திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 164:
:இவை நான்கு பாட்டானும், இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன்நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.
 
{{sup|{{smaller|♥ ஆறாம் வேற்றுமை உருபு ‘அது’ என்பதாம். ஆறாம் வேற்றுமை, தற்கிழமை பிறிதின் கிழமைப் பொருள்களில் வரும். கிழமை என்றால் ‘உடைமை’ என்றுபொருள். எனது புத்தகம்- இது பிறிதின் கிழமை. எனது கை- இது தற்கிழமை. இங்கு, ஐந்தவித்தானாகிய இறைவன் கூறியதாகிய ஒழுக்கநெறி என்பதாம். கபிலர் உரைத்த பாட்டு கபிலர் பாட்டு; அதாவது, கபிலரது பாட்டு. என்பது போலஅதுபோல, ஐந்தவித்தான் உரைத்த நெறி, - ஐந்தவித்தானதுஐந்தவித்தான் நெறி; அதுஅதாவது, ஐந்தவித்தான் உரைத்தஐந்தவித்தானது பொய்தீர் ஒழுக்கநெறி ஆம். எனவே இது செய்யுட்கிழமை ஆயிற்று.}}}}
 
==திருக்குறள்: 07 (தனக்குவமை)==