பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2,726:
தந்ததனதான தனதானனா
===1===
<poem>
ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
வரி 2,745 ⟶ 2,746:
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைமொழிந்து
வாஇருபோவென நாமம் விளம்ப – (5)
</poem>
===6===
<poem>
உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடு உண்டு தெருவில் இருந்து புழுதி அளைந்து
வரி 2,766 ⟶ 2,769:
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி – (10)
</poem>
===11===
<poem>
ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம் இதென்று
வரி 2,787 ⟶ 2,792:
சஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து – (15)
</poem>
===16===
<poem>
தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்து மிகவும் அலைந்து
வரி 2,808 ⟶ 2,815:
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து (20)
</poem>
===21===
<poem>
பழையவர் காணும் எனுமயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வரி 2,825 ⟶ 2,834:
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை –
நம்பும் அடியேனை இனி ஆளுமே (24)
</poem>
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது