பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/42: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி →‎top: </br> to <br>. </br> is not recognized by calibre while converting to epub through wsexport tool, replaced: </br> → <br> (2) using AWB
சி format
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
<center>{{X-larger|<b>கலைஞர் <br>வழிக் <br>காதல் கடிதங்கள்</b>}}</center>
<center>{{X-larger|'''கலைஞர் <br>வழிக் <br>காதல் கடிதங்கள்'''}}</center>




எனக்கு விவரம் தெரிந்த 1954 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நான் கலைஞரை வெறுத்தேன். எம் ஜி ஆரையாவது நிழல் மனிதர் என்று அந்தக் காலத்திலேயே என் சிந்தனையில் இருந்து ஒதுக்கி இருந்தேன். கலைஞர் மீது நான் கொண்ட வெறுப்பிற்கு வெள்ளி விழாவை விட அதிகமான ஒரு விழாவை அல்லது நினைவு நாள் அனுசரிப்பை வைக்க முடியும். இப்போது யோசித்துப் பார்த்தால் கலைஞர் மீது நான் கொண்டது வெறுமனே வெறுப்பு அல்ல. ஆங்கிலத்தில் லவ் - ஹேட் (Love - Hate) எனப்படும் உறவு என்று கொள்ளலாம். ஒரு நாணயத்தின் இருபக்கம் போல் விருப்பும் வெறுப்பும் கொண்ட மானசீகமான உறவு.
எனக்கு விவரம் தெரிந்த 1954ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நான் கலைஞரை வெறுத்தேன். எம்.ஜி.ஆரையாவது நிழல் மனிதர் என்று அந்தக் காலத்திலேயே என் சிந்தனையில் இருந்து ஒதுக்கி இருந்தேன். கலைஞர் மீது நான் கொண்ட வெறுப்பிற்கு வெள்ளி விழாவை விட அதிகமான ஒரு விழாவை அல்லது நினைவு நாள் அனுசரிப்பை வைக்க முடியும். இப்போது யோசித்துப் பார்த்தால் கலைஞர் மீது நான் கொண்டது வெறுமனே வெறுப்பு அல்ல. ஆங்கிலத்தில் லவ் - ஹேட் (Love - Hate) எனப்படும் உறவு என்று கொள்ளலாம். ஒரு நாணயத்தின் இருபக்கம் போல் விருப்பும் வெறுப்பும் கொண்ட மானசீகமான உறவு.


1954 ஆம் ஆண்டு வாக்கில் நான் எங்கள் ஊரான நெல்லை மாவட்டத்தில் உள்ள திப்பணம்பட்டியில் ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது எங்கள் ஊர் வாத்தியார், பாதி நேரம் எங்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார். அப்போதைய முதலமைச்சரான ராஜாஜி கொண்டு வருவதாக இருந்த புதிய கல்வி திட்டத்தின் படி பாதி நேரம் படிப்பு, மீதி நேரத்தில் குடும்பம் சம்பந்தப்பட்ட ஒரு தொழிலை செய்ய வேண்டும். இந்தக் கல்வித் திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறை முந்திரிக் கொட்டையானதோ... என்னமோ ... மாணவச் சிறுவனான நான் மற்ற மாணவர்களோடு வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.
1954ஆம் ஆண்டு வாக்கில் நான் எங்கள் ஊரான நெல்லை மாவட்டத்தில் உள்ள திப்பணம்பட்டியில் ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது எங்கள் ஊர் வாத்தியார், பாதி நேரம் எங்களை வீட்டிற்கு அனுப்பி விடுவார். அப்போதைய முதலமைச்சரான ராஜாஜி கொண்டு வருவதாக இருந்த புதிய கல்வி திட்டத்தின் படி பாதி நேரம் படிப்பு, மீதி நேரத்தில் குடும்பம் சம்பந்தப்பட்ட ஒரு தொழிலை செய்ய வேண்டும். இந்தக் கல்வித் திட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறை முந்திரிக் கொட்டையானதோ... என்னமோ ... மாணவச் சிறுவனான நான் மற்ற மாணவர்களோடு வீட்டிற்கு அனுப்பப்பட்டேன்.


இதுதான் சமயம் என்று பார்த்த என் பாட்டையா (தாத்தா) என்னை வயல் வேலைக்குள் சிக்க வைத்தார். கமலை அடித்தேன். பாத்தி போட்டேன். நாற்று நட்டேன். தென்னையில் ஏறி
இதுதான் சமயம் என்று பார்த்த என் பாட்டையா (தாத்தா) என்னை வயல் வேலைக்குள் சிக்க வைத்தார். கமலை அடித்தேன். பாத்தி போட்டேன். நாற்று நட்டேன். தென்னையில் ஏறி
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:என்_பார்வையில்_கலைஞர்.pdf/42" இலிருந்து மீள்விக்கப்பட்டது