பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 963:
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே (40)
</poem>
 
===3=41==
<poem>
ஓங்காரமாய் நின்ற வத்துவி லேஒரு வித்துவந்து
பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதி னாலுலகும்
வரி 989 ⟶ 990:
வானத்தின் மீனுக்கு வன் தூண்டில் இட்ட வகையதுபோல்
போனத்தை மீள நினைக்கின்றனை என்ன புத்தியிதே (45)
</poem>
 
==46==
<poem>
அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிருந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து
வரி 1,014 ⟶ 1,017:
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்தது வே (50)
</poem>
 
==51==
<poem>
எரு முட்டை பிட்கில் உதிர்ந்திடும் சொல்லுக்கு எவர் அழுவார்
கருமுட்டை புக்குக் கழலகன் றீர்கன துக்கமதாய்ப்
வரி 1,039 ⟶ 1,044:
தேங்கார் பெருமதில் காமவிலாசம் இத்தேகம் கந்தல்
பாங்காய் உனைப்பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே (55)
</poem>
 
==56==
<poem>
ஒழியாப்பி றவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற தெஞ்சே
அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி அநாதியனை
வரி 1,064 ⟶ 1,071:
பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலில் சென்று என்
பெற்றாய் மடநெஞ்சமே உனைப் போல் இல்லை பித்தனுமே (60)
</poem>
 
==61==
<poem>
உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன் னெனவே
வரி 1,084 ⟶ 1,093:
பாரோ நீரோ தீயோ வெளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின் றவது நீயே (64)
</poem>
 
==தாயார்==
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது