திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
வரிசை 4:
==<FONT COLOR="RED"> பொருட்பால்- அரசியல்- அதிகாரம் 46. சிற்றினம் சேராமை</FONT> ==
 
=== <FONT COLOR="GREEN">பரிமேலழகர் உரை</FONT> ===
 
==== அதிகார முன்னுரை ====
:அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது, "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போ"<sup>1</sup>ரும், விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய அதனைப் பொருந்திற் பெரியாரைத் துணைக்கோடல் பயனின்று என்பது உணர்த்தற்கு இஃது அதன்பின் வைக்கப்பட்டது.
 
====<FONT COLOR="BLUE"> குறள் 451 (சிற்றினமஞ்சும்)</FONT> ====
<BR>
:'''சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED">சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்</FONT>
வரிசை 20:
:இதனால், சிறியவினம் பெரியோர்க்கு ஆகாது என்பது கூறப்பட்டது.
 
==== <FONT COLOR="BLUE">குறள் 452 (நிலத்தியல்பா)</FONT> ====
<BR>
:'''நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED">நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு</FONT>
வரிசை 30:
;விளக்கம்: எடுத்துக்காட்டுவமை. விசும்பின்கண் தன்தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்தவழி நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போலத் தனிநிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு பிறவினத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும்என இதனால் அதனது காரணம் கூறப்பட்டது.
 
==== <FONT COLOR="BLUE"> குறள் 453 (மனத்தானாம்)</FONT> ====
<BR>
:'''மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp; &nbsp;<FONT COLOR="RED"> மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்</FONT>
வரிசை 40:
;விளக்கம்: இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தானாம்' என்றும், செயற்கையாய விசேடவுணர்வு பற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு, இனம் வேண்டுதலின் அதனை 'இனத்தானாம்' என்றும் கூறினார். உவமை அளவை கொள்ளாது அத்திரிபும் மனத்தானாம் என்பாரை நோக்கி இதனான் அது மறுத்துக்கூறப்பட்டது.
 
=== <FONT COLOR="BLUE">குறள் 454 (மனத்துளது)</FONT> ===
<BR>
:'''மனத்துளது போலக் காட்டி யொருவற்''' &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="RED"> மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு </FONT>
வரிசை 49:
;விளக்கம்: மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும்,பின் நோக்கியவழிப் பயின்ற இனத்து உளதாயும் இருத்தலின், காட்டி என இறந்தகாலத்தால் கூறினார். விசேட உணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றே உளதாவது என்பார் நோக்கி, ஆண்டுப்புலப்படும் துணையே உள்ளது, அதற்கு மூலம் இன்னதென்பது இதனால் கூறப்பட்டது.
 
=== <FONT COLOR="BLUE">குறள் 455 (மனந்தூய்மை)</FONT> ===
 
:'''மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு '''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; <FONT COLOR="RED"> மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் </FONT>
வரிசை 59:
;விளக்கம்: மனம் தூயனாதலாவது, விசேடஉணர்வு புலப்படுமாறு இயற்கையாய் அறியாமையி்ன் நீங்குதல். செய் வினை தூயனாதலாவது, மொழி மெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல், "தூவறத் துறந்தாரை" என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சிவயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேடஉணர்வு புலப்பட்டு அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என இதனால் இனத்துள்ளவாமாறு கூறப்ப்டது.
 
===<FONT COLOR="BLUE"> குறள் 456 (மனந்தூயார்க்கு)</FONT> ===
<BR>
<BR>
வரிசை 69:
;விளக்கம்: காரியம் காரணத்தின் வேறுபடாமையின் எச்ச நன்றாகும் என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செயல்படுதலின் எல்லாவினையும் நல்லவாம் என்றும் கூறினார்.
 
===<FONT COLOR="BLUE"> குறள் 457 (மனநலமன்னு)</FONT> ===
<BR>
<BR>
வரிசை 81:
:அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின் நன்மை வேண்டா என்பாரை நோக்கி, அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும் என அவர்க்கும் அதுவேண்டும் என்பது இவ்விரண்டுபாட்டானும் கூறப்பட்டது.
 
=== <FONT COLOR="BLUE">குறள் 458 (மனநலநன்கு)</FONT> ===
<BR>
<BR>
வரிசை 92:
;விளக்கம்: 'நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந்நல்வினை உள்வழியும், மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்புடைத்து ஆயிற்று.
 
=== <FONT COLOR="BLUE">குறள் 459 (மனநலத்தின்)</FONT> ===
<BR>
<BR>
வரிசை 104:
:இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.
 
===<FONT COLOR="BLUE"> குறள் 460 (நல்லினத்தி)</FONT> ===
<BR>
<BR>