பக்கம்:புகழ்மாலை.pdf/51: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
புகழ்மாலை |
சி - பத்திகள் சீராக்கம் |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
கவிஞர் சுரதா 49 |
கவிஞர் சுரதா 49 |
||
ஏழைகளைச் சிரிக்க வைத்தவன் |
ஏழைகளைச் சிரிக்க வைத்தவன் |
||
வானகத்தச் செங்கதிரைப் போல, மூக்கு |
வானகத்தச் செங்கதிரைப் போல, மூக்கு |
||
வாங்கிவிட்டுக் கொண்டுவரும் காற்று போல, ஆனைமுதல், ஆழ்கடலின் பொருள னைத்தும், |
வாங்கிவிட்டுக் கொண்டுவரும் காற்று போல, ஆனைமுதல், ஆழ்கடலின் பொருள னைத்தும், |
||
அகிலத்தில் அனைவர்க்கும் சொந்த மாகும். ஏனிந்த பேதங்கள் பிறகு? ஏழை |
அகிலத்தில் அனைவர்க்கும் சொந்த மாகும். ஏனிந்த பேதங்கள் பிறகு? ஏழை |
||
இனம் ஒன்று இருப்பானேன்? மிரண்டு பார்க்கும் மானழகு விழிப்பெண்டி ரோடு கொஞ்சி |
இனம் ஒன்று இருப்பானேன்? மிரண்டு பார்க்கும் மானழகு விழிப்பெண்டி ரோடு கொஞ்சி |
||
மாடியிலே வாழ்வானேன், மற்றோர் கூட்டம்? |
மாடியிலே வாழ்வானேன், மற்றோர் கூட்டம்? |
||
காரல் மார்க்ஸ் இவ்வாறு எண்ண மிட்டான்; |
காரல் மார்க்ஸ் இவ்வாறு எண்ண மிட்டான்; |
||
கண்டித்தான்; பொருளறிவு நூலைத் தந்தான். பாரனைத்தும் மேன்மை பெற, மேலே ஏறப் |
கண்டித்தான்; பொருளறிவு நூலைத் தந்தான். பாரனைத்தும் மேன்மை பெற, மேலே ஏறப் |
||
படிபோன்று இருந்துவரும் அந்தநூலின் சாரத்தை இம்மனிதன் உணர்ந்து, மக்கள் |
படிபோன்று இருந்துவரும் அந்தநூலின் சாரத்தை இம்மனிதன் உணர்ந்து, மக்கள் |
||
சரித்திரத்தைத் திருப்புதற்குத் தீர்மானித்து, வாரத்தால், மாதத்தால், முதிர்ந்த, சொந்த |
சரித்திரத்தைத் திருப்புதற்குத் தீர்மானித்து, வாரத்தால், மாதத்தால், முதிர்ந்த, சொந்த |
||
வாழ்நாளை நாட்டுக்கே அர்ப்பணித்தான். |
வாழ்நாளை நாட்டுக்கே அர்ப்பணித்தான். |