிசை 51:
:இதனால் ''அது செய்யாவழிக் கேடுவருதல்'' கூறப்பட்டது.
:ஒல்லும் வகையா னறவினை யோவாதே // ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
வரிசை 69:
:இதனான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.
:மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
வரிசை 86:
:மனத்து மாசுடையனாயவழி அதன்வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதூஉம் பெறப்பட்டது.
:'''"அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு'''
வரிசை 104:
:இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.
:'''அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது'''
வரிசை 120:
:இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
:'''அறத்தா றிதுவென வேண்டா சிவிகை'''
வரிசை 137:
:இதனாற் பொன்றாத்துணையாதல் தெளிவிக்கப்பட்டது.
:'''வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்'''
வரிசை 155:
:இதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.
:'''"அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்'''
வரிசை 175:
:இதனான் அறஞ்செய்வாரே இம்மையின்பமும், புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.
:'''"செயற்பால தோரு மறனே யொருவற்
|