ஆசிரியர்:டாக்டர் ரா. சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்;1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர்.
 
அவர் எழுத்துப் பல துறைகளில் இயங்கி வருகிறது; மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை என்ப்எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; 'சங்க இலக்கியத்தில் உவமைகள்' என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் 'அணியும் மணியும்' இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், 'சொல்லின் செல்வன்' என்னும் நாடக நூலும், 'வழுக்கு நிலம்', 'நனவோட்டங்கள்' என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது.
 
1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.
"https://ta.wikisource.org/wiki/ஆசிரியர்:டாக்டர்_ரா._சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது