பக்கம்:சோழர் வரலாறு.pdf/156: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →top: மேலடி |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) |
||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்பு பார்க்கப்படாதவை | |
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
ரேனாண்டு-சோழர் |
'''ரேனாண்டு-சோழர்:''' கடப்பை-கர்நூல் கோட்டங்களைத் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் ஆண்டிருந்த நான்கு அரசர்கள் பெயர்களைக் கொண்ட பட்டயமும் சில கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவர் தம்மை 'ரேனாண்டுச் சோழர்' என்றும் 'கரிகாலன் மரபினர்’ என்றும் கூறிக்கொண்டனர். அவர்கள் ஆண்ட பகுதியில் ஏழாயிரம் சிற்றுரர்கள் இருந்தன*. அவர்கள் நாட்டைக் கி.பி. 639-640-இல் பார்வையிட்ட ஹியூன்-ஸங் தன் குறிப்புப் புத்தகத்தில், தான் சோழ நாட்டைப் பார்த்ததாகக் குறித்துள்ளான்<ref>Watters, 2, pp. 225 and 341.</ref>. அவர்கள் எந்தக் காலத்தில் அந்த வடபகுதிக்குச் சென்றனர் - கரிகாலன் காலத்திலா? அல்லது சிம்ம விஷ்ணு சோணாட்டைக் கைப்பற்றிச் சோழ மரபினரைத் தன் வடபகுதி நாட்டைத் தனக்கடங்கி நடக்க ஆளனுப்பினானா?- என்பன விளங்கவில்லை. அவர்களை வென்றதாகப் புலிகேசி கூறுவதால், அச்சோழர் பல்லவர்க்கு அடங்கி - ஆனால் தம் உரிமையோடு ஆண்டவராவர் எனக் கோடலே பொருத்தமாகும். அந்தச் சோழர் இலச்சினை சிங்கம் ஆகும். அவர் பரம்பரை இதுவாகும்.<ref>Ep, Ind. Vol. 11 p.345.</ref> |
||
நந்திவர்மன் |
நந்திவர்மன் |
||
| . | | சிம்மவிஷ்ணு சுந்தரானந்தன் த னஞ்சய வர்மன் சோழமகாராசன் மகேந்திர விக்கிரமவர்மன் (முதித சிலாகூடிரன், நவராமன், சேர-சோழ-பாண்டியர் |
| . | | சிம்மவிஷ்ணு சுந்தரானந்தன் த னஞ்சய வர்மன் சோழமகாராசன் மகேந்திர விக்கிரமவர்மன் (முதித சிலாகூடிரன், நவராமன், சேர-சோழ-பாண்டியர் |
||
வரிசை 6: | வரிசை 7: | ||
| ‘. குணமுதிதன் புண்யகுமாரன், போர்முகராமன், |
| ‘. குணமுதிதன் புண்யகுமாரன், போர்முகராமன், |
||
மார்தவசித்தன், மதனவிலாசன், பிருதிவி வல்லவன் முதலிய பெயர்கள் உடையவன். |
மார்தவசித்தன், மதனவிலாசன், பிருதிவி வல்லவன் முதலிய பெயர்கள் உடையவன். |
||
கிராமங்கள் என்பர் சிலர், மக்கள் என்பர் சிலர் |
*கிராமங்கள் என்பர் சிலர், மக்கள் என்பர் சிலர். |