பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/47: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சிNo edit summary
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
பாடிய ‘பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியை துரை என்ற காலமும் போச்சே’ என்ற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினேன்.
பாடிய ‘'''பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியை துரை என்ற காலமும் போச்சே'''’ என்ற பாடலை மேற்கோள் காட்டிப் பேசினேன்.


அன்று முதல் கடையத்தில் உள்ள சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் அத்தனை பிராமண ஆசிரியர்களும் என்னை எதிரி மாதிரி நடத்த துவங்கினார்கள். அவர்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த நான் வில்லப் பிள்ளையாகப் போய்விட்டேன். ஒருசிலரை தவிர்த்து, அத்தனை பிராமண ஆசிரியர்களும் என்னை வகுப்புகளில் அவமானப் படுத்தினார்கள். பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் முதலாவதாக வந்த என்னை ஒதுக்கி வைத்தார்கள். அப்படியும் எனக்கு, பிராமணர்களை விடுங்கள் பிராமணீயத்தின் மீது கூட வெறுப்பு ஏற்படவில்லை.
அன்று முதல் கடையத்தில் உள்ள சத்திரம் உயர்நிலைப் பள்ளியில் அத்தனை பிராமண ஆசிரியர்களும் என்னை எதிரி மாதிரி நடத்த துவங்கினார்கள். அவர்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த நான் வில்லப் பிள்ளையாகப் போய்விட்டேன். ஒருசிலரை தவிர்த்து, அத்தனை பிராமண ஆசிரியர்களும் என்னை வகுப்புகளில் அவமானப் படுத்தினார்கள். பேச்சுப் போட்டிகளிலும், கட்டுரைப் போட்டிகளிலும் முதலாவதாக வந்த என்னை ஒதுக்கி வைத்தார்கள். அப்படியும் எனக்கு, பிராமணர்களை விடுங்கள் பிராமணீயத்தின் மீது கூட வெறுப்பு ஏற்படவில்லை.


இதே சமயத்தில் கலைஞரையோ அல்லது அவரது தமிழையோ என்னால் உதற முடியவில்லை. 1952ஆம் ஆண்டில் வெளியான அவரது பராசக்தி படம், இரண்டு ஆண்டுகள் கழித்து எங்கள் பக்கத்து ஓலைக் கொட்டகை டூரிங் தியேட்டர்களுக்கு வந்தது. இது இளைஞர்கள் மத்தியிலே மகத்தான் தாக்கத்தை ஏற்படுத்தியது. எட்டாவது வகுப்பு வரை படித்த ஒவ்வொரு இளைஞனும் மேடை நாடகங்களிலும், கல்யாண நிகழ்ச்சிகளிலும் கலைஞர் பாணியில் பேசத் துவங்கினான். அவனை அறியாமலே தமிழை பொறுத்த அளவில் அவனுடைய நாக்கு சரஸ்வதியானது என்று சொல்வதை விட அதற்கு இணையாக கலைஞரானது என்று சொல்லலாம். சரஸ்வதி கம்பனையும், ஒட்டக் கூத்தனையும் பெரிய அளவில் நாடறியச் செய்த ஞானத் தெய்வம். ஆனால், கலைஞர் என்ற மானுடரோ ஒவ்வொரு பாமரனையும் தமிழால் தட்டி எழுப்பி தன்னைப் போல் அவனை பேச வைத்தார். அப்போது இதைக் கோபமும் குமுறலுமாக ஒப்புக் கொண்டேன்.
இதே சமயத்தில் கலைஞரையோ அல்லது அவரது தமிழையோ என்னால் உதற முடியவில்லை. 1952ஆம் ஆண்டில் வெளியான அவரது பராசக்தி படம், இரண்டு ஆண்டுகள் கழித்து எங்கள் பக்கத்து ஓலைக் கொட்டகை டூரிங் தியேட்டர்களுக்கு வந்தது. இது இளைஞர்கள் மத்தியிலே மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. எட்டாவது வகுப்பு வரை படித்த ஒவ்வொரு இளைஞனும் மேடை நாடகங்களிலும், கல்யாண நிகழ்ச்சிகளிலும் கலைஞர் பாணியில் பேசத் துவங்கினான். அவனை அறியாமலே தமிழை பொறுத்த அளவில் அவனுடைய நாக்கு சரஸ்வதியானது என்று சொல்வதை விட அதற்கு இணையாக கலைஞரானது என்று சொல்லலாம். சரஸ்வதி கம்பனையும், ஒட்டக் கூத்தனையும் பெரிய அளவில் நாடறியச் செய்த ஞானத் தெய்வம். ஆனால், கலைஞர் என்ற மானுடரோ ஒவ்வொரு பாமரனையும் தமிழால் தட்டி எழுப்பி தன்னைப் போல் அவனை பேச வைத்தார். அப்போது இதைக் கோபமும் குமுறலுமாக ஒப்புக் கொண்டேன்.


நானும் கலைஞரின் தாக்கத்திற்கு உட்பட்டேன். படித்த (அதாவது அந்த காலத்து எஸ்.எல்.சி) பல இளைஞர்கள் கலைஞர் வசன பாணி நாடகங்களை பட்டி தொட்டி எங்கும் அரங்கேற்றினார்கள். நானும் கட்டுரைப் போட்டிகளில் கலைஞர் பாணி தமிழையே கையாண்டு வெற்றி பெற்றேன். எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது கூட அதை
நானும் கலைஞரின் தாக்கத்திற்கு உட்பட்டேன். படித்த (அதாவது அந்த காலத்து எஸ்.எல்.சி) பல இளைஞர்கள் கலைஞர் வசன பாணி நாடகங்களை பட்டி தொட்டி எங்கும் அரங்கேற்றினார்கள். நானும் கட்டுரைப் போட்டிகளில் கலைஞர் பாணி தமிழையே கையாண்டு வெற்றி பெற்றேன். எனக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது கூட அதை
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:என்_பார்வையில்_கலைஞர்.pdf/47" இலிருந்து மீள்விக்கப்பட்டது