திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 180:
==திருக்குறள்: 08 (அறவாழி)==
:'''"அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்''' <FONT COLOR="BLUE">
:'''பிறவாழி நீந்த லரிது" (08)''' <FONT COLOR="BLUE">பிற ஆழி நீந்தல் அரிது. (௮)</FONT>
<FONT COLOR=" green "><big>'''தொடரமைப்பு:'''அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது. </big> </FONT>
:'''பரிமேலழகர் உரை:'''
:(இதன் பொருள்) ''
:''பிற ஆழி நீந்தல் அரிது'' = (அதனிற்) பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது.
:'''பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
:அறம், பொருள், இன்பமென உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும்
:பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்குவடிவாக உடையன்
:அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தலரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.
|