பக்கம்:புகழ்மாலை.pdf/59: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
புகழ்மாலை |
சி - பத்திகள் சீராக்கம் |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
கவிஞர் சுரதா 57 |
கவிஞர் சுரதா 57 |
||
பாம்பன் நகரத்து பர்னாட்ஷா |
பாம்பன் நகரத்து பர்னாட்ஷா |
||
பர்னாட்ஷா போல்தனது முடிவு தன்னைப் |
பர்னாட்ஷா போல்தனது முடிவு தன்னைப் |
||
பயமின்றி எடுத்துரைத்து வந்த தாலே, கர்விஎனப் பலராலும் நினைக்கப் பட்ட |
பயமின்றி எடுத்துரைத்து வந்த தாலே, கர்விஎனப் பலராலும் நினைக்கப் பட்ட |
||
கவிமனிதர் தான் இந்த பாம்பன் ஸ்வாமி நர்மதையைக் கங்கைதனை நினைக்கும் நாளில், |
கவிமனிதர் தான் இந்த பாம்பன் ஸ்வாமி நர்மதையைக் கங்கைதனை நினைக்கும் நாளில், |
||
நம்நாட்டுக் காவிரியை நினைக்க வைத்து, பர்வதத்தோள்; தமிழ்வீரப் பார்வை நன்கு |
நம்நாட்டுக் காவிரியை நினைக்க வைத்து, பர்வதத்தோள்; தமிழ்வீரப் பார்வை நன்கு |
||
பாடுகின்ற திறமைபெற்று இருந்த சிங்கம் |
பாடுகின்ற திறமைபெற்று இருந்த சிங்கம் |
||
காந்தியைப்போல் உணவுமுறை, ஒழுக்கந் தன்னைக் |
காந்தியைப்போல் உணவுமுறை, ஒழுக்கந் தன்னைக் |
||
கடைப்பிடித்த கவிவாணர்; தர்க்க வீரர் மாந்தளிர்போல் மேனியுள மனைவியோடு, |
கடைப்பிடித்த கவிவாணர்; தர்க்க வீரர் மாந்தளிர்போல் மேனியுள மனைவியோடு, |
||
வள்ளுவர்போல் இல்லறத்தை நடத்தி, வாழ்ந்து, சாந்தநிலை தனையடைய விரும்பிப், பின்னர், |
வள்ளுவர்போல் இல்லறத்தை நடத்தி, வாழ்ந்து, சாந்தநிலை தனையடைய விரும்பிப், பின்னர், |
||
சந்யாசி வாழ்வைமேற் கொண்ட போதும், தீந்தமிழ்க்குத் தீங்குசெயும் கூட்டத் தாரைத் |
சந்யாசி வாழ்வைமேற் கொண்ட போதும், தீந்தமிழ்க்குத் தீங்குசெயும் கூட்டத் தாரைத் |
||
தினந்தோறும் எதிர்த்திட்ட சைவ ஞானி |
தினந்தோறும் எதிர்த்திட்ட சைவ ஞானி |