திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
வரிசை 4:
==திருக்குறள் பொருட்பால் - 2.அங்கவியல் ==
 
=== அதிகாரம் 65. சொல்வன்மை===
 
===பரிமேலழகர் உரை===
 
;அதிகாரமுன்னுரை: அஃதாவது,தான் கருதிய வினை முடியுமாற்றால், அமைச்சியல் நடத்தற்கு ஏதுவாய சொற்களைச் சொல்ல வல்லனாதல். மேல் "ஒருதலையாச் சொல்லலும் வல்லது"<sup>¶</sup> என்றதனையே சிறப்புப்பற்றி விரிக்கின்றமையின், இஃது '''அமைச்சி'''ன் பின் வைக்கப்பட்டது.