பக்கம்:புகழ்மாலை.pdf/62: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
புகழ்மாலை |
சி - பத்திகள் சீராக்கம் |
||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
புகழ் மாலை |
புகழ் மாலை |
||
"குடியரசு" வாரஇதழ் தன்னில், இந்தக் |
"குடியரசு" வாரஇதழ் தன்னில், இந்தக் |
||
கோமானின் கட்டுரையைப் படித்து, நெஞ்சு வெடிப்புற்று இருந்திட்ட மக்கள்; விர |
கோமானின் கட்டுரையைப் படித்து, நெஞ்சு வெடிப்புற்று இருந்திட்ட மக்கள்; விர |
||
விழிப்புற்று எழுந்ததனை-மதத்தைக் காக்கும் ஒடிபட்ட கள்ளிகளா அறிவர்? ஆனால் |
விழிப்புற்று எழுந்ததனை-மதத்தைக் காக்கும் ஒடிபட்ட கள்ளிகளா அறிவர்? ஆனால் |
||
ஒழிந்தானே என்றிடுவர்-பார்ப்பானுக்கு எடுபிடிக ளாயிருக்கும் முண்டங் கட்கு |
ஒழிந்தானே என்றிடுவர்-பார்ப்பானுக்கு எடுபிடிக ளாயிருக்கும் முண்டங் கட்கு |
||
இவர் போன்ற பேரறிஞன் பகைவன் தானே! |
இவர் போன்ற பேரறிஞன் பகைவன் தானே! |
||
சிக்கனத்தில் இவரும் ஓர் பெரியார் நல்ல |
சிக்கனத்தில் இவரும் ஓர் பெரியார் நல்ல |
||
செயலன்றித் தீச்செயலை அறியார். நாட்டு மக்களுக்கு வேண்டிதோர் மனிதன். வாழ்வில் |
செயலன்றித் தீச்செயலை அறியார். நாட்டு மக்களுக்கு வேண்டிதோர் மனிதன். வாழ்வில் |
||
மறுமலர்ச்சி எண்ணத்தை விட்டுச் சென்றோன். திக்கெட்டும் புகழோங்கும் அறிவு பெற்றச் |
மறுமலர்ச்சி எண்ணத்தை விட்டுச் சென்றோன். திக்கெட்டும் புகழோங்கும் அறிவு பெற்றச் |
||
சிங்காரவேல்தன்னை மறந்து, நாட்டில், தக்கைகளை, மரத்துளை வைத்துக் கொண்டு |
சிங்காரவேல்தன்னை மறந்து, நாட்டில், தக்கைகளை, மரத்துளை வைத்துக் கொண்டு |
||
சந்தனத்தை விட்டெறிந்தால் யார்க்கு நட்டம்? |
சந்தனத்தை விட்டெறிந்தால் யார்க்கு நட்டம்? |