பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,057:
=நெஞ்சோடு புலம்பல் =
===1===
<poem>
மண் காட்டிப் பொன் காட்டி மாய இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுமின்ற தேசிகனைப் போற்றாமல்
வரி 2,081 ⟶ 2,082:
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே (5)
</poem>
===6===
<poem>
மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
வரி 2,106 ⟶ 2,109:
வாதுக்குத் தேடி இந்த மண்ணில் புதைத்து வைத்தே
ஏதுக்குப் போக நீ எண்ணினையே நெஞ்சமே (10)
</poem>
===11===
<poem>
அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க
நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன்
வரி 2,131 ⟶ 2,136:
கந்த மலர் சூடுகின்ற கன்னியரும் தாம் இருக்க
எந்தவகை போனாய் என்று எண்ணிலையே நெஞ்சமே (15)
</poem>
===16===
<poem>
காற்றுத் துருத்தி கடியவினைக் குள்ளான
ஊற்றைச் சடலத்தை உண்டென்று இறுமாந்து
வரி 2,156 ⟶ 2,163:
கான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு
மீன் பரந்தால் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே (20)
</poem>
===21===
<poem>
உடக்கை ஒருத்தி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
வரி 2,181 ⟶ 2,190:
பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிகெண்டை ஆனேனே (25)
</poem>
===26===
<poem>
ஏணிப் பழுஆம் இருளை அறுத் தாள முற்றும்
பேணித் தொழும் கயிலை பேறுபெற மாட்டாமல்
வரி 2,206 ⟶ 2,217:
தாவாரம் தோறும் புலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே (30)
</poem>
===31===
<poem>
பத்தெட்டாய் ஈரைந்தாய்ப் பதின்மூன்று இரண்டொன்றாய்
ஒத்திட்டு நின்றதோர் ஓவியத்தைப் போற்றாமல்
வரி 2,231 ⟶ 2,244:
கரியபெரு வாழ்வை நம்பிக் காமத்து அழுந்தியே
அரிவாயில் பட்ட கரியதுபோல் ஆனேனே (35)
</poem>
===36===
 
<poem>
தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி
மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
வரி 2,240 ⟶ 2,256:
சிலையார் கை வேடன் எச்சில் தின்றானைப் போற்றாமல்
அலைவாய்த் துரும்பது போல் ஆணவத்தினால் அழுங்கி
உலைவாய் மெழுகதுபோல் உருகினையே நெஞ்சமே (37)
</poem>
 
=பூரண மாலை =
===1===
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது