பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி + பத்திகள் சீராக்கம்
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
4.
4.


இவ்வாறே அக்கேயர்களின் வீரதீரச்செயல்கள் யாவும் அறிஞர்களால் பாடப்பட்டுப் பதிவு செய்யப் பட்டன. நம் தமிழ்நாட்டுப்.பண்டை வரலாற்றை யும் நாகரிகப் பண்பையும் அறிதற்கு எங்ங்னம் நம் சங்க இலக்கியங்களும் மற்றும் பல இடைக்கால நூல்களும் பயன்படுகின்றனவோ, அங்ங்னமே இவர்களின் உண்மை வரலாறுகளே அறிதற்கு அப் பாடல்கள் பெருந்துணை செய்கின்றன. இவர்கள் வெளிநாடு சென்று பெற்ற வெற்றிகளில் மிகவும் இன்றியமையாததாகக் குறிக்கப்படுவது டிராய் (Troy) நகரத்து மக்களோடு போரிட்டு வெற்றி கொண்டதே ஆகும். இந் நிகழ்ச்சி இலக்கியத்தில் ஆணித்தரமாக அழுந்திய வரலாருகும்.
இவ்வாறே அக்கேயர்களின் வீரதீரச்செயல்கள் யாவும் அறிஞர்களால் பாடப்பட்டுப் பதிவு செய்யப் பட்டன. நம் தமிழ்நாட்டுப்.பண்டை வரலாற்றை யும் நாகரிகப் பண்பையும் அறிதற்கு எங்ங்னம் நம் சங்க இலக்கியங்களும் மற்றும் பல இடைக்கால நூல்களும் பயன்படுகின்றனவோ, அங்ஙனமே இவர்களின் உண்மை வரலாறுகளே அறிதற்கு அப் பாடல்கள் பெருந்துணை செய்கின்றன. இவர்கள் வெளிநாடு சென்று பெற்ற வெற்றிகளில் மிகவும் இன்றியமையாததாகக் குறிக்கப்படுவது டிராய் (Troy) நகரத்து மக்களோடு போரிட்டு வெற்றி கொண்டதே ஆகும். இந் நிகழ்ச்சி இலக்கியத்தில் ஆணித்தரமாக அழுந்திய வரலாருகும்.


போர் வீரர்
'''போர் வீரர்'''


அக்கேயர்கள் சோம்பேறிகளல்லர்; சுறு சுறுப் புடையவர்கள் என்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. இத்தகையவர், சிறந்த போர் வீரர்களாய் விளங்கி யிருப்பர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆகவே, இவர்கள் பெரிய வீரர்களேயாவர். இவர் கள் போரிட்ட முறையை அறிந்தால், அது மிகவும் வியக்கத்தக்கதாய் இருக்கும். வில்போர் இவர்களி டையே உண்டு. இதனேடு கற்களே எதிரிகளின் மீது எறியவும் பயின்றிருந்தனர். இது பண்டைப் டிோர். முறைகள்ல் ஒன்று என்பதிைச் சிலப்பதிகார ஆசிரியர் மதுரை மாநகர் மதிற்கூவர்ப் பொறிகளைக் குறிப்பிடுகையின் 'கல்லுமிழ் கவணும்' என்று குறித் திருக்கிறர். நாம் அதை இங்குக் கவனத்திற்குக்
அக்கேயர்கள் சோம்பேறிகளல்லர்; சுறு சுறுப் புடையவர்கள் என்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. இத்தகையவர், சிறந்த போர் வீரர்களாய் விளங்கி யிருப்பர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆகவே, இவர்கள் பெரிய வீரர்களேயாவர். இவர்கள் போரிட்ட முறையை அறிந்தால், அது மிகவும் வியக்கத்தக்கதாய் இருக்கும். வில்போர் இவர்களிடையே உண்டு. இதனோடு கற்களே எதிரிகளின் மீது எறியவும் பயின்றிருந்தனர். இது பண்டைப் போர். முறைகளில் ஒன்று என்பதை சிலப்பதிகார ஆசிரியர் மதுரை மாநகர் மதிற்கூவர்ப் பொறிகளைக் குறிப்பிடுகையின் 'கல்லுமிழ் கவணும்' என்று குறித் திருக்கிறர். நாம் அதை இங்குக் கவனத்திற்குக்