பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,605:
மகளை முன்னிலையாகக் கொண்ட அருள் புலம்பல்
===1===
<poem>
ஐங்கரனைத் தெண்டனிட்டே அருளடைய வேண்டுமென்று
தங்காமல் வந்து ஒருவன் தன் சொரூபம் காட்டி எனை (1)
வரி 1,619 ⟶ 1,620:
என்னோடு உடன் பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னம் தனியே தனித்திருக்க மாட்டேண்டி (5)
</poem>
===6===
<poem>
எல்லாரும் பட்டகளம் என்று தொலையுமடி
சொல்லி அழுதால் துயரம் எனக்கு ஆறுமடி (6)
வரி 1,634 ⟶ 1,637:
ஆத்தும தத்துவங்கள் அடுக்கு அழிய வெந்ததடி
போற்றும் வகை எப்படியோ போதம் இழந்தானை (10)
</poem>
===11===
<poem>
வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி
சுத்தவித்தை ஐந்தினையும் துரிசு அறவே (11)
வரி 1,649 ⟶ 1,654:
எல்லாரும் பட்டகளம் இன்ன இடம் என்றறியேன்
பொல்லாங்கு தீர்க்கும் பொறியிலியைக் கண்டேண்டி (15)
</poem>
===16===
<poem>
உட்கோட்டைக் குள்ளிருந்தார் ஒக்க மடிந்தார்கள்
அக்கோட்டைக் குள்ளிருந்தார் அறுபதுபேர் பட்டார்கள் (16)
வரி 1,664 ⟶ 1,671:
தரையாம் குடிலை முதல் தட்டுருவ வெந்ததடி
இரையும் மனத்து இடும்பை எல்லாம் அறுத்தாண்டி (20)
</poem>
===21===
<poem>
முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னை அறியவே தான் ஒருத்தி யானேண்டி (21)
வரி 1,679 ⟶ 1,688:
நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பாட்டலவோ
பகையாரோ கண்டவர்கள் பார்த்தாருக்கு ஏச்சலவோ (25)
</poem>
===26===
<poem>
இந்நிலமை கண்டாண்டி எங்கும் இருந்தாண்டி
கன்னி அழித்தாண்டி கற்பைக் குலைத்தாண்டி (26)
வரி 1,694 ⟶ 1,705:
சாதியில் கூட்டுவரோ சாத்திரத்துக்கு உள்ளாமோ
ஓதி உணர்ந்ததெல்லாம் உள்ளபடி ஆச்சுதடி (30)
</poem>
===31===
<poem>
என்ன குற்றம் செய்தேனோ எல்லாரும் காணாமல்
அன்னை சுற்றம் எல்லாம் அறியாரோ அம்புவியில் (31)
வரி 1,709 ⟶ 1,722:
கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் கொள்ளுவரோ
விண்டவர்கள் கண்டவரோ கண்டவர்கள் விண்டவரோ (35)
</poem>
===36===
<poem>
பண்டாய நான்மறைகள் பாடும் பரிசலவோ
தொண்டாய தொண்டர்உளம்தோற்றி ஒடுங்குமதோ (36)
வரி 1,724 ⟶ 1,739:
சுட்டிறந்த பாழ் அதனில் சுகித்திருக்கச் சொன்னவன்காண்
ஏட்டில் எழுத்தோ எழுதினவன் கைப்பிழையோ (40)
</poem>
===41===
<poem>
சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்
அம்மா பொருள் இதுஎன அடைய விழுங்கினண்டி (41)
வரி 1,739 ⟶ 1,756:
மாணிக்கத் துள்ஒளிபோல் மருவி இருந்தாண்டி
பேணித் தொழும் அடியார் பேசாப் பெருமையன் காண் (45)
</poem>
===46===
<poem>
அன்றுமுதல் இன்றளவும் அறியாப் பருவமதில்
என்றும் பொதுவாய் இருந்த நிராமயன் காண் (46)
வரி 1,754 ⟶ 1,773:
கல்வியல்ல கேள்வியல்ல கைகாட்டும் காரணம்காண்
எல்லாயள வற்றதடி எங்கும் நிறைந்ததடி (50)
</poem>
===51===
<poem>
வாசா மகோசரத்தை மருவி இடம் கொண்டாண்டி
ஆசூசம் இல்லாண்டி அறிவுக்கு அறிவாண்டி (51)
வரி 1,770 ⟶ 1,790:
தூரும் தலையும் இலான் தோற்றம் ஒடுக்கம் இலான்
ஆரும் அறியாமல் அகண்டமாய் நின்றாண்டி (55)
</poem>
===56===
<poem>
எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்
அத்தனைபேர் உண்டாலும் அணுவும் குறையாண்டி (56)
வரி 1,785 ⟶ 1,807:
ஐயம் அறுத்தவனை ஆராய்வார் உண்டானால்
வையகத்தே வந்து மலர்ப்பாதம் வைத்திடுவான் (60)
</poem>
===61===
<poem>
அணுவுக்கும் மேருவுக்கும் அகம்புறமாய் நின்றான் காண்
கணுமுற்றும் ஞானக் கரும்பின் தெளிவான் காண் (61)
வரி 1,800 ⟶ 1,824:
பற்றற்றார் பற்றாகப் பற்றி இருந்தாண்டி
குற்றம் அறுத்தாண்டி கூடிஇருந்தாண்டி (65)
</poem>
===66===
<poem>
வெட்ட வெளியில் எனைமேவி இருந்தாண்டி
பட்டப் பகலிலடி பார்த்திருந்தார் எல்லோரும் (66)
வரி 1,815 ⟶ 1,841:
சொல்லாலே சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையடி
எல்லாரும் கண்டிருந்தும் இப்போது அறியார்கள் (70)
</poem>
===71===
<poem>
கண்மாயம் இட்டாண்டி கருத்தும் இழந்தேண்டி
உள்மாயம் இட்டவனை உரு அழியக் கண்டேண்டி (71)
வரி 1,830 ⟶ 1,858:
இரும்பின் உறைநீர் போல எனைவிழுங்கிக் கொண்டாண்டி
அரும்பில் உறைவாசனை போல் அன்றே இருந்தாண்டி (75)
</poem>
===76===
<poem>
அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டாற்போல்
மக்கினம் பட்டுள்ளே மருவி இருந்தாண்டி (76)
வரி 1,845 ⟶ 1,875:
தீவகம் போல் என்னைச் சேர்ந்தபர சின்மயன் காண்
பாவகம் ஒன்று இல்லாண்டி பார்த்த இடம் எல்லாம் பரன் காண் (80)
</poem>
===81===
<poem>
உள்ளார்க்கும் உள்ளாண்டி ஊருமில்லான் பேருமில்லான்
கள்ளப்பலன் அறுக்கக் காரணமாய் வந்தாண்டி (81)
வரி 1,860 ⟶ 1,892:
உளக்கண்ணுக்கு அல்லால் ஊன் கண்ணாள் ஒருமதோ
விளக்குச் சுடர் ஒளிபோல் மேவி இருந்தாண்டி (85)
</poem>
===86===
<poem>
கல்லுள் இருந்த கனல் ஒளிபோல் காரணமாய்ப்
புல்லி இருந்தும் பொருவு அரிய பூரணன் காண் (86)
வரி 1,875 ⟶ 1,909:
ஏட்டுக்கு அடங்கீண்டி எழுத்தில் பிறவாண்டி
நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி (90)
</poem>
===91===
<poem>
பஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி
நஞ்சு பொதிமிடற்றான் நயனத்து அழல்விழியான் (91)
வரி 1,890 ⟶ 1,926:
சிப்பியில் முத்தொளிகாண் சின் மய நோக்கு இல்லர்க்கு
அப்பில் ஒளிபோல் அமர்ந்த அரும் பொருள் காண் (95)
</poem>
===96===
 
<poem>
ஆல விருட்சமடி அளவிலாச் சாகையடி
மேலாம் பதங்கள் விசும்பு ஊடுருவும் மெய்ப்பொருள்காண் (96)
வரி 1,905 ⟶ 1,944:
காணிப்பொன் னாணியுடன் கல்லுரை மாற்றுஇன்ன தென்றே
ஆணியுடன் கூட்டி அடங்கலிட்டுக் கொண்டாண்டி (100)
</poem>
===101===
<poem>
அளவிறந்த அண்டத்தார் அத்தனைபேர் உண்டாலும்
பிளவளவும் தான் சற்றுப் பேசாப் பிரமமடி (101)
வரி 1,920 ⟶ 1,961:
ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள் ஒளிகாண்
பேசாது இருக்கும் பிரமம் இது என்றாண்டி (105)
</poem>
===106===
<poem>
சின்மய நல்நோக்கால் சிற்சொரூபம் காட்டி எனைத்
தன் மயமாய் ஆக்கியே தான் அவனாய் நின்றாண்டி (106)
வரி 1,935 ⟶ 1,978:
இத்தனை காலமடி இறந்து பிறந்ததெல்லாம்
இத்தனையும் இல்லையடி இரும்பில் உறை நீரானேன் (110)
</poem>
===111===
<poem>
எக்காலம் பட்டதடி இறந்து பிறந்த தெல்லாம்
அக்காலம் எல்லாம் அழுந்தினேன் நான் நரகில் (111)
வரி 1,950 ⟶ 1,995:
செத்தபடம் ஆனேண்டி தீ இரும்பில் நீரானேன்
ஒத்தவிட நித்திரை என்று ஓதும் உணர்வறிந்தேன் (115)
</poem>
===116===
<poem>
ஒப்பும் உவமையும் அற்ற ஒரு அரிதாய பொருள்
இப்புவி நில்குருவே என்னவந்தோன் தாள் வாழி (116)
 
ஒப்பாரி சொல்லிடினும் உவமை பிழைத்திடினும்
முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுதருள் வாரீ (117)
</poem>
 
=இறந்த காலத்து இரங்கல் =
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது