திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 77:
:இயலுந்திறமாவது, இல்லறம் பொருளளவிற்கேற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவுஞ் செய்தல்.
:ஓவாமை இடைவிடாமை.
:எய்தும் இடமாவன மனம் மொழி மெய்கள்{{subsup|‡}} என்பன.
:அவற்றாற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும், நற்சொல்லும் நற்செயலும் எனவிவை.