திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
 
வரிசை 12:
;அதிகார முன்னுரை: இனிப் பொறுக்கப்படாத குற்றமுடைமையின் விடற்பாலதாய நட்பு நட்பாராய்தற்கண் சுருங்கச்சொல்லிய துணையான் அடங்காமையின், அதனை இருவகைப்படுத்து இரண்டு அதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி முதற்கண் தீநட்புக் கூறுகின்றார். அஃதாவது, தீக்குணத்தாரோடு உளதாய நட்பு. குணத்தின் தீனை ஒற்றுமைபற்றி உடையார் மேற்றாய், அது பின் அவரோடு செய்த நட்பின் மேற்றாயிற்று. அதிகாரமுறைமை கூறாமையே விளங்கும்.
 
===குறள் 811 ( பருகுவார்) ===
 
'''பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை''' () '''<FONT COLOR=" #FF00FF ">பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை</FONT>'''
வரிசை 24:
;உரைவிளக்கம்: "பருகுவன்ன அருகா நோக்கமொடு" என்றார் பிறரும். நற்குணம் இல்லார் எனவே, தீக்குணம் உடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின் 'குன்றல் இனிது' என்றார். இதனார் தீநட்பினது ஆகாமை பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையான் கூறுப.
 
===குறள் 812 (உறினட்டறி ) ===
 
'''உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை''' () '''<FONT COLOR=" #FF00FF ">உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை</FONT>'''
வரிசை 36:
;உரைவிளக்கம்: தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தம் இலராகலின் அவரை ஒப்பிலார் என்றார். அவர்மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.
 
===குறள் 813 (உறுவதுசீர் ) ===
 
'''உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது''' () '''<FONT COLOR=" #FF00FF ">உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது</FONT>'''
வரிசை 48:
;உரைவிளக்கம்: 'நட்பு' ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின், கணிகையர் கள்வர் என்று இவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமக்கு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.
 
===குறள் 814 (அமரகத் ) ===
 
'''அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்''' () '''<FONT COLOR="#FF00FF ">அமர் அகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார்</FONT>'''
வரிசை 60:
;உரைவிளக்கம்: கல்லாமை- கதி ஐந்தும் சாரி பதினெட்டும் பொருமுரண் ஆறறலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெலலாம் துணையாவார் போன்று வந்துழி விட்டுநீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவல் தமரானால் வருமிறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் தலை என்றார். எனவே, அதுவும் தீதால் பெறுதும்.
 
===குறள் 815 (செய்தேமஞ் ) ===
 
'''செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை''' () '''<FONT COLOR=" #FF00FF">செய்து ஏமம் சாராச் சிறியவர் புன் கேண்மை</FONT>'''
வரிசை 74:
:இவை இரண்டு பாட்டானும் தொலைவில் துணையாகாத நட்பின்தீமை கூறப்பட்டது.
 
===குறள் 816(பேதைபெருங் ) ===
 
'''பேதை பெருங்கழீஇ நட்பி னறிவுடையா''' () '''<FONT COLOR=" #FF00FF">பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்</FONT>'''
வரிசை 87:
 
<br />
===குறள் 817 (நகைவகை ) ===
 
'''நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்''' () '''<FONT COLOR="#FF00FF ">நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரால் </FONT>'''
வரிசை 100:
 
<br />
===குறள் 818 (ஒல்லும்கரும ) ===
 
'''ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை''' () '''<FONT COLOR="#FF00FF ">ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை</FONT>'''
வரிசை 114:
:இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிபபார், இயல்வது செய்யாதார் என்ற இவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.
 
===குறள் 819(கனவினும் ) ===
 
'''கனவினு மின்னாது மன்னோ வினைவேறு''' () '''<FONT COLOR="#FF00FF ">கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு</FONT>'''
வரிசை 126:
;உரைவிளக்கம்: வினை சொற்களது ஒவ்வாமை முதன்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராய் இருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால், கனவினும் இன்னாது என்றார். உம்மை எச்சவும்மை. இழிவுசிறப்பும்மையுமாம். மன்னும் ஓவும் அசைநிலை.
 
===குறள் 820 (எனைத்துங் ) ===
 
'''எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ''' () '''<FONT COLOR="#FF00FF "> எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக் கெழீஇ</FONT>'''