திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
 
:இதனால் '''அறத்தின்மிக்க உறுதி இல்லை'''யென்பது கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 32 (அறத்தினூஉங்)===
 
 
:'''அறத்தினூஉங் காக்க முமில்லை யதனை''' // // அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
:'''மறத்திலி னூங்கில்லை கேடு. (02)''' // // மறத்தலின் ஊங்கு இல்லை கேடு
 
 
'''பரிமேலழகர் உரை:'''
 
:(இதன்பொருள்) ''அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'' = ஒருவனுக்கு அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;
:''அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு'' = அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
 
 
'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
 
:"அறத்தினூஉங் காக்கமு மில்லை" என மேற்சொல்லியதனையே அனுவதித்தார், அதனாற் கேடுவருதல் கூறுதற் பயன் நோக்கி.
 
:இதனால் ''அது செய்யாவழிக் கேடுவருதல்'' கூறப்பட்டது.