திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
வரிசை 10:
;அதிகார முன்னுரை: அஃதாவது, மானந் தீர வரும் இரவிற்கு அஞ்சுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.
 
===குறள் 1061 (கரவாது ) ===
 
'''கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு''' () '''<FONT COLOR=" #A52A2A ">கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்</FONT>'''
வரிசை 22:
;உரை விளக்கம்: நல்குரவு மறைக்கப்படாத நட்டார்மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின், உம்மை உயர்வுசிறப்பின்கண் வந்தது. அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது, அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிர் ஓம்பலே நல்லது என்பது கருத்து.
 
===குறள் 1062(இரந்துமுயிர் ) ===
 
'''இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து''' () '''<FONT COLOR="#A52A2A ">இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து</FONT>'''
வரிசை 35:
:இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.
 
===குறள் 1063 (இன்மையிடும் ) ===
 
'''இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்''' () '''<FONT COLOR="#A52A2A ">இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்</FONT>'''
வரிசை 50:
:இதனான் வறுமை தீர்தற்கு நெறி இரவன்று என்று கூறப்பட்டது.
 
===குறள் 1064 (இடமெல்லாங் ) ===
 
'''இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்''' () '''<FONT COLOR="#A52A2A ">இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்</FONT>'''
வரிசை 64:
:இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.
 
===குறள் 1065 (தெண்ணீரடு ) ===
 
'''தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த''' () '''<FONT COLOR="#A52A2A ">தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது</FONT>'''
வரிசை 78:
:இதனால் நெறியினான் ஆயது சிறிதேனும் அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.
 
===குறள் 1066(ஆவிற்கு ) ===
 
'''ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்''' () '''<FONT COLOR="#A52A2A ">ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு</FONT>'''
வரிசை 92:
:இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.
 
===குறள் 1067 (இரப்பன் ) ===
 
'''இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்''' () '''<FONT COLOR="#A52A2A ">இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்</FONT>'''
வரிசை 106:
:இதனான் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.
 
===குறள் 1068 (இரவென்னு ) ===
 
'''இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்''' () '''<FONT COLOR="#A52A2A ">இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்</FONT>'''
வரிசை 120:
;உரை விளக்கம்: முயற்சியான் கடப்பதனை, இரவான் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பில் தோணி' என்றார். ஏமாப்பின்மை தோணிமேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்ற தன்மையானும், நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம்; இஃது அவயவ உருவகம்.
 
===குறள் 1069(இரவுள்ள ) ===
 
'''இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள''' () '''<FONT COLOR="#A52A2A ">இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள</FONT>'''
வரிசை 137:
:<small>2. மணக்குடவர்.</small>
 
===குறள் 1070 (கரப்பவர்க்கி ) ===
 
'''கரப்பவர்க் கியங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர்''' () '''<FONT COLOR="#A52A2A ">கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர்</FONT>'''