பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,608:
=நெஞ்சோடு மகிழ்தல் =
===1===
<poem>
அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய்
நின்ற நிலை அறிய நேசமுற்றாய் நெஞ்சமே (1)
வரி 2,622 ⟶ 2,623:
களவிறந்து கொலையிறந்து காண்பனவும் காட்சியும் போய்
அளவிறந்து நின்றதிலே அன்புற்றாய் நெஞ்சமே (5)
</poem>
===6===
<poem>
பேச்சிறந்து சுட்டிறந்து பின்னிறந்து முன்னிறந்து
நீச்சிறந்து நின்றதிலே நேசமுற்றாய் நெஞ்சமே (6)
வரி 2,637 ⟶ 2,640:
ஆண் பெண் அலியென்று அழைக்க அரிதாய் நிறைந்து
காண்ப அரி தாய இடம் கண்ணுற்றாய் நெஞ்சமே (10)
</poem>
===11===
<poem>
ஆங்காரம் அச்சம் அகற்றி அறிவினொடு
தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்றாய் நெஞ்சமே (11)
வரி 2,652 ⟶ 2,657:
உடனாகவே இருந்து உணர அரியானோடு
கடல் நீரும் ஆறும்போல் கலந்தனையே நெஞ்சமே (15)
</poem>
===16===
<poem>
நெடியகத்தைப் போக்கி நின்ற சழக்கறுத்துப்
படிகத்துக் கும்பம்போல் பற்றினையே நெஞ்சமே (16)
வரி 2,667 ⟶ 2,674:
மேலாம் பதங்கள் எல்லாம் விட்டு விட்டு ஆராய்ந்து
நாலாம் பதத்தில் நடந்தனையே நெஞ்சமே (20)
</poem>
===21===
<poem>
கடங்கடங்கள் தோறும் கதிரவன் ஊடாடி
அடங்கும் இடம்தான் அறிந்து அன்புற்றாய் நெஞ்சமே (21)
வரி 2,682 ⟶ 2,691:
எந்தெந்த நாளும் இருந்தபடி யேஇருக்க
அந்தச் சுகாதீதம் ஆக்கினையே நெஞ்சமே (25)
</poem>
===26===
<poem>
வாக்கிறந்து நின்ற – மனோகோச ரம்தனிலே
தாக்கறவே நின்றதிலே தலை செய்தாய் நெஞ்சமே (26)
வரி 2,697 ⟶ 2,708:
வாதனை போய் நிட்டையும் போய் மாமௌன ராச்சியம் போய்
பேதம் அற நின்ற இடம் பெற்றனையே நெஞ்சமே (30)
</poem>
===31===
<poem>
இரதம் பிரிந்து கலந்து ஏகமாம் ஆறேபோல்
விரகம் தவிர்ந்து அணல்பால் மேவினையே நெஞ்சமே (31)
 
சோதியான் சூழ்பனி நீர் சூறைகொளும் ஆறேபோல்
நீதிகுரு வின்திருத்தாள் நீ பெற்றாய் நெஞ்சமே (32)
</poem>
 
=உடல் கூற்று வண்ணம் =
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது