பக்கம்:புகழ்மாலை.pdf/54: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
புகழ்மாலை |
சி - பத்திகள் சீராக்கம் |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
புகழ் மாலை |
புகழ் மாலை |
||
தோளுக்குத் தந்தமலர் மாலை தன்னைத் |
தோளுக்குத் தந்தமலர் மாலை தன்னைத் |
||
தூயபெரி யாரவர்கள், வயது மிக்கத் தாளுக்குச் சூடுகின்றேன் என்று கூறித் |
தூயபெரி யாரவர்கள், வயது மிக்கத் தாளுக்குச் சூடுகின்றேன் என்று கூறித் |
||
தலைவர்க்கு மரியாதை தந்த, இந்த ஆளழகன் அருஞ்செயலோன், நமது நாட்டை |
தலைவர்க்கு மரியாதை தந்த, இந்த ஆளழகன் அருஞ்செயலோன், நமது நாட்டை |
||
ஆள்வதற்கு இன்றில்லை. ஆத லாலே, தேளுக்கு அதிகாரம் கொடுத்தாற் போன்று, |
ஆள்வதற்கு இன்றில்லை. ஆத லாலே, தேளுக்கு அதிகாரம் கொடுத்தாற் போன்று, |
||
தேசத்தை ஆள்கின்றார், இப்போதுள்ளோர். |
தேசத்தை ஆள்கின்றார், இப்போதுள்ளோர். |
||
ஆரெதிர்ப்பு வந்தாலும் ஆஞ்சி டாத |
ஆரெதிர்ப்பு வந்தாலும் ஆஞ்சி டாத |
||
ஆண்சிங்கம் பெரும்பண்ணை யூரின் தங்கம்! பேரறிவு உடையோனின் திறமை கண்டு, |
ஆண்சிங்கம் பெரும்பண்ணை யூரின் தங்கம்! பேரறிவு உடையோனின் திறமை கண்டு, |
||
பெருமக்கள் வியக்கின்ற போது, இங்கே ஒரறிவு பெற்றதொரு மரத்தைப் போன்றோர் |
பெருமக்கள் வியக்கின்ற போது, இங்கே ஒரறிவு பெற்றதொரு மரத்தைப் போன்றோர் |
||
உளறுவதில் பொருளுண்டா? சத்து உண்டா? நாரெங்கே? மலரெங்கே? உலகம் போற்றும் |
உளறுவதில் பொருளுண்டா? சத்து உண்டா? நாரெங்கே? மலரெங்கே? உலகம் போற்றும் |
||
நம்பன்னீர்ச் செல்வமெங்கே? இவர்கள் எங்கே? |
நம்பன்னீர்ச் செல்வமெங்கே? இவர்கள் எங்கே? |