திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/86.இகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
 
வரிசை 10:
; அதிகார முன்னுரை: இனி, அவற்றான் வரும் வெகுளி காமங்களுள் அரசர்க்கு வெகுளி பெரும்பான்மைத்து ஆகலின், அதனான் வருவன கூறுவான் தொடங்கி, முதற்கண் '''இகல்''' கூறுகின்றார். அஃதாவதும, இருவர் தம்முள் பொருது வலிதொலைதற்கு ஏதுவாய மாறுபாடு.
 
===குறள் 851 (இகலென்ப ) ===
 
'''இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7">இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும் </FONT>'''
வரிசை 22:
;உரைவிளக்கம்: மக்களையும், விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பின்மை' என்றும் கூறினார். நற்குணமின்மை அருத்தாபத்தியான் தீக்குணம் ஆயிற்று. இதனால் இகலது குற்றம் கூறப்பட்டது.
 
===குறள் 852 (பகல்கருதிப் ) ===
 
'''பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 ">பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி </FONT>'''
வரிசை 34:
; உரை விளக்கம்: செய்யின், பகைமை வளரத் தாம் தாழ்ந்துவரலானும், ஒழியின் அப் பற்றாதன தாமே ஓய்ந்துபோகத் தாம் ஓங்கிவரலானும் 'செய்யாமை தலை' என்றார். பற்றாத என்பது விகாரமாயிற்று.
 
===குறள் 853 ( இகலென்னு) ===
 
'''இகலென்னு மெவ்வநோய்நீக்கிற் றவலில்லாத்''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 ">இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் தவல் இல்லாத் </FONT>'''
வரிசை 46:
; உரை விளக்கம்: தவல் இல்லாமை அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாவில் விளக்கம் வெளிப்படை. யாவரு நண்பர்ஆவார், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களான் புகழ்பெறும் என்பதாம்.
 
===குறள் 854 ( இன்பத்துள்) ===
 
'''இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 "> இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்</FONT>'''
வரிசை 58:
; உரை விளக்கம்: 'துன்பத்துட் துன்பம்': பலரொடு பொருது வலிதொலைதலான் யாவர்க்கும் எளியனாய் உறுவது. அதனை இடையின்றியே பயத்தலின், இகல் என்னும் என்றார். 'இன்பத்துள் இன்பம்': யாவரு நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.
 
===குறள் 855 ( இகலெதிர்) ===
 
'''இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே''' () '''<FONT COLOR="#6C2DC7 ">இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே </FONT>'''
வரிசை 71:
:இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.
 
===குறள் 856 (இகலின் ) ===
 
'''இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை''' ( ) '''<FONT COLOR="#6C2DC7 ">இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை </FONT>'''
வரிசை 83:
; உரை விளக்கம்: மிகுதல்: மேன்மேல் ஊக்குதல். இனிது என்பது, தான் வேறல் குறித்தல். பிழைத்தல்- வறுமையான் இன்னாதாதல். முற்றக்கெடுதல்- இறத்தல். இவற்றோடு நணித்து என்பதனைத் தனித்தனிக் கூட்டி உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும், உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.
 
===குறள் 857 (மிகன்மேவன் ) ===
 
'''மிகன்மேவன் மெய்ப்பொருள் காண ரிகன்மேவ''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 "> மிகல் மேவல் மெய்ப் பொருள் காணார் இகல் மேவல்</FONT>'''
வரிசை 96:
:இவை இரண்டு பாட்டானும் இகலினார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.
 
===குறள் 858 (இகலிற் ) ===
 
'''இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 ">இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை </FONT>'''
வரிசை 108:
; உரை விளக்கம்: எதிர்தல்: ஏற்றுக்கோடல். சாய்ந்தபொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.
 
===குறள் 859 (இகல்காணா ) ===
 
'''இகல்காணா னாக்கம் வருங்கா லதனை''' ( ) '''<FONT COLOR=" #6C2DC7 ">இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை </FONT>'''
வரிசை 120:
; உரை விளக்கம்: இகலான் வரும் கேடு பிறரான் அன்று என்பது தோன்றத் 'தரற்கு' என்றார். நான்காவதும் இரண்டாவதும் ஏழாவதன்கண் வந்தன. ஆக்கக் கேடுகட்கு முன் நடப்பன, இகலினது இன்மை, உண்மைகள் என்பதாம்.
 
===குறள் 860 (இகலானாம் ) ===
 
'''இகலானா மின்னாத வெல்லா நகலானா''' () '''<FONT COLOR=" #6C2DC7 ">இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம் </FONT>'''